Jump to content

ஆட்டா மாவில் என்ன செய்யலாம் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:D அட உதையே அப்ப ஊரில பிளா என்று சொல்லுறது சனம்? நான் ஏதோ கள்ளு சம்மந்தமான container என்று நினைத்தேன்... :lol:

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம். :D

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற smiley-gen022.gif சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

எது? அந்த மொழி மொழிக் காயைச் சொல்லுறிங்களோ? :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

கூழ் என்று சொன்னதும் இப்படி சில படங்களைப் பார்த்தாவது பசியாறலாம் :lol: என்று தான் போடுறன்... என்னைப் போல யாரும் இருந்தால் நீங்களும் பார்த்து பசியாறுங்கோ...

dsc01521zf4.jpg

dsc01518xd6.jpg

dsc01514os5.jpg

dsc01509es7.jpg

இப்ப நீங்க எனக்கு கூழ் ஆசையை வர வைச்சுப் போட்டீங்களே .....

ஒடியல் மாவுக்கும் , திருக்கைக்கும் , சின்ன நண்டுக்கும் எங்கை போவேன் .

அதுகும் சுடச்சுட காச்சிய கூழை ....... பிலா இலையில் சின்ன கப் மாதிரி செய்து அதில் குடித்துப் பாருங்கள் .

அட உதையே அப்ப ஊரில பிளா என்று சொல்லுறது சனம்? நான் ஏதோ கள்ளு சம்மந்தமான container என்று நினைத்தேன்...

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும்.

image36ge.jpg

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

முருங்கைமரத்தில smiley-devil03.gif பேய் இருக்கும் என்று முந்தி சனம் பயபிடுத்தி இருக்குங்கள்.... இன்னும் பயம் தெளிய இல்லைப் போல சிறி அண்ணாக்கு...

ஆட்டமாவில் சப்பாத்தி, புட்டு செய்தால் நல்லா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம். :(

:D ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

ஒரு போத்தில் கள்ளு :lol: ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூழ் என்று சொன்னதும் இப்படி சில படங்களைப் பார்த்தாவது பசியாறலாம் :D என்று தான் போடுறன்... என்னைப் போல யாரும் இருந்தால் நீங்களும் பார்த்து பசியாறுங்கோ...

குட்டி உது உங்களுக்கே நியாயமாய் படுகிதா? :D

இரண்டு மூண்டு மணத்தியலாமாய் இதில இண்டைக்கு இருந்து வாசிச்சு எழுதி கொண்டு இருக்கவே - பசி ஒரு பக்கம் :D நித்திரை ஒரு பக்கம் :lol: என்று கண் இருட்டுது மனுசருக்கு.....இதில இப்படியெல்லாம் படம் போட்டு வயித்தை புகைய வைக்கிறியளே??!!! :lol:

Link to comment
Share on other sites

ஒரு போத்தில் கள்ளு :D ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :(

வாங்கப் போறீங்களா? பக்கத்தில நல்ல காணி இருந்தால் பார்த்து சொல்லுங்கோ... :( ஒரு பானையோட இருந்தால் கூடப் பறவாய் இல்லை :lol:

குட்டி உது உங்களுக்கே நியாயமாய் படுகிதா?

இரண்டு மூண்டு மணத்தியலாமாய் இதில இண்டைக்கு இருந்து வாசிச்சு எழுதி கொண்டு இருக்கவே - பசி ஒரு பக்கம் நித்திரை ஒரு பக்கம் என்று கண் இருட்டுது மனுசருக்கு.....இதில இப்படியெல்லாம் படம் போட்டு வயித்தை புகைய வைக்கிறியளே??!!!

நான் மட்டும் என்ன கூழ் காய்ச்சி குடிச்சுப் போட்டா படம் எடுத்துப் போடனான் இளையபிள்ளை? :):( எனக்கும் தான் வயிறு புகையுது, இதைக் குடிச்சு... :):lol:

rumj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் வயிறு புகையுது, இதைக் குடிச்சு... :lol::lol:

rumj.jpg

உதென்ன மலிஞ்ச சாமான் போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

ஒரு போத்தில் கள்ளு :lol: ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rumj.jpg

உதேன் ஜஸ் பிறகு அதுக்கிள்ள coke? coke mix பண்ணினால் சுவை போய்விடும். :D கு சா சொன்ன மாதிரி ஏதோ மலிஞ்ச சாமான் போல தான் இருக்கும். நிறமும் கொஞ்சம் டாக் ஆ இருக்கு. :D

