Jump to content

"பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பெண்களிடம் ஆண்கள் விரும்புவது"

கமக்கட்டு வாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் நல்லதொரு மனிதனாக மற்றவர்களிற்கு முன்மாதிரியாக வாழமுற்படும் ஆண் நல்லதொரு புரிந்துணர்வு கொண்ட பெண்ணையே எதிர்பார்ப்பான்.

யாராய் இருந்தாலும் -ஆணோ/ பெண்ணோ/ நல்லவனோ/ கெட்டவனோ/ ஏன் கிரிமினல் கூட தன்னை ஒரு சீவன் புரிந்து கொள்ள வேணும் என்ற இந்த எதிர் பார்ப்போட இருப்பது இயல்பு தானே அக்கா??

எனக்கு தெரிந்த பெண்ணின் கணவன் நீ எப்போதும் தமிழருக்குரிய கலாசாரத்துடனே வாழவேண்டும் எனக்கூறுவார் ஆனால் அவரது நடவடிக்கை யாவும் மேல்நாடு.

உலகம் இப்போது போகின்ற போக்கு.

உதென்றால் உண்மை தான்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணா எப்படி.. நீங்கள்..??!

என்னால முடியல்ல.. எனக்கு இந்த சங்கீதத்தில பிடிக்காததே இதுதான். கீர்த்தனை பாடுறது. ஐயோ ஒன்றையே திருப்பி திருப்பி பாடுவாங்க... செம போர்..! உங்களால எப்படி.. நானும் பார்த்திருக்கிறன்.. சிலது குந்தி இருந்து தலையும் ஆட்டியாட்டு.. தொடையில அடிச்சு அடிச்சு... தாளமும் போட்டுப் போட்டு ரசிப்பதை.. குறிப்பாக வயதானவங்க. எப்படி முடியுது...???! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணா எப்படி.. நீங்கள்..??!

என்னால முடியல்ல.. எனக்கு இந்த சங்கீதத்தில பிடிக்காததே இதுதான். கீர்த்தனை பாடுறது. ஐயோ ஒன்றையே திருப்பி திருப்பி பாடுவாங்க... செம போர்..! உங்களால எப்படி.. நானும் பார்த்திருக்கிறன்.. சிலது குந்தி இருந்து தலையும் ஆட்டியாட்டு.. தொடையில அடிச்சு அடிச்சு... தாளமும் போட்டுப் போட்டு ரசிப்பதை.. குறிப்பாக வயதானவங்க. எப்படி முடியுது...???! :(

நெடுக்ஸ் , எனக்கும் ஆரம்பத்தில் இந்த கீர்த்தனைகளை பிடிக்காமல் இருந்தது .

பின் தெரிந்த பாடல்களை ( உ+ம் ) பாரதியார் பாடல்களை கீர்த்தனையில் கேட்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது .

அதுகும் காலை வேளையில் அல்லது இரவு படுத்திருக்கும் போது மெல்லிய இசையில் கேட்டால் மனது இளகி ஒரு தெம்பாக இருக்கும் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , எனக்கும் ஆரம்பத்தில் இந்த கீர்த்தனைகளை பிடிக்காமல் இருந்தது .

பின் தெரிந்த பாடல்களை ( உ+ம் ) பாரதியார் பாடல்களை கீர்த்தனையில் கேட்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது .

அதுகும் காலை வேளையில் அல்லது இரவு படுத்திருக்கும் போது மெல்லிய இசையில் கேட்டால் மனது இளகி ஒரு தெம்பாக இருக்கும் . :lol:

இவ்வாறான ராகத்தோடு பாடப்படும் இசைகள் மூளையின் களைப்பை ஆற்றும் என்றுதான் ஆராய்ச்சிகளும் சொல்கின்றன. ஆனால் எனக்கு இதைக் கேட்க ஈடுபாடு வருகுதில்லையே..! இதிலும் இளையராஜாவின் இடைக்காலப் பாடங்களில் சில மிக அருமையான மன அமைதியை உருவாக்குவதை அனுபவித்திருக்கிறேன்..! :(

இப்படியான ராகங்களில் அமைந்த பாடல்கள்.. கிடைச்ச உதாரணத்தை போடுறன். இதைவிட நல்லவையும் உள்ளன.

புதிய பாடல்களிலும் இதமான ராகத்தோடு அமைந்த பாடல்கள் உள்ளன. ராகம் என்னென்று புரியாது. ஆனால்.. மூளை உணரும்.. இனபுரியாத ஒரு வேறுபாட்டை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான ராகத்தோடு பாடப்படும் இசைகள் மூளையின் களைப்பை ஆற்றும் என்றுதான் ஆராய