Jump to content

இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??


Recommended Posts

யாழில் அதிக படங்கள் இணைக்க முடியவில்லையென்பதால் கீழே உள்ள இணைப்பில் சென்று பாருங்கள் நன்றி

http://sathirir.blogspot.com/2009/08/blog-post_23.html

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மினைக்கெட்டு உவ்வளவுதூரம் போனனீங்கள் அம்மனுக்கு அர்ச்சனையும் செய்தனீங்களோ?

இல்லாட்டி நீங்களும் மன அமைதிக்காக மலையை நோக்கி பயணம் செய்தனீங்களோ?

எடியே சின்னப்பு கேட்டியே சாத்திரியின்ரை கூத்தை :lol:

Link to comment
Share on other sites

போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? :lol::lol:

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? :lol::lol:

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே?? :lol:

இதைத்தான் சொல்லுறது சேஞ்ச் :lol:

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

***

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி அண்ணை. நாங்கள் பகுத்தறிவு அத்தோட நவீனம் பேசி சில விசயங்களை கைவிட்டாலும் வேற்று இனத்தவங்கள் அதுகளை தொடர்வது சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான்.

பரதநாட்டியம் எங்கள் நடனம் இல்லை அது ஆரியரிண்ட கூத்து என்று யாழில எங்கையோ படிச்ச நினைவு. இதனால் உதுகள் பரதநாட்டியம் ஆடுறதுகண்டு உண்மையில சந்தோசப்படவேண்டியவன் சிங்களவன் மற்றும் பார்ப்பனியரோ என்றும் கொஞ்சம் சந்தேகம் வருகிது சாத்திரி அண்ணை.

Link to comment
Share on other sites

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கைஇ வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே??
இதைத்தான் சொல்லுறது சேஞ்ச்

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

***

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??" என்ற தலைப்பினை முகப்பில் பார்த்தபோது , யாரோ சாத்திரியைப் பிடிக்காதவர்கள் சாத்திரியைப்பற்றி எழுதிவிட்டார்களோ என்று நினைத்து வந்து பார்த்தால்........

இத்தாலியர்கள் தமிழ்ப் பெயரைச் சூடுகிறார்கள். தமிழ், தமிழ் என்று கதைக்கும் எம்மவர்கள் தமிழ் அல்லாத பெயர்களை பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..

புலம் பெயர் தேசத்தில் உருவாகியுள்ள கோவில்களிலேயே ..... தமிழில் அர்ச்சனை பண்ணுவதற்க்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் போது .....

தமிழில் அர்ச்சனை பண்ணும் இத்தாலியர்களை பாராட்டியே ஆகவேண்டும் .

இதைத்தான் சொல்லுறது சேஞ்ச் :lol:

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

*** :lol:

*** :lol:

Link to comment
Share on other sites

மினைக்கெட்டு உவ்வளவுதூரம் போனனீங்கள் அம்மனுக்கு அர்ச்சனையும் செய்தனீங்களோ?

இல்லாட்டி நீங்களும் மன அமைதிக்காக மலையை நோக்கி பயணம் செய்தனீங்களோ?

எடியே சின்னப்பு கேட்டியே சாத்திரியின்ரை கூத்தை :)

சரி சரி அடுத்த கோடை விடுமுறைக்கு என்னட்டை வாங்கோ நான் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போறன்..அன்னதானமும் உண்டு :lol:

போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? :lol::lol:

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே?? :o

பூசை பரதநாட்டியங்கள் ஆச்சரியமில்லை அவங்களும் தமிழ்பெயர்கள் வைத்திருக்கிறதும்..தமிழிலை கதைத்ததும் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது..தேவாரங்களை உச்சரிப்பு பிழையில்லாமல் தமிழிலை பாடுகிறார்கள் :lol:

அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி அண்ணை. நாங்கள் பகுத்தறிவு அத்தோட நவீனம் பேசி சில விசயங்களை கைவிட்டாலும் வேற்று இனத்தவங்கள் அதுகளை தொடர்வது சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான்.

பரதநாட்டியம் எங்கள் நடனம் இல்லை அது ஆரியரிண்ட கூத்து என்று யாழில எங்கையோ படிச்ச நினைவு. இதனால் உதுகள் பரதநாட்டியம் ஆடுறதுகண்டு உண்மையில சந்தோசப்படவேண்டியவன் சிங்களவன் மற்றும் பார்ப்பனியரோ என்றும் கொஞ்சம் சந்தேகம் வருகிது சாத்திரி அண்ணை.

