Jump to content

இது தீபச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இது தீபச்செல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபச்செல்வன்.. உங்கள் யதார்த்தமான கவிதைகளைப் படித்தே வன்னியின் வலிகளை உணர்கின்றோம்.. யாழில் இணைந்ததையிட்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

கவிஞர் தீபச்செல்வனா நீங்கள்....? அண்மைக்காலமாக எனக்கு பிடித்த கவிதைகளை எழுதும் தீபச்செல்வனை வாருங்கள் வாருங்கள் வாருங்கள்..... என வரவேற்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தீபச்செல்வன்.

தமிழ் மண்ணில் நின்று நீங்கள் வடிக்கும் படைப்புகளை விரும்பி ரசிப்பதுண்டு. நீங்கள் களத்தில் இணைவதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........தீபச்செல்வன். உங்களை யாழில் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திபச்செல்வன்

நானும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:( வணக்கம் தீபச்செல்வன்.உங்கள் வருகைக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள். :lol:

யாயினி.

Link to comment
Share on other sites

வணக்கம் தீபச்செல்வன்,

களத்துப் பதிவுகளாய் உங்கள் கவிதைகள் காலத்தை தன்னோடு கட்டி வைத்துக் கொண்டு நம்மோடு கூடவருகிறது. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

வரவேற்கிறேன் வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபச்செல்வன் வாருங்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்..தீபச்செல்வன் அண்ணா. உங்களுடைய நல்ல கவிதைகளை படித்துள்ளேன்.

வாங்கோ!!வாங்கோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.jpg

தீபச்செல்வன் . உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் தீபக்செல்வன்.

தினந்தினம் மரணத்தின் வலியை வாழ்வியலாகக் கொண்ட ஈழத்தமிழினத்தின் வாழ்வியல் கோலத்தை அப்படியே எழுத்துகளில் கோர்த்து நேரடியாக பார்க்கவைக்கும் ஆளுமை நிறைந்த கவிதைகளை படைக்கும் உங்களை யாழ்க்கருத்துக்களத்தின் முகப்பில் வந்து வரவேற்பதில் பெருமையடைகிறேன். நான் சோர்ந்து போகும் தருணங்களில் சில கவிஞர்களுடைய எழுத்துகளைத் தேடி வாசித்து என்னை மீள நிலை நிறுத்திக் கொள்வேன். அத்தகைய கவிஞர்களில் நீங்களும் இடம்பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் மிக இளையவர் என்றும் அறிவேன். இருப்பினும் எழுத்தின் ஆளுமை மிகப்பெரும் ஞானியாக உங்களை இனங்காட்டுகிறது. வாழ்த்துகள் கவிதையோடு கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

தீபச்செல்வன்,

இனிய வணக்கம். கவிதைகள் வலிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புக்குரிய அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

யாழ் இணையத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர்கள் நீங்கள் தான்.

துயர் தருகிறதும் உயிரை பறிக்க துப்பாக்கி அலைகிறதுமான வாழவில் அந்த அன்பும் ஆறுதல் சொற்களும் புரிதல்களும் நம்பிக்கை தருகிறவிதமாக உள்ளன. போரும் எங்கள் கனவு தகர்ந்த துயரமும் நம்ம கடுமையாக வதைகின்றன. அந்த துயரிலிருந்தே இந்த சொற்களை எழுத முடிகிறது.

மிக்க அன்புடன் தீபச்செல்வன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் தீபச்செல்வன் வாருங்கள்.

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

எம் இனத்திற்கு தியாக திபமாக இருப்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சில கவிதைகளை வாசித்துள்ளேன். நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.