Jump to content

ராமாயி வயசுக்கு வந்திட்டா..!


Recommended Posts

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... :D

அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்னர்கள் மகளுக்கு சுயம்வரம் வைப்பினம். மக்கள் சாமத்தியச்சடங்கு வைப்பினம். :blink:

இது சரியா இருந்தால் இந்தக்காலத்துக்கு இந்த நடைமுறை பொருந்துமா? நான் பார்த்த அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் எப்படா மகள் வயசுக்கு வருவா.. நாங்கள் சாமத்தியவீடு வைக்கலாம் எண்டு திரியுறினம்..! :(

அவையளிட்ட எல்லாம் சிறப்புப் பேட்டிகள் கண்டதில சில விசயங்களை அறிய முடிஞ்சது. :D

1) தன்ர மகளை ஒத்த வயசில உள்ள மற்ற சிறுமிகளின் பெற்றோருடன் போட்டி போட்டு சடங்கு வைக்க நிக்கினம். :o

2) சாமத்தியச் சடங்கை தாங்கள் மேக்கப் போட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாக நினைக்கினம். :lol:

3) சடங்கு வைத்து கலக்சன் பார்க்கிற எண்ணத்தில பல பேர் இருக்கினம். :D

பெண் வயதுக்கு வந்திட்டால் எங்கட சமூகத்தில சில சடங்குகளை வீட்டில் செய்யிறது வழக்கம்தான்..! அதில ஒரு பிழையும் இருக்கிறதா தெரியேல்ல. ஆனால் ஒரு வருடமோ ரெண்டு வருடமோ கழித்து எதுக்கு மண்டபத்தில பெரிசா வைக்கினம்? பொண்ணு வயசுக்கு வந்திட்டா எண்டு கூவிக்கூவி விக்கிறதில என்ன மரியாதை இருக்கு? இந்தக்காலத்தில இளம்பிள்ளைகள் தாங்களாவே காரியத்தை கொண்டு போகினம். இதில இந்தச் சடங்கு வேற‌ தேவையா? :)

என்ன சொல்லுறியள்?

பி.கு: ஏற்கனவே இப்பிடி சாமத்தியச் சடங்கு வச்சவை தயவு செய்து இந்தத் திரியை வாசிக்கேல்லை எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா? இதை இத்தனை பேர் அலசி ஆராஞ்சிட்டாய்ங்களா? தெரியாமல் போச்சே..! :D:D

Link to comment
Share on other sites

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

Link to comment
Share on other sites

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

Link to comment
Share on other sites

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

தமிழ்சிறி ஊரெல்லாம் அலைஞ்சாலும் (அதான் நடந்துகொண்டே இருக்கிறாரே..) நச்செண்டு நாலு வார்த்தை சொல்லியிருக்கிறாரப்பா..! :D

Link to comment
Share on other sites

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

சுட்டுப் போட்டாலும் நல்லது என்று நான் சொல்லவே மாட்டேன்...!

எல்லாரும் இல்லை, சில தமிழ் பெற்றோர் பிள்ளையைப் பெற்றால் இதுவும் ஒரு கடமையைப் போல ஜோசிக்கினமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...

(பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்... கேட்டல் செருப்படி விழுமோ என்ற பயம் வேறு... இங்க யாரும் பெண் குழந்தைகள் பெற்றவர்கள் இருந்தால் சொல்லித் தெரியப் படுத்தினால் அறிந்து கொள்ளலாம்...)

பெண்ணாகப் பிறந்தால் எல்லாரும் வயதுக்கு வாறது இயற்கை தானே? அதை ஏன் மேடை ஏத்தவேண்டும்? மாறாக பெண்ணின் உடல் உள மாற்றங்களைப் பற்றிய விளங்கங்களை வீடில் உள்ள பெரியவர்கள்(பெண்கள்) அந்தப் பெண்ணுக்கு எடுத்து சொல்லி கொடுக்கலாம்... இப்ப புலத்தில அதுவும் அவசியம் இல்லாமல் போகிறது... பள்ளிக் கூடத்திலே எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்...)

வேற்று இனத்தவர்கள் இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரத்தைச் செலவு செய்கிறார்களா? நலத்தை தெரிந்து எடுக்கும் மனப் பக்குவம் இருப்பின் இவைகளை தவிர்ப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து...

