Jump to content

ஆட்டா மாவில் என்ன செய்யலாம் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது .......

கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் .

அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா .....

எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை .

அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் .

அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் .

இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஆம்பிளை என்று ஒரே நெளிப்பு வேறை .

தயவு செய்து , இந்த அஞ்சு கிலோ ஆட்டா மாவை வைத்து நான் என்ன பலகாரம் செய்யலாம் ?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

ஆட்டாமாவில ரொட்டி, பூரி, புட்டு, தோசை எல்லாம் செய்யலாம். கோதுமை மாவைவிட ஆட்டாமா நல்லது என்று நினைக்கிறன். மற்ற மாக்களோட கலப்படம் செய்து பலகாரம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

புட்டு, இடியப்பம் செய்யலாம் சிறி. ஒரு வீட்டிலே வெள்ளை புட்டு என்று சாப்பிட்டு விட்டேன். சுவை வேறாக இருந்தது. கேட்டு பார்த்தேன். ஆட்டாமாவில் செய்தவையாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வைத்தியர் பாவிக்க சொன்னவர்களாம். உடம்பை கவனிக்க தான் என்று மனிசிக்கு சொல்லுங்கோ. :lol:

பஞ்சாப் காரர் ரொட்டி, பூரி என்று இந்த மாவை தான் புரட்டி எடுக்கறவை.

Link to comment
Share on other sites

அப்ப உங்கட மனுசி சப்பாத்தியே செய்ததில்லையா? ஆட்டாமாவை பாவிக்கத்தெரியாத பொம்பிளை என்று நீங்களும் உங்கட பங்குக்கு நெளியுங்கோ. (அடி விழுந்தால் நான் பொறுப்பல்ல. )

ஆட்டாமாவை உடனே வறுத்து அல்லது அவித்து புட்டும் செய்யலாம். வறுத்து/அவித்து வைக்கமுடியாது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகக் கோதுமை மாவில் தயாரிக்கும் அனைத்து உணவுப்பண்டங்களையும் தயாரிக்கலாம். சிலருக்கு இதன் சுவை பிடிப்பற்றதாக இருக்கும். அதற்கு சம அளவில் கோதுமையுடன் சேர்த்து உணவைத் தயாரிக்கலாம். ஆட்டாமா நுணாவிலான் கூறியதைப்போல் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்தது.

Link to comment
Share on other sites

சப்பாத்தி செய்து பூரிமசாலாவோட சாப்பிடுங்கோ..! அந்த மாதிரி இருக்கும்..!

Link to comment
Share on other sites

ஆட்டா மா என்பது தவிடு நீக்காது அரைத்த கோதுமை மா/ சிறிதளவு தவிடு நீக்கிய கோதுமை மா. சாதாரண கோதுமை மா என்பது நன்கு தீட்டிய கோதுமையில் இருந்து எடுப்பது. எனவே நீங்கள் கோதுமை மாவில் செய்யும் அனைத்தையும் ஆட்டா மாவிலும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்த பின் தான் ......

என்ரை மனிசியின் முகத்தில் சிரிப்பு வந்தது .

இதையெல்லாம் எழுதி ..... மானத்தை வாங்குகின்றீர்களே ..... என்று ஒரு செல்ல நுள்ளும் , செல்ல குட்டும் விழுந்து போச்சுது . :D

Link to comment
Share on other sites

இதையெல்லாம் எழுதி ..... மானத்தை வாங்குகின்றீர்களே ..... என்று ஒரு செல்ல நுள்ளும் , செல்ல குட்டும் விழுந்து போச்சுது :D

அப்படியோ சிறி. இனிய நல்லிரவாகட்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது .......

கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் .

மச்சான் உதுதான் சொல்லுறது வீட்டு சாமானுகள் வாங்க போகும் போது வீட்டுக்காரரை கூட்டிட்டு போகனும் என்று :D ,சரி பரவாயில்லை.எல்லாரும் சொன்னதைபோல கோதுமைமாவில் செய்யிற எல்லாம் செய்யலாம்.சப்பாத்திக்கு சுப்பரா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோ சிறி. இனிய நல்லிரவாகட்டும். :D

என்ன நுணாவிலான் ..... ஆவலை தூண்டி விட்டீர்களே . :D

Link to comment
Share on other sites

நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்த பின் தான் ......

என்ரை மனிசியின் முகத்தில் சிரிப்பு வந்தது .

நீங்கள் எழுதிற எல்லாத்தையும் மனிசி பார்ப்பாவோ? :D:D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உதுதான் சொல்லுறது வீட்டு சாமானுகள் வாங்க போகும் போது வீட்டுக்காரரை கூட்டிட்டு போகனும் என்று :) ,சரி பரவாயில்லை.எல்லாரும் சொன்னதைபோல கோதுமைமாவில் செய்யிற எல்லாம் செய்யலாம்.சப்பாத்திக்கு சுப்பரா இருக்கும்.