:lol: ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

பிலா இலை கோலுறது தெரியாத ஆக்களோட படுற பாடு :D:)

இதில கூழுக்கு பக்கத்தில பச்சை இலையால செய்துதான் - பிலா இலை கோலி இருக்கு.

image36ge.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---

ஏன்? மசுக்குட்டி நிறைய நிக்கும் என்றா? எனக்கும் முந்தி பயம் சமைக்கிறவை வடிவா இலையை களுவாட்டால் சிலவேளை சாப்பிடேக்க வாயெல்லாம் தடிக்குமோ என்று... ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறேன்.

---

எனக்கு முருங்கை மரத்திலை ...... மசுக்குட்டி , புலுமச்சிலந்தி எல்லாம் இருக்கும் எண்டு பயமில்லை ,

ஒரு முறை முருங்கைக்காய் பால்கறியும் , முருங்கை இலை வறையும் , முருங்கை இலை புட்டும் சாப்பிட்டவுடன் .......

உடம்பெல்லாம் விண், விண் எண்டு விறைச்சுக்கொண்டு ஒரே...... சூடாக இருந்தது ,

எனக்கு ஜீன்ஸ் காற்சட்டை கூட போடமுடியாமல் இருந்ததால் ....... இரண்டு நாள் வேலைக்கும் போகமுடியாமல் போச்சுது .

அண்டையோடை ........ அந்தப் பயத்திலை நான் முருங்கை சம்பந்தப்பட்ட சாப்பாட்டுப் பக்கம் , தலை வைச்சும் படுக்கிறதில்லை . :(

குமாரசாமியை கேட்டுப்பாருங்க சொல்வார் எந்தத் தண்ணி எண்டு

அந்த ஆள் இடக்கு , மடக்காய் சொல்லிப் போடும் கறுப்பி . :lol:

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம்.

----

Palm_Leave_Trays_3_1245.jpg

இப்ப பிளாஸ்ரிக் பிளா எல்லாம் வந்திட்டுது சபேஷ் , என்ன இருந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்ச ஒரிஜினல் பிளாவை போலை வராது .

அதை இரண்டு கையாலையும் எவ்வளவு மரியாதையாக பிடித்து , அதற்குள் ஒரு பனையில் இருந்து இறக்கிய கள்ளை நாலு பேருடன் , நாலு விஷயத்தை கதைப்பதே ஒரு சுகம் .

கையில் கன நேரம் பிளாவை பிடிச்சுக் கொண்டிருக்க ........ கை உளையுதெண்டு , அதை முன்னாலை இருக்கிற மண்ணை கொஞ்சம் குவிச்சுப்போட்டு , அதிலை பிளாவை வைக்கிற ரெக்னிக்கை கண்டு பிடிச்சது என்ரை சிநேகிதன் ஒருத்தன் தான் .

----

முருங்கைமரத்தில smiley-devil03.gif பேய் இருக்கும் என்று முந்தி சனம் பயபிடுத்தி இருக்குங்கள்.... இன்னும் பயம் தெளிய இல்லைப் போல சிறி அண்ணாக்கு...

---

முருங்கை மரத்து பேய்க்கெல்லாம் பயமில்லை குட்டி , முருங்கை காயை கண்டவுடன் உடம்பெல்லாம் சூடேறி smiley-sleep012.gif காய்ச்சல் வரப்பாக்குது .

:wub: ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்...

ஒரு போத்தில் கள்ளு ,ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :wub: கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :wub: , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

இளையபிள்ளை கள்ளை பிளாவிலை குடிக்க வேணும் ,

கஞ்சி , கூழை பிலா இலையிலை குடிக்க வேணும் எண்டு ஒரு நடை முறை இருக்கே .....

வெள்ளைக்காரன் ஏன் கோலாவை விட்டு குடிக்க வேணும் ? வைன் விட்டும் குடிக்கலாம் தானே ......

ஒரு முறை பிளாவிலை வைன் குடிச்சான் என்றால் , இருக்கிற வைன் கிளாஸை எல்லாம் தூக்கி எறிஞ்சு போடுவான் . :D

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே

குமாசாமி அண்ணை ,smiley-transport016.gif சந்தியிலை பச்சை பலூனோடை நிக்குது .