எது எப்பிடியோ ஆனால் எனக்கு சந்தோசமயிருந்தது.. :lol:

சாத்திரியாருக்கு பக்தி முத்தி தான் போயிருக்கிறீங்கள் போல. :D

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :D

அப்ப பிடுங்கி பழுக்க வையுங்கோ :D

Link to comment
Share on other sites

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :D

அப்ப பழுக்கிறது தான் பாக்கி என்று சொல்லுறீங்க. :D

Link to comment
Share on other sites

அப்ப பிடுங்கி பழுக்க வையுங்கோ :)

பிடுங்காமலேயே பழுக்கவைப்பதற்கு ஊரிலை பிலாக்காய்க்கு இறுக்கிற மாதிரி பன்னங்கட்டை இறுக்கியிருக்கு..அது சரிவராட்டி புகையடிச்சுப் பாப்பம்... :lol:

Link to comment
Share on other sites

:) ஓய் சாட்றீ நலமாப்பா குசா உதெல்லாம் சாத்துன்ர ளொள்ள அதுவும் முனிம்மா இல்லாத நேரத்தில இருக்கட்டும் குத்தியர் வேற நிக்கிறார்

:lol: சாத்து கோடை விடுமுறை எண்டு கொண்டு போய் புல்லா வாத்துட்டு கவுக்கிற பிளானோ மகனே உம்மை பற்றி தெரியுமடி ராஐh

Link to comment
Share on other sites

:) ஓய் சாட்றீ நலமாப்பா குசா உதெல்லாம் சாத்துன்ர ளொள்ள அதுவும் முனிம்மா இல்லாத நேரத்தில இருக்கட்டும் குத்தியர் வேற நிக்கிறார்

:lol: சாத்து கோடை விடுமுறை எண்டு கொண்டு போய் புல்லா வாத்துட்டு கவுக்கிற பிளானோ மகனே உம்மை பற்றி தெரியுமடி ராஐh

ஒய்.சின்னா அடுத்த கோடைக்கு வாரும் அன்னதான சோத்தை சாப்பிட்டபடி கலையை ரசிக்கலாம்..பிறகு அன்னாத சோறு செமிக்கிறதுக்கு வெளியாலை வந்து காட்டுக்கை ஒரு ஓரமாயிருந்து புல்லா அடிச்சிட்டு குத்தியனை காட்டுக்கை எங்கையாவது விறாண்டி தாட்டுப்போட்டு தவண்டுகொண்டே வீட்டை போகலாம்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??

சாத்திரி யை பேசுவதற்கு நல்ல சந்தர்ப்பம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு 'மென்டல்' :)

உங்கடை சந்ததியிலை நீங்கள் மட்டுந்தானோ இல்லாட்டி ஒட்டுமொத்த சந்ததியுமோ?

Link to comment
Share on other sites

முழு 'மென்டல்' :rolleyes:

ஓய் சாத்திரியார், உதென்ன புறமோசனோ அல்லது டீப்புறமோசனோ??? முன்பு துரோகியாக்கப்பட்டீர் இப்ப மென்ரலாம்!!! :unsure:

சாத்திரியார் ஒரு சின்ன அட்வைஸ்: நீர் "இருக்கிறார்" புராணம் திரும்ப திரும்ப பாடும், ..... "தேச பக்தன்" முதல் "அறிவாளி" வரை பட்டம் வழங்குவார்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சாத்திரியார், உதென்ன புறமோசனோ அல்லது டீப்புறமோசனோ??? முன்பு துரோகியாக்கப்பட்டீர் இப்ப மென்ரலாம்!!! :unsure:

சாத்திரியார் ஒரு சின்ன அட்வைஸ்: நீர் "இருக்கிறார்" புராணம் திரும்ப திரும்ப பாடும், ..... "தேச பக்தன்" முதல் "அறிவாளி" வரை பட்டம் வழங்குவார்கள்!!

இதுகள் மென்டலில்லை. மக்கள மென்டலாக்க வந்த சிங்களனினதும் இந்தியனதும் வளர்ப்பு நாய்கள். போடுற எலும்புத்துண்டுக்கு நல்லா வாலாட்டுதுகள்.

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரியார், உதென்ன புறமோசனோ அல்லது டீப்புறமோசனோ??? முன்பு துரோகியாக்கப்பட்டீர் இப்ப மென்ரலாம்!!! :lol:

சாத்திரியார் ஒரு சின்ன அட்வைஸ்: நீர் "இருக்கிறார்" புராணம் திரும்ப திரும்ப பாடும், ..... "தேச பக்தன்" முதல் "அறிவாளி" வரை பட்டம் வழங்குவார்கள்!!

