Jump to content

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா??


Recommended Posts

ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை)

ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்...

இதோ டன் புலனாயின் '' யாழ் உறுப்பினர் கேள்வி பதில்'' அதிசுவாரசிய போட்டி.

(யாழிலே பலர் தங்களின் அருஞ்சொத்தாகிய மூளையை யூஸ் பன்னாமல் இருக்கின்றார்கள், அதனால் கேள்விகளை கொஞ்சம் கடினமாக வைத்து அவர்களின் மூளைகளை இயங்க வைக்கவுள்ளேன், மன்னிக்கவும்)

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :( , 2. :unsure: 3. :huh:

கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்டம் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார்?

1. மோகன் 2. சாத்திரி 3.சின்னப்பு 4. அவரை தெரியும் ஆனா சொல்லமாட்டனே.

கேள்வி 3. அண்மையில் யாழில் கலந்துரையாடப்பட்ட நன்மை பயக்கும் ''முக்கியமான'' தலைப்பு...

1. நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' 2. சபேசனின் ''கள்ளக்காதல்'' 3.சாத்திரியின் '' இந்த நேரத்தில் உனக்கு இது தேவையா சாத்திரி'' 4. மேலே கூறப்பட்ட மூன்றும்.

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

1. பாடுக்குள்ளே பாட்டு, 2. இனிய கீதங்கள், 3.உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள்.

கேள்வி5. யாழ் தின்னை திறந்து இருக்கும் நேரம்..(அதிகமாக உறுப்பினர்கள் தின்னையில் குந்தி இருக்கும் நேரம்)

1.16.00-18.00 , 2. 06.00-10.00 3.21.00-00.00 4. எனி ரைம்

இந்த வார புலனாய் நான் ரெடி நீங்கள் ரெடியா அதிரடி கேள்வி பதில்கள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் பதில்களை சரியாக ஒருதடவைக்குமேல் சொல்லிவிட்டால்....

பரிசுகள்:

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :o

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :(

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :(

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :unsure:

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :huh:

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :o

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

இந்த மூண்று தன்டனைகளுக்காகவே நான் பதில் சொல்ல மாட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

Link to comment
Share on other sites

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா?? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ் திண்ணை என்று நினைத்து இதில் பதில் எழுதி விட்டீர்கள் போலக் கிடக்கிறது.

இல்லை கந்தப்பு அங்கிள்..

டன் எழுதினதை நினைக்க சிரிப்பு வந்தீச்சு அது தான் :(:(

Link to comment
Share on other sites

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :lol: , 2. :lol: 3. :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :D - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. :( - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :lol:

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

அது நம்மாளுப்பா :(

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

:(:lol: டங்கு

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :lol:

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

அது நம்மாளுப்பா :lol:

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :(

Link to comment
Share on other sites

1. :D , 2. :( 3. :lol:

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் :lol: .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது :( ... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :lol:

ஜயோ அக்கா ஒரு பேச்சுக்கு சொன்னால் இதை எல்லாம் கணக்கிலை எடுக்கிறதா :lol:

சிங்சாங்சியாசாங் இவ தான் அவா...சீனப்பெருஞ்சுவர் அக்கா :(:lol:

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :lol: - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?)

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்...

ஆண்டவா, கேள்வி என்ன இந்த விடை என்ன?? இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா??? ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு???? :D

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை...

ஓ அதான் மழை பெய்திச்சோ நேற்று??? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது

ஆஆஆஆஆஆஆ..........உங்க கேள்விகளை பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோணுது

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :(

குமாரசாமி அண்ணா காலக்கண்ணாடியாம் என்றுவேற செண்டிமெண்டாய் சொல்லி பாராட்டும் தெரிவிச்சு போய் இருக்கிறார்.

அதுசரி..

இருக்கிற தலைமுடியை ஏன் இல்லை எண்டு சொல்லி வெறுக்கிறீங்கள். டன் நல்ல லுக் ஆன ஹீரோவாம் எண்டு கனடாவரைக்கும் கதை வந்து இருக்கிது. :(

Link to comment
Share on other sites

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :(

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

Link to comment
Share on other sites

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :D

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

ஓம்ம் ஓம் புலனாய் இப்பவும் அதே வேலையை தான் செய்துகொண்டு இருக்கு, இதைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி?? :( நானும் விவேக் மாதிரி காமெடி பன்னி இப்பவும் 15ம் நூற்றாண்டில இருக்கிற நம்ம யாழ் உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு வரலாம் எண்டால் வரமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. :D

அதுசரி காணாமல் போனோர் பட்டியலில சேர்த்து, யாழ் மனித உரிமைகள் ஆணையத்திட்ட கம்பிளைட் கொடுப்பமா எண்டு யோசிச்சுகொண்டு இருக்க சின்னப்பு மாதிரி வாறியள், அவர் தான் மப்பில அப்படி இருந்திட்டார் எண்டா, தங்களுக்கு என்னாச்சு???

Link to comment
Share on other sites

புலநாய் உங்ககிட்ட தானே இருக்கு...

கண்டு பிடிக்கிறது என்னாச்சு எண்டு..என்கிட்ட கேட்டா ? :unsure:

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

Link to comment
Share on other sites

டன்னின் புண்ணியத்தில் கீழுள்ள காணொளியையும் பார்க்க முடிஞ்சது, நன்றி!! மேல இருக்கிற குழந்தை யார் மருமகளோ..?

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

டண் எனக்கெதிராக களமிறங்கியிருக்கும்..3 புயல்களின்ரை பெயருகளும்..பெண் பெயராக இருக்கு அதுதான் நடுக்கமாயிருக்கு..எனி என்னை முனியம்மாதான் காப்பாத்தவேணும்...எடியே முனியம்மா..எங்கையடி போயிட்டாய் என்னை காப்பாத்து..சின்னாவேறை இந்தநேரம்பாத்து எஸ்கேப்பாயிட்டான்.. :o:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப்ப்ப்ப்ப்..................

பிள்ளையும் குணம்குறி எல்லாத்திலையும் உரிச்சுப்படைச்சு தேப்பனைமாதிரியே அப்புடியே இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.