மச்சான் , வழக்கமாக வீட்டுக்காரியுடன் தான் கடைக்கு போறனான் ......

எனக்கு நேற்று கஷ்ட காலம் போலை .

என்ன...... தனிய சாமான் வேண்டப் போனால் .... கெதியிலை வாங்கிப்போட்டு வந்திடலாம் .

என்ரை வீட்டுக்காரி , ஒவ்வொன்றாய் ஆராய்ந்து பார்த்து தான் வாங்குவா , அது மட்டும் எனக்கு பொறுமை சரியான குறைவு .

ஐயோ ...... டங்குவார் , கொல்லுறீங்களே . :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மாவில் என்ன செய்யலாம் ?, அவசர உதவி தேவை .

ஆட்டா மாவில் சாப்பாடு செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மாவில் சாப்பாடு செய்யலாம்.

இப்படியாக ..... வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையை சொல்லியே 16,000 பதிவுகளை போட்டு விட்டீர்களே கறுப்பி . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்த பின் தான் ......

என்ரை மனிசியின் முகத்தில் சிரிப்பு வந்தது .

இதையெல்லாம் எழுதி ..... மானத்தை வாங்குகின்றீர்களே ..... என்று ஒரு செல்ல நுள்ளும் , செல்ல குட்டும் விழுந்து போச்சுது . :D

சமாளிக்கிறதென்டு தெரியுது என்ன செய்யுறது வாழ்க்கையில பல அடிகளையும் வாங்கத்தான வேனும்

அப்படியோ சிறி. இனிய நல்லிரவாகட்டும். :D

:lol: வாழ்த்துக்கள் சிறி ஆமா எத்தனை பிள்யைகள் பார்த்து சிறி அளவொடு பெற்று வழமோடு வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாளிக்கிறதென்டு தெரியுது என்ன செய்யுறது வாழ்க்கையில பல அடிகளையும் வாங்கத்தான வேனும்

------

சேகு , எனக்கு கல்லு குத்துறதெண்டே நீங்களும் முடிவெடுத்திட்டீங்களா ....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,ஆட்ாமாவில் மேல உறவுகள் சொன்ன மாதிரி எல்லாம் செய்யலலாம்.ஆனால் எனக்கு இந்த ஆட்டாமா என்ற பெயரை கேட்டாலே ஒரு விசயம் ஞாபகம் வரும்.நான் பதின்ம வயதில் இருக்கும் போது நன்பகர்களுடன் சேர்ந்து சுழட்டலில் ஈடுபட்டு விசயம் ஊருக்கு தெரிந்த போது,நான் ரோட்டால் நடந்து போகும் போது ஒரு பெரிசு மற்ற பெரிசுக்கு சொல்லுது.இவைக்கெல்லாம் ஆட்டாமா கரைத்து கொடுக்க வேண்டும் என்று.நீங்ளும் ஆரும் அம்பிட்டால் கொடுத்து பாருங்கோ என்ன நடக்குது என்று பார்ப்போம். :D

Link to comment
Share on other sites

சிறி,ஆட்ாமாவில் மேல உறவுகள் சொன்ன மாதிரி எல்லாம் செய்யலலாம்.ஆனால் எனக்கு இந்த ஆட்டாமா என்ற பெயரை கேட்டாலே ஒரு விசயம் ஞாபகம் வரும்.நான் பதின்ம வயதில் இருக்கும் போது நன்பகர்களுடன் சேர்ந்து சுழட்டலில் ஈடுபட்டு விசயம் ஊருக்கு தெரிந்த போது,நான் ரோட்டால் நடந்து போகும் போது ஒரு பெரிசு மற்ற பெரிசுக்கு சொல்லுது.இவைக்கெல்லாம் ஆட்டாமா கரைத்து கொடுக்க வேண்டும் என்று.நீங்ளும் ஆரும் அம்பிட்டால் கொடுத்து பாருங்கோ என்ன நடக்குது என்று பார்ப்போம். :D

:D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,ஆட்ாமாவில் மேல உறவுகள் சொன்ன மாதிரி எல்லாம் செய்யலலாம்.ஆனால் எனக்கு இந்த ஆட்டாமா என்ற பெயரை கேட்டாலே ஒரு விசயம் ஞாபகம் வரும்.நான் பதின்ம வயதில் இருக்கும் போது நன்பகர்களுடன் சேர்ந்து சுழட்டலில் ஈடுபட்டு விசயம் ஊருக்கு தெரிந்த போது,நான் ரோட்டால் நடந்து போகும் போது ஒரு பெரிசு மற்ற பெரிசுக்கு சொல்லுது.இவைக்கெல்லாம் ஆட்டாமா கரைத்து கொடுக்க வேண்டும் என்று.நீங்ளும் ஆரும் அம்பிட்டால் கொடுத்து பாருங்கோ என்ன நடக்குது என்று பார்ப்போம். :D

அட ....... வயித்தை கலக்க வைக்கீறீங்களே ..... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இத்தனை பேர் என்னென்ன செய்யலாம் உந்த மாவில என்று சொல்லி தந்து இருக்கினம்...