பாவம் பொடியளுக்குத் தான் சடங்குகள் குறைவு... :D

கஷ்டம்.... இபோதெல்லாம் சடங்கு வைக்கிறது ஒருபக்கமிருக்க அதை youtube-இல் பிரசுரித்து உலகம் முழுதும் தங்கட மகள் வயதுக்கு வந்துட்டா என்று விளம்பரப் படுத்துறவையளும் இருக்கினமே... எல்லாம் ஒரு பகட்டான வாழ்வு....

இங்க சிலவற்றை இணைக்கலாம் என்று தான் நினைச்சன்... யாழ் நிர்வாகம் என்னை ஆபிசில முழங்காலில உக்கார வைச்சுடுவினம் என்பதனால் தவித்துக் கொள்கிறேன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

தெரியலைங்க.

ஓரே குழப்பமா இருக்கு.

அப்படின்னா என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

சமூகத்தில் காணப்படும் அறியாமைகளை களைய வேண்டியது ஒரு நல்ல சமூகவாதிக்கு அழகாகும்.

பலர் சேர்ந்து கதைக்கும் போது இப்படி செய்யக்கூடாது என்பார்கள் பின் அவர்களே அப்பிழைகளை செய்வா்கள்.

இது இங்கு வழமைபோல் தோன்றுகின்றது.

தற்போது சாமத்திய வீட்டு அழைப்பு பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றமையை பார்தால் வெளிநாட்டுப்பணம் என்பார்கள்.

எதற்கு விளம்பரம் செய்வது என்ற விவஷ்தை இல்லாமல் போட்டுது.

அடுத்து பெரிய வெட்ககேடான விசயம் என்னவென்றால்.

சுபமூகூர்தம் 10மணி தொடக்கம் 12.30வரை என்று அழைப்பிதழில் போடப்பட்டிருக்கும் .

ஆனால் பெண் அலங்காரம் முடித்து முதலில் மண்டபத்திற்கு வருவது இரண்டு மணிக்கு தான்.

பணம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் நேரம்.

வீடியோ காரரின் விநோதங்கள் . இன்னும் எத்தனை வேடிக்கைகள்.

இங்கு மேலைதேசத்தவர்கள் நேரத்திற்கு கொடுக்கு மதிப்பு ஏன் எம் நாட்டவரின் வைபவங்களில் காணப்படுவதில்லை.

இந்த நிலை எப்ப தான் மாறுமோ.எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :Dஎனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்... இவரின் மந்தாரப்புன்னகையில் தமிழ் சிரிக்க, சிறக்க, தமிழ்சிறியைக் காண்போம். :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

Danguvaar வெளி வரவேண்டிய பழைய கதையள் வெளியில

வரும் ஆனால் வராது :D

இந்தமாதிரி விசயங்கள்தான்

வரும் திரும்பவும் வரும். :D

மோகன் யாழ் இணையத்தளத்தை தொடங்கின நாளிலையிருந்து

நான் யாழின் நிரந்தர வாசகன் & ரசிகனாக்கும்

அதுதான் சொன்னனான் இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இணையவன் கன தொடுப்புகளெல்லாம் போட்டுவச்சிருக்கிறார்

அவருக்கும் பழைசெல்லாம் பரிச்சயமோ? கேட்டுப்பாருங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:unsure:

ஐயோ பாவம்..... இந்த ராமாயி நல்ல மனுசி மாதிரி தெரியுது...

சிறி அண்ணா நீங்கள் வழக்கமாய் போடற தமிழ் நடிகைகளிட மூஞ்சியளை விட

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :wub:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :lol:எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :(

நாலு மணத்தியாலம் கார் ஓடி ஒரு சாமத்திய வீட்டுக்கு போகோணும் என்றால் - போற வழியில நாலு அஞ்சு ஹிட்ச் ஹைக்கெர்ஸ் ஐயும் எத்தி கொண்டு போய் நல்லாய் மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு சதமும் குடுக்காம வாங்கோ.... அப்படியாவது நிறைய பேர் செய்தால் சனம் திருந்தும்! சீ எனேகென்ன விசரா - எங்கட சனமா? திருந்தவே திருந்தாது!!! <_<

எனக்கு விநோதமாய் இருக்கிறது என்ன சொல்லுங்கோ -

பாவம் நல்ல வடிவான பிள்ளையா இருக்கும் ஆனால் கறுப்பு எண்டதுக்காக எதோ சாம்பல் நிறத்தில முகத்துக்கு மேக் அப் அள்ளி பூசி விட்டு இருக்குங்கள்.... பிறகு வீடியோல பாட்டு பொருத்தமாய் போட்டு இருப்பினம் - - பெண் அல்ல பெண் அல்ல ஊதாப்பூ எண்டு.... :wub:

(பேய் கதை கதையாம சாம்பலை கலைச்சிட்டு பாருங்கோ - அது பெண் தான்... எண்டு தான் சொல்ல தோணும்!!) :unsure:

Link to comment
Share on other sites

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :unsure:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

<_<

:lol: ஐயோ பாவம், நானே வீட்டை கூட்டி கொண்டு போய் வடிவா சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்.

