Jump to content

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

------

------

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

கேள்வி 6 : சதிராடிக்கும் , டன்னின் புலனாய்வுத்துறைக்கும் ..... பூர்வ ஜென்ம தொடர்புகள் உண்டா ? ( ஒரு சொல்லில் பதிலிளிக்கவும். ) :o:lol:

1. ஆம் 2. இல்லை 3. ஹிஹீஹி

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

பிள்ளையும் குணம்குறி எல்லாத்திலையும் உரிச்சுப்படைச்சு தேப்பனைமாதிரியே அப்புடியே இருக்கு.

என்ன இந்தக்குழந்தை உங்கடை பிள்ளையோ..? சொல்லவே இல்லை.. :lol:

Link to comment
Share on other sites

யாழில் அதிகம் தடித்த தோலைக்கொண்டவர்..!

1) ஆறுமுக நாவலர் 2) ஆறுமுக நாவலர் 3) ஆறுமுக நாவலர் :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புலனாய் நான் ரெடி நீங்க ரெடியா

மு.கு: - நாறும் மூக்கை பொத்திக்கொண்டு வாசிக்கவும் -

மீண்டும் நான் ரெடி நீங்க ரெடியா கேள்வி பதில்.

கேள்வி 1: இன்றைய திகதியில் யாழில் டொப் 1 கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்...

1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 2. புலத்தில் திருமணம் செய்வதற்க்கு ஆணகளுக்கு என்ன தகுதி வேண்டும் 3. மேல் கூறப்பட்ட 2ம்

கேள்வி 2. யாழ் உறுப்பினர்கள் அதிகமாக பொய் சொல்லும் கருத்து தலைப்பு....

1. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... 2. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... .... ... 5. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்..

கேள்வி 3: அண்மைக்காலமாக நடுநிலமையின் நடுவில் நின்றுகொண்டு தராசு போல கருத்தெழுதும் யாழ் உறுப்பினர்??

1. Bond007 2.நெல்லையான் 3.ஜீவா 4. மேல் கூறப்பட்டவர்கள் யாருமல்ல

கேள்வி 4: அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர்???

1. சுமங்களா 2. விசுகு 3.ஜீவா

கேள்வி 5: யாழ்.கொம் வரலாற்றிலே யாழ் நிர்வாகத்தினாலேயே அழகு பார்த்து (கொஞ்சூண்டு வெட்டுகுத்தோடு) பரமரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் ''கசமுசா'' கருத்து தலைப்பு பின் வருவனவற்றில்....

1.வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை... 2. வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை.. 3.வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை.

இத்துடன் இந்த வார கேள்வி பதில் நிறைவுக்கு வருகிறது. உங்கள் விடைகளை வழமைபோல சொல்லாமல் விட்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்....

யாழ் புலனாய்க்கு கிடைத்த தனிமடல் குறிப்பொன்றில் ஒரு உறுப்பினர் கீழே இணைக்கப்பட்டுள்ள விடியோவை இணைத்து அதற்கு விளக்கத்தையும் குறிப்பிட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியோடு இணைத்துவிடச்சொன்னார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 2. யாழ் உறுப்பினர்கள் அதிகமாக பொய் சொல்லும் கருத்து தலைப்பு....

1. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... 2. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்... .... ... 5. ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால்..

நீங்க என்ன ஏல விற்பனையாளரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் புலனாய் குட்டியா இருக்கேக்க இருந்த சுறுசுறுப்பு கிலுகிலுப்பு இப்ப அதட்ட இல்ல. புலனாய்க்கு வயசு போட்டுது.. அதுதான் ரெம்ப பக்குவப்பட்டு தத்துவம் பேசிக்கிட்டு தெரியச் சொல்லுது..! :)

Link to comment
Share on other sites

அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய் நான் ரெடி நீங்க ரெடியா

கேள்வி 4: அண்மைக்காலமாக யாழில் பரபரப்பாக பேசப்படும் ''கசமுசா'' விடயங்களில் யாழ் கசமுசா மன்னர்களான நெடுக்ஸ் அண்ட் கோவையே (தமிழ்சிறியர், குமாரசாமியர், மாப்பிள்ளை அண்ட் நிழலி, நுணாவிலான்)புறமுதுகாட்டி ஓட வைத்த யாழ் உறுப்பினர்???