நான் புதுசா என்ன சொல்ல போறன்? சாப்பாட்டு சாமான்களை வீணாக்கும் பழக்கம் எனக்கும் பிடிக்காது, அதனால் உங்கட வீட்டில கூட குறைய ஏதும் சமைச்சால் எனக்கும் பார்சல் கட்டி அனுப்பி வையுங்கோ! :blink:

தெரியாத்தனமாய் மாறி வங்கேக்க ஒடியல் மா என்றாலும் வாங்க கூடாதா? ஜோசிச்சு பாருங்கோ, ஐஞ்சு கிலோ ஒடியல் மாவில எத்தினை வருசத்துக்கு திருக்கையும் நெத்தலியும் பிலாகொட்டையும் போட்டு கூழ் காச்சி இருக்கலாம்....! :lol:

எத்தினை தரம் முருங்கை கீரை போட்டு புட்டு அவிச்சு இருக்கலாம் என்று...! :o

:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரைவிட்டு குழைத்துவிட்டு குழைத்தமாவை கொண்டு ஈழம் செய்யலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

தெரியாத்தனமாய் மாறி வங்கேக்க ஒடியல் மா என்றாலும் வாங்க கூடாதா? ஜோசிச்சு பாருங்கோ, ஐஞ்சு கிலோ ஒடியல் மாவில எத்தினை வருசத்துக்கு திருக்கையும் நெத்தலியும் பிலாகொட்டையும் போட்டு கூழ் காச்சி இருக்கலாம்....! :lol:

எத்தினை தரம் முருங்கை கீரை போட்டு புட்டு அவிச்சு இருக்கலாம் என்று...! :D

:lol::D

இப்ப நீங்க எனக்கு கூழ் ஆசையை வர வைச்சுப் போட்டீங்களே ..... :D

ஒடியல் மாவுக்கும் , திருக்கைக்கும் , சின்ன நண்டுக்கும் smiley-char062.gif எங்கை போவேன் .

அதுகும் சுடச்சுட காச்சிய கூழை ....... பிலா இலையில் சின்ன கப் மாதிரி செய்து அதில் குடித்துப் பாருங்கள் .

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற smiley-gen022.gif சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

தண்ணீரைவிட்டு குழைத்துவிட்டு குழைத்தமாவை கொண்டு ஈழம் செய்யலாம்....

உண்மையாவா ? smiley-rolleyes010.gif

ஆட்டாமாவில் , பச்சைத்தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ? சுடு தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நீங்க எனக்கு கூழ் ஆசையை வர வைச்சுப் போட்டீங்களே ..... :D

ஒடியல் மாவுக்கும் , திருக்கைக்கும் , சின்ன நண்டுக்கும் smiley-char062.gif எங்கை போவேன் .

அதுகும் சுடச்சுட காச்சிய கூழை ....... பிலா இலையில் சின்ன கப் மாதிரி செய்து அதில் குடித்துப் பாருங்கள் .

:D அட உதையே அப்ப ஊரில பிளா என்று சொல்லுறது சனம்? நான் ஏதோ கள்ளு சம்மந்தமான container என்று நினைத்தேன்... :lol:

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற smiley-gen022.gif சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

ஏன்? மசுக்குட்டி நிறைய நிக்கும் என்றா? எனக்கும் முந்தி பயம் சமைக்கிறவை வடிவா இலையை களுவாட்டால் சிலவேளை சாப்பிடேக்க வாயெல்லாம் தடிக்குமோ என்று... ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறேன்.

உண்மையாவா ? smiley-rolleyes010.gif

ஆட்டாமாவில் , பச்சைத்தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ? சுடு தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ?

சுடு தண்ணியா பச்சை தண்ணியா என்றது மட்டுமல்ல... பதம் என்ன மாதிரி - தோசைக்கு மாதிரி தண்ணியாவா... அல்லது, ரொட்டிக்கு மாதிரி இறுக்கமாவா என்றும் கேட்டு செய்யுங்கோ...!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவா ?

ஆட்டாமாவில் , பச்சைத்தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ? சுடு தண்ணியை விட்டு குழைக்க வேணுமா ?

குமாரசாமியை கேட்டுப்பாருங்க சொல்வார் எந்தத் தண்ணி எண்டு :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.