நான் எங்க சமைக்கிறது..... இந்த ஆச்சி சமைச்சு தந்தால் சாப்பிட்டு நான் தான் வளருவேன்! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. <_<எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :lol:

பாம்பின்கால் பாம்பறியும்..! :unsure:

குழையடிக்கிற வேலையை சரியாச் செய்யுங்கோ..! சரிவரும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலையடிக்கும் சீசன் ..........நன்றாக அலை வீசட்டும் . பாராடுக்க்ள. டங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவகை பாலியல் விளம்பரம்..! பெண்களை பாலியல் விளம்பரப் பொருளா பார்க்கிற இந்த உலகத்தில.. இதெல்லாம் சகஜம்..! இதுவே பின்னாடி பெண்களுக்குப் பிரச்சனையாகவும் அமையுது..! அதையெல்லாம் நாம சொல்லி எவன் கேட்கப்போறான். நமக்கு முன்னரே இதுகள பல பேர் எடுத்துச் சொல்லியும் கேட்காதவங்க.. நம்மள... ம்ம்ம்...!

டங்கு.. போனமா.. ராமாயி பார்த்தமா.. கொடுக்கிறதை கொடுத்தமா.. தாறத வாங்கினமா.. சாப்பிட்டமா வந்திட்டு இருக்கனும்..! கூப்பிட்டு வைச்சுத் தாறன் தாறன் என்றாங்க.. ஓசியில வாறத ஏன் விடுவான்..! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு இந்த சாமத்தியவீடு செய்யிறதில் உடன்பாடு இல்லை, மகள் வயதிற்க்கு வந்திட்டா அதை ஊருக்கு சொல்லி பெரிசா செய்து அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திறது, அதை பார்த்திட்டு பெடியங்கள் பின்னால சுத்த வெளிக்கிட்டா அவங்களை தப்பா பார்க்கிறது. இதெல்லாம் பறவாயில்லை இதைவிட கொடுமை என்ன தெரியுமா வீடியோ என்ற ஒன்று எடுப்பினமே அதில அந்த பிள்ளை குளிக்கிறதை எத்தனை விதமா எடுப்பினம், பிறகு பூங்காவில் பிள்ளையை ஓடவிட்டு எடுப்பினம், பிறகு இந்த வீடியோ காட்சி ஊர்முழுக்க பார்ப்பினம் , எவ்வளவு பைத்தியக்காரத்தனம். சினிமா பாடல்களில் கூட மழையில் நனையிற காட்சியோ குளிக்கிற காட்சியோ ஒருவித கவர்ச்சிக்காகத்தான் எடுக்கினம். அதைக்கூட நாங்க வித்தியாசமாத்தான் பார்க்கிறம். அப்படிப்பட்ட சமுகத்தில் பிள்ளைகளை பெற்றோரே சாமத்தியாவீடு செய்யிறம் என்று அசிங்கப்படுத்திறது நல்லாவா இருக்கு. சில சாத்திர சம்பிரதாயங்கள் இருக்கு அதை வீட்டுக்குள் வைத்தே செய்யலாமே.

Link to comment
Share on other sites

இந்த விசயம் குறித்து ஏற்கனவே போன வருசம் பூப்பெய்தி அடுத்த வருசம் சாமத்திய சடங்கு மண்டபத்தில் விமரிசையாகக் கொண்டாடக் காத்திருக்கும் ஒரு சிறுமி நேற்று எனக்கு செவ்வி வழங்கினார்..! :unsure:

எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது இந்தச் சிறுமிக்கு இந்த விழா நடக்கிறதில விருப்பம் எண்டு. நேற்றுக் நேராக அவவிட்ட‌ கேட்டபோது சொன்னா.. "I don't care..!" :wub:

ஆக, பெரிய ஆக்கள் தங்கட ஆசைக்கு நடத்திக்கொண்டு சிறுமிமேல பழி போடுகினம் எண்டு விளங்கிச்சிது..! <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.