1. சுமங்களா 2. விசுகு 3.ஜீவா

சுமங்களா வந்த வேகத்தில் , தந்த அதிரடியில் எல்லோரும் நிலைகுலைந்து போனது உண்மையே .........

திருப்பி தாக்குவோம் என்று பார்த்தால் ........ மட்டுறுத்தினர்களின் ஞாபகம் வந்ததால் ....... வெற்றிகரமாக பின்வாங்கிவிட்டோம். :)

தமிழ்சிறி..ராசராசன்.. கறுப்பி .குசா..அண்ணா.உங்களிற்காக என்னுடைய உதட்டின் நிறத்தை மாற்றியுள்ளேன்..பிடித்திருக்

கிறதா என்று சொல்லவும்...மற்றபடி அவதாரில் உள்ள கத்தரிக்காய் கலரை மாற்றமாட்டேன் அது என் கணவரிற்கு பிடித்த கலர்..

இது தமிழ்சிறிக்கு

images33.jpg

இது ராசராசனிற்கு

imagesl.jpg

இது கறுப்பிக்கு

images22.jpg

இது.கு.சா அண்ணாக்கு

images11.jpg

அச்சச்சோ குட்டிப்பையனை மறந்திட்டனே..குட்டிப்பையா கோவிச்சுக்காதீங்க இது உங்களிற்கு

imagesl-1.jpg

அச்சச்சோ அண்ணாகோவிச்சுட்டீங்களா.??மன்னிச்சுக்கோங்க.. உங்களிற்காக ஒரு உம்மா...தாறன்..

0199.gif

நன்றிகள் சுஜி இது உங்களிற்கா

smileyicecream.gif

புத்தன் மாமாவின் குட்டிக்கதைகள் யாழிலை ரசிச்சு படிச்சிருக்கிறன்..அதலை புத்தன் மாமாவிற்கு

Lips.gif

தமிழ்மாறன் சூடாயிட்டிங்கள் போலை கொஞ்சம் பொறுங்கள் ஜஸ் வைக்கிறேன்..

36.jpg

என்னில் அக்கறை கொண்டு கருத்து எழுதியற்காக கலைஞனிற்கு

40925_4_468.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலனாய் நான் ரெடி நீங்க ரெடியா

ஜயோ ஏம்பா..

நம்மளையையும் உள்ளை இழுத்திட்டிங்களா? சரி..சரி..

ஆமா அதென்ன டண்

முகஸ்துதியோடை...சே..முகக்குறிய

ோடை ஆரம்பிச்சு இப்படி ஆயிட்டிங்க :unsure:

காதல் மன்னனா ஆரம்பிச்சு கவுண்டமணி ரேஞ்சிற்கு போய்ட்டிங்க போலை :lol:

போனால் போகட்டும் போடா...(யாரப்பா அது உந்த பாட்டை நிப்பாட்டுங்க) மனுசன்(டன்) நொந்து போயுள்ளார் :unsure:

யாராச்சும் situation song போடுங்கப்பா... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்.. :unsure::unsure: ஒரு ஆணுக்கு துணைவியாய் இருக்கும் பெண் அல்லவா நீங்கள்..?இதெல்லாம் நல்லாவா இருக்கிறது..எதற்கும் ஒரு அளவு இருக்கனும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்.. :unsure::unsure: ஒரு ஆணுக்கு துணைவியாய் இருக்கும் பெண் அல்லவா நீங்கள்..?இதெல்லாம் நல்லாவா இருக்கிறது..எதற்கும் ஒரு அளவு இருக்கனும். :lol::lol:

என்ன அளவு? ஆணுக்கு துணையாக பெண் இருந்தாள், அவள் உதட்டை காட்டக்கூடாதா?