Link to comment
Share on other sites

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

post-164-1250673567_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

நன்றி ஆதிபன் ,

நீங்கள் இணைத்த ஆட்டாமா தோசையின் படத்தை பெரிதாக்கி பார்த்த போது ....... smileys-free-download-1613.gif

மல்லி இலை , கடுகு எல்லாம் போட்டு செய்துள்ளதை பார்க்க நன்றாக இருந்தது .

பிறகென்ன ........ நாளைக்கு எங்கடை வீட்டை , ஆட்டா மா தோசை தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

பார்க்க அழகாய் இருக்கே.

Link to comment
Share on other sites

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே :lol:

:wub:

பிலா இலை கோலுறது தெரியாத ஆக்களோட படுற பாடு

இதில கூழுக்கு பக்கத்தில பச்சை இலையால செய்துதான் - பிலா இலை கோலி இருக்கு.

ஆரப்பா இருந்து நுணுக்கம் பார்த்து இதை எல்லாம் கண்டு பிடிச்சது? :wub:

இருந்தாலும் பிளா நல்ல சாமான் போல தான் இருக்கு. :(

கையில் கன நேரம் பிளாவை பிடிச்சுக் கொண்டிருக்க ........ கை உளையுதெண்டு , அதை முன்னாலை இருக்கிற மண்ணை கொஞ்சம் குவிச்சுப்போட்டு , அதிலை பிளாவை வைக்கிற ரெக்னிக்கை கண்டு பிடிச்சது என்ரை சிநேகிதன் ஒருத்தன் தான் .

கேட்க பொறாமையா இருக்கு :wub: ...அப்படி என்ன, நாள் கணக்கில இருந்து குடிச்சியளா எல்லாரும்? தூக்க பஞ்சியா அல்லது வெறி கூடியதால தளர்வா?

Link to comment
Share on other sites

...

கையில் கன நேரம் பிளாவை பிடிச்சுக் கொண்டிருக்க ........ கை உளையுதெண்டு , அதை முன்னாலை இருக்கிற மண்ணை கொஞ்சம் குவிச்சுப்போட்டு , அதிலை பிளாவை வைக்கிற ரெக்னிக்கை கண்டு பிடிச்சது என்ரை சிநேகிதன் ஒருத்தன் தான் .

...

கேட்க பொறாமையா இருக்கு :wub: ...அப்படி என்ன, நாள் கணக்கில இருந்து குடிச்சியளா எல்லாரும்? தூக்க பஞ்சியா அல்லது வெறி கூடியதால தளர்வா?

வீடில புலனாய்வுத்துறையே இருக்கேக்க நேரம் சிறி அண்ணா எங்க நாள் கணக்கில இருந்து குடிக்கிறது?

கொஞ்ச நேரம் பம்பலுக்கு இருந்தது குடிச்சிருப்பினம்... மப்பு ஏறினதும் ஒன்று இரண்டாகத் தெரிஞ்சு இருக்கும்... இரண்டையும் ஒரே நேரத்தில தூக்கி வைச்சு இருக்கேக்க நேரம் கைநோகும் தானே... அப்படி நொந்த நேரம் ஒண்டை கீழே வைச்சால் என்ன என்று தோன்றிய யோசனையில் வந்த வெளிப்பாடு தான் அது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

எங்கடை சின்னப்புவுக்கு இல்லாத மாவா ?

உங்களுக்கு ஆட்டாமாவிலை குழல் புட்டும் , ஆட்டுக்கறியுமே செய்து தரலாம் .

எங்கை ..... கனகாலமாய் இந்தப்பக்கம் காணேல்லை .

உங்களுக்காக உடன் இறக்கிய பனங்கள்ளும் , முட்டியோடை காத்துக் கொண்டிருக்குது . :lol:

Borassus2.jpgtoddy_palm.jpgKallu_Paanai-1.jpg

Link to comment
Share on other sites

ஆட்டா மா ரொட்டி

ஆட்டா மா

வெங்காம் தேவையான அளவு

பச்சை மிளகாய் உங்கள் ஒறைப்புக்கு (நல்ல பனங் கள்ளு எல்லாம் வந்திருக்கு

அதால கொஞ்சம் கூட போடலாம்)

உப்பு

மல்லி இலை (மிக முக்கியம்)

இஞ்சி சிறு துண்டு

மிதமான சுhட்டில் தண்ணி

கொஞ்சம் பட்டர்

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து அரை மணி நேரம்

வைத்து விட்டு எண்ணை விடாமல் சுட்டு எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கோ!!!!!