நெல்லியான் பட்டங்கள் பதவிகள் எதுவும் வேண்டாம்..நான் உழைச்சு சாப்பிடுறன் அதனாலை உறுதியாய் இருக்கிறன்..விலை போகாத ஒரு தலைவனின் பெயரை சொல்லி வயித்துப்பிழைப்பு நடத்தவேண்டிய தேவைஇல்லாததால் சொந்தப் பெயரிலை பகிரங்கமாக எழுதிறன்..ஊர் காசிலை சாப்பிட்டால்தான்..பயந்து பயந்து பலபெயருகளிலை வந்து ""மணி'' யடித்து அறிவளக புராணம் பாடவேண்டிய தேவை இருக்கும்..இந்த மாவீரர் தினத்திற்கு பிறகு பட்டங்கள் குடுத்தவை என்ன செய்யப்போகினம் என்று ஆவலுடன் பாத்துக்கொண்டிருக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லியான் பட்டங்கள் பதவிகள் எதுவும் வேண்டாம்..நான் உழைச்சு சாப்பிடுறன் அதனாலை உறுதியாய் இருக்கிறன்..விலை போகாத ஒரு தலைவனின் பெயரை சொல்லி வயித்துப்பிழைப்பு நடத்தவேண்டிய தேவைஇல்லாததால் சொந்தப் பெயரிலை பகிரங்கமாக எழுதிறன்..ஊர் காசிலை சாப்பிட்டால்தான்..பயந்து பயந்து பலபெயருகளிலை வந்து ""மணி'' யடித்து அறிவளக புராணம் பாடவேண்டிய தேவை இருக்கும்..இந்த மாவீரர் தினத்திற்கு பிறகு பட்டங்கள் குடுத்தவை என்ன செய்யப்போகினம் என்று ஆவலுடன் பாத்துக்கொண்டிருக்கிறன்.. :D

சாத்திரியார் இதுக்குள் ஏதாவது பொடி வச்சு எழுதி இருக்கிறியளோ, அறிவளக புராணம் பற்றி கேட்கிறேன். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

..விலை போகாத ஒரு தலைவனின் .. :lol:

100% உண்மை!! உறுதி வேண்டும், கொள்கை பற்று வேண்டும், இலக்கு வேண்டும் , .... எல்லாம் இருந்ததுதான்!! ... ஆனால் அவைகள் வெறியாக கூடாது! ... "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" ... அது எமக்கு நஞ்சாகியே விட்டது!!

Link to comment
Share on other sites

100% உண்மை!! உறுதி வேண்டும், கொள்கை பற்று வேண்டும், இலக்கு வேண்டும் , .... எல்லாம் இருந்ததுதான்!! ... ஆனால் அவைகள் வெறியாக கூடாது! ... "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" ... அது எமக்கு நஞ்சாகியே விட்டது!!

விலை போக வேண்டிய இடத்தில,காலத்தில,ஆட்களிட்ட விலை போய்யிருக்கவேண்டும் என்றியள்>....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலதுகள் புனைபெயரிலை எழுதினால் என்ன சொந்தப் பெயரிலை எழுதினால என்ன??? இவர் பெரிய 'மாக்ஸிம் கோர்க்கி'

சொந்தப் பெயரிலை எழுதி கிழிச்சுப் போட்டார். எழுதுகிறதே பெரும் குப்பை .அதிலை புனை பெயர் சொந்தப் பெயர் வேறை!!

இப்ப இவையளுக்கு மற்றவர்கள் குடுக்கிற 'பட்டங்கள்' எல்லாம் மே மாதம் 18 க்கு முன்னர் இவையள் மற்றவர்களுக்கு

அள்ளிக் கொடுத்ததுதான். அறிவளகனார் எங்கே வாய் திறந்து விடுவாரோ என்று சிலர் நித்தம் நெளியிறதும் நித்திரை இல்லாமல்

சில அற்பங்கள் துடிக்கிறது. ம்ம்ம்.. ரசிக்கத் தக்கதுதான். பயப்படத் தேவையில்லை. ஊர்க் காசிலை எவ்வளவை இவர்கள்

அறிவளகனாரிடம் அந்த வேலை இந்த வேலை என்று வாங்கினார்கள் என்று இப்போதைக்கு அவர் சொல்ல மாட்டார்.

அறிவளகனாரிடம் மற்றவர்களைப் பற்றி கோள் சொல்லியும் காட்டிக் கொடுத்தும் ........ இன்ன பிற ஜில்மால் செய்ததும்

இப்ப சொல்ல மாட்டார்.அது என்ன ஆரைப் பார்த்தாலும் அலறுகினம்.

இப்ப சிலதுகள் மற்றாக்கள் தமக்கு துரோகி பட்டம் தருவதற்கு முன்னால் தமக்கு தாமே வேறை புனை பெயரில் துரோகி பட்டம்

குடுத்து அதுக்கு ஏதோ சர்வதேச லெவலிலை மறுப்பு எழுதியும்..நல்ல காமெடிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.