Link to comment
Share on other sites

<_< சாத்து என்னராசா இங்கை நடக்கிது என்னோடை சேந்து அடிச்சனீர் எப்ப இங்காலை வந்தனீர் கு சா வேற எல்லாம் இருக்கட்டும் குத்தியன் புது பிளான் போடுறது போல இருக்கு தம்பி 10 தலை கத்தியை தீட்ட வேண்டியது தானே இருக்கட்டும் தம்பி தானா சினா 24 மணி நேரமும் இங்கை நிக்கிறது போல இருக்கு ஆர்பைட்சம் இல குத்தல் போல

குத்தியனின்ர கேள்வி ஒண்டு விளங்கேல்லை எனக்கு என்ன தமிழ் பொண்ணுக்கு கறுப்பு தேவையா ? உதைக்கிதே கறுப்பீன்ர சைட் இல

பிள்ளை சுமங்களா நமக்கும் ஒரு படம் போட்டா சாகிங வயசி பாத்திட்ட சந்தோசமா போகலாம்

:lol::rolleyes: அட்ரா அட்ரா படங்களை பாரடா ஓய் கு சா குடுத்து வச்ச ஆக்களப்பா நாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_< சாத்து என்னராசா இங்கை நடக்கிது என்னோடை சேந்து அடிச்சனீர் எப்ப இங்காலை வந்தனீர் கு சா வேற எல்லாம் இருக்கட்டும் குத்தியன் புது பிளான் போடுறது போல இருக்கு தம்பி 10 தலை கத்தியை தீட்ட வேண்டியது தானே இருக்கட்டும் தம்பி தானா சினா 24 மணி நேரமும் இங்கை நிக்கிறது போல இருக்கு ஆர்பைட்சம் இல குத்தல் போல

குத்தியனின்ர கேள்வி ஒண்டு விளங்கேல்லை எனக்கு என்ன தமிழ் பொண்ணுக்கு கறுப்பு தேவையா ? உதைக்கிதே கறுப்பீன்ர சைட் இல

பிள்ளை சுமங்களா நமக்கும் ஒரு படம் போட்டா சாகிங வயசி பாத்திட்ட சந்தோசமா போகலாம்

:lol::rolleyes: அட்ரா அட்ரா படங்களை பாரடா ஓய் கு சா குடுத்து வச்ச ஆக்களப்பா நாங்கள்

இண்டைக்கு பின்னேரவேலை சின்னப்பு .

சுமங்களா சின்னப்புவின் ஆசையை உடனடியாக நிறைவேற்றி வைக்கவும் .

அப்பிடியே எனக்கும் மற்றக் கன்னத்திலை இன்னொண்டு தரவும் . ^_^:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (சுமங்களா @ Sep 15 2009, 03:13 PM)

புத்தன் மாமாவின் குட்டிக்கதைகள் யாழிலை ரசிச்சு படிச்சிருக்கிறன்..அதலை புத்தன் மாமாவிற்கு

சுமங்களா அது என்ன எனக்கு மட்டும் கார்டூன் முத்தம் ,மற்ற ஆட்களுக்கு வடிவானசெவ்விதழ் முத்தம் கொடுக்கிறீயள்

Link to comment
Share on other sites

<_< சாத்து என்னராசா இங்கை நடக்கிது என்னோடை சேந்து அடிச்சனீர் எப்ப இங்காலை வந்தனீர் கு சா வேற எல்லாம் இருக்கட்டும் குத்தியன் புது பிளான் போடுறது போல இருக்கு தம்பி 10 தலை கத்தியை தீட்ட வேண்டியது தானே இருக்கட்டும் தம்பி தானா சினா 24 மணி நேரமும் இங்கை நிக்கிறது போல இருக்கு ஆர்பைட்சம் இல குத்தல் போல

குத்தியனின்ர கேள்வி ஒண்டு விளங்கேல்லை எனக்கு என்ன தமிழ் பொண்ணுக்கு கறுப்பு தேவையா ? உதைக்கிதே கறுப்பீன்ர சைட் இல

:lol::rolleyes: அட்ரா அட்ரா படங்களை பாரடா ஓய் கு சா குடுத்து வச்ச ஆக்களப்பா நாங்கள்