அடுத்த தரம் கடைக்கு போகும் போது 50 கிலோ வாங்கி வருவியள்!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

ஆட்டா மா ரொட்டி

ஆட்டா மா

வெங்காம் தேவையான அளவு

பச்சை மிளகாய் உங்கள் ஒறைப்புக்கு (நல்ல பனங் கள்ளு எல்லாம் வந்திருக்கு

அதால கொஞ்சம் கூட போடலாம்)

உப்பு

மல்லி இலை (மிக முக்கியம்)

இஞ்சி சிறு துண்டு

மிதமான சுhட்டில் தண்ணி

கொஞ்சம் பட்டர்

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து அரை மணி நேரம்

வைத்து விட்டு எண்ணை விடாமல் சுட்டு எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கோ!!!!!

அடுத்த தரம் கடைக்கு போகும் போது 50 கிலோ வாங்கி வருவியள்!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

சிறி அண்ணை செய்தாலும் செய்வார்... smiley-eatdrink022.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) சிறி அண்ணா - நீங்கள் தெரியாத்தனமாய் ஆட்டா மா வாங்கினாலும் வாங்கினியள்... எனக்கு இங்க எல்லாரும் போடுற சமையல் குறிப்புகளையும்/ சாப்பாடுகளையும்/ படங்களையும் பார்க்க வயிறு புகையுது! :)

இனிமேல் ஆட்டா மாவோ/ தோட்டா மாவோ - எது வாங்கினாலும், சமையல் குறிப்புகள் நீங்கள் தனி மடலில தான் ஆக்களிட்ட எழுதி கேக்கோணும்! இல்லாட்டி, என்னை வயித்துதத்துவ ரீதியா :) பாதிக்கிற மாதிரியான கருத்து பகிர்வுகள் இங்கு தணிக்கை செய்யப்பட வேணும் என்று யாழ் நிர்வாகத்திட்ட கோள் மூட்டுவேன்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மா ரொட்டி

ஆட்டா மா

வெங்காம் தேவையான அளவு

பச்சை மிளகாய் உங்கள் ஒறைப்புக்கு (நல்ல பனங் கள்ளு எல்லாம் வந்திருக்கு

அதால கொஞ்சம் கூட போடலாம்)

உப்பு

மல்லி இலை (மிக முக்கியம்)

இஞ்சி சிறு துண்டு

மிதமான சுhட்டில் தண்ணி

கொஞ்சம் பட்டர்

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து அரை மணி நேரம்

வைத்து விட்டு எண்ணை விடாமல் சுட்டு எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கோ!!!!!

அடுத்த தரம் கடைக்கு போகும் போது 50 கிலோ வாங்கி வருவியள்!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

உங்களுடைய ஆட்டாமா ரொட்டி குறிப்புக்கு நன்றி தமிழ்மாறன் . smiley-thumbsup.jpg

வரும் ஒரு சில நாட்களில் நிச்சயம் ரொட்டி செய்வோம் .

இந்த ரொட்டியை கள்ளுக்கு ரேஸ்ற் thumb-4230417.jpg ஆக சாப்பிடலாமா ?

ஆனால் நீங்கள் ஒரேயடியாய் 50 கிலோ ஆட்டா மாவை மூட்டையாய் வாங்கச் சொல்லுறது கொஞ்சம் கூடப் போலை கிடக்குது . :)

ஆட்டாமா கடை கிட்டத்தானே ...... மா முடிய , முடிய வேண்டலாம் எண்டு யோசிக்கிறன் .

சிறி அண்ணை செய்தாலும் செய்வார்... smiley-eatdrink022.gif

குட்டி , நேற்று ஆதிபன் சொன்ன முறைப்படி தோசை சுட்டு பார்த்தோம் .