யாழின் நீண்டகால வாசகி என்கிற முறையில் சின்னப்புவின் நகைச்சவையை ரசித்தவள்..எனவே சின்னப்புவின் வேண்டுகோளிற்குஇணங்க அவரிற்காகவும் ஒரு முத்தம்

thFunnyface20kissy.gif

Link to comment
Share on other sites

சுமங்களா அது என்ன எனக்கு மட்டும் கார்டூன் முத்தம் ,மற்ற ஆட்களுக்கு வடிவானசெவ்விதழ் முத்தம் கொடுக்கிறீயள்

புத்தன் அரிது அரிது மனக்கவலை மாற்றல் அரிது எனவே உங்களிற்காகவும்.

kiss.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அரிது அரிது மனக்கவலை மாற்றல் அரிது எனவே உங்களிற்காகவும்.

kiss.gif

மயக்கும் உதட்டில் மயங்குபவர்கள் நாங்கள் இல்லை அம்மணி

Link to comment
Share on other sites

:rolleyes::unsure: அட பிள்ளை ஆச்சி முத்தம் வேற நல்லாத் தான் இருக்கு சிபாரிசு செய்த தானா சீனா வுக்கு நன்றிள்

அப்ப கப்பியக்கா சாதாரண உதட்டில மயங்கிடுவீங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா என்ன நடக்குது இங்க :rolleyes: எதுவும் அளவுக்கு மீறினால் திகட்டும்.அதால இனி எல்லாம் கூப்பனுக்குத்தான் குடுக்க வேனும். :unsure:

Link to comment
Share on other sites

:unsure::unsure: எப்பிடி இருந்த‌ ந‌ம்ம‌ யாழ் இப்பிடி ஆயிட்டுது!! :(:D:( ச‌கிக்க‌ல‌! :rolleyes:

இதுதான் புல‌நாயின் நீங்க‌ ரெடி நாங்க‌ ரெடியோ?

யாராச்சும் ஏதாச்சும் பிரீயா தாறாங்க‌ என்டாலே பாயுற‌ ச‌ன‌ம் தானே ந‌ம்ம‌ ச‌ன‌ம்..

இதுல‌ ம‌ட்டுமென்ன‌ விதிவில‌க்கோ?

ஒரு பொண்ணு அல்ல‌து பைய‌னோ யாருக்கு தெரியும் சும‌ங்க‌ளா யாரெண்டு?

இணைந்த‌தே 20 ஆக‌ஸ்ட்...ப‌ழைய‌ ந‌ம்ம‌ மெம்ப‌ர் யாரும் எல்லாரையும் க‌லாய்க்கிறாரோ யாருக்கு வெளிச்ச‌ம்..அதை எல்லாம் விட்டு விட்டு இதுக்காக‌ வ‌ழியுறதை பார்க்க‌.....

எங்க‌ போய்ட்டாங்க‌ ந‌ம்ம‌ வீர‌ தீர‌ ம‌ட்டுக்க‌ள்..முந்தி 2 ச‌ண்டை புல‌நாயோட‌ போட‌ வெளிக்கிட‌வே...அரிவாளுக‌ள்..க‌

த்திய‌ளோட‌ திரிஞ்ச‌வ‌ங்க‌ இப்ப‌ எங்க‌யாம்?

ஓ இதெல்லாம் இப்ப‌ அலோ ப‌ண்ணியாச்சோ யாழில‌?

இளைய‌வ‌ங்க‌ளை விட‌ வ‌ய‌சு போன‌வ‌ங்க‌ தான் ஆக‌ ப‌ற‌க்கிறாங்க‌? ஏன் ஆச்சிமார் எங்கை போய்ட்டாங்க‌ எல்லாரும் கொலிடேக்கு போய்ட்டாங்க‌ளோ?

தி.மு.க‌ க்க‌ள்!!!

Link to comment
Share on other sites

சுமங்களா அக்கோய்.. யாழுக்க ஒரு முடிவோடதான் நுழைஞ்சு இருக்கிறீங்கள் போல இருக்கிது.

நான் மட்டும் மகிழ்வாய் இருக்காமல் ஏதோ என்னால் முடிந்தது முத்தமாவது கொடத்து நாலுபேரை மகிழ்வாய் வைத்திருக்க இப்படி ஒரு முயற்சிதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா சின்னப்புவுக்குக் கொடுத்ததைப் பார்த்து மனம்விட்டு, வாய்விட்டுச் சிரித்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.