மிக நன்றாக இருந்தது 1223.gif , உடனேயே ...... மனுசி அடுத்த முறை கடைக்குப் போகும் போது 10 கிலோ ஆட்டாமா வாங்கிவரச் சொல்லியிருக்கிறா . :D

:( சிறி அண்ணா - நீங்கள் தெரியாத்தனமாய் ஆட்டா மா வாங்கினாலும் வாங்கினியள்... எனக்கு இங்க எல்லாரும் போடுற சமையல் குறிப்புகளையும்/ சாப்பாடுகளையும்/ படங்களையும் பார்க்க வயிறு புகையுது! :(

இனிமேல் ஆட்டா மாவோ/ தோட்டா மாவோ - எது வாங்கினாலும், சமையல் குறிப்புகள் நீங்கள் தனி மடலில தான் ஆக்களிட்ட எழுதி கேக்கோணும்! இல்லாட்டி, என்னை வயித்துதத்துவ ரீதியா :) பாதிக்கிற மாதிரியான கருத்து பகிர்வுகள் இங்கு தணிக்கை செய்யப்பட வேணும் என்று யாழ் நிர்வாகத்திட்ட கோள் மூட்டுவேன்! :icon_idea:

இளையபிள்ளை , உங்களுக்கு கடுப்பு ஏத்தாட்டி ....... எனக்கு ஆட்டாமா சாப்பாடு செமிக்காதே ............ smiley_lol.gif

இதை நீங்க சொன்ன மாதிரி நிர்வாகம் தணிக்கை செய்தால் ....... பாணையும் , ஜாமையும் பற்றி தான் கதைக்க வேண்டிவரும் . பறவாயில்லையா ? :D:(

Link to comment
Share on other sites

சிறி ரொட்டியை செய்து பாத்துப் போட்டு எழுதுங்கோ!!!!!

தொட்டுக் கொள்ள சம்பலுக்கு பதில் கள்ளையும் பயன் படுத்தலாம்

எண்டு நினைக்கிறன்!!!!! எதுக்கும் அதையும் ஒருக்கால் செய்து பாத்திட்டு அறிய

தாங்கோ!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி , நேற்று ஆதிபன் சொன்ன முறைப்படி தோசை சுட்டு பார்த்தோம் .

மிக நன்றாக இருந்தது , உடனேயே ...... மனுசி அடுத்த முறை கடைக்குப் போகும் போது 10 கிலோ ஆட்டாமா வாங்கிவரச் சொல்லியிருக்கிறா . laugh.gif

ஆஆஆஆஆஆஆஆஆ.......................10 கிலோவா அடேயப்பா எடை கூடி , இடை இல்லாமல் போகப்போகுது :icon_idea:

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஆஆஆ.......................10 கிலோவா அடேயப்பா :icon_idea:

ஆஆஆஆஆ என்று இப்படியே வாயை துறந்து கொண்டு இருங்கோ 10கிலோ ஆட்டா மாவும் உங்கட வாயிக்கு உள்ள போக போகுது...அப்புறம் எங்கே கறுப்பி என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.. :D:)

Link to comment
Share on other sites

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

அய் ஆட்டாமா எங்கட சின்னப்புவையே இந்தப்பக்கம் இழுத்து வந்திட்டுது பிறகென்ன?

சிறி எங்கட வீட்டை நாங்கள் கோதுமை மா பாவிக்கிற இல்லை அதற்குப் பதிலாக ஆட்டாமாத்தான்

பாவிக்கிறனாங்கள்.

சோ பயப்படாம கோதுமைமாவில என்ன என்ன செய்யுறீங்களோ அதெல்லாம் ஆட்டாமாவிலயும்

செய்யலாம். கோதுமையை விட ஆட்டாமா உடம்புக்கும் நல்லது.

இன்று எங்க வீட்டில் ஆட்டாமா தோசை :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய் ஆட்டாமா எங்கட சின்னப்புவையே இந்தப்பக்கம் இழுத்து வந்திட்டுது பிறகென்ன?

சிறி எங்கட வீட்டை நாங்கள் கோதுமை மா பாவிக்கிற இல்லை அதற்குப் பதிலாக ஆட்டாமாத்தான்

பாவிக்கிறனாங்கள்.

சோ பயப்படாம கோதுமைமாவில என்ன என்ன செய்யுறீங்களோ அதெல்லாம் ஆட்டாமாவிலயும்

செய்யலாம். கோதுமையை விட ஆட்டாமா உடம்புக்கும் நல்லது.

இன்று எங்க வீட்டில் ஆட்டாமா தோசை :lol:

ஆஆஆஆஆஆஆஆ.....ஆட்டா மாவிலை தோசையா..நடக்கட்டும்..நடக்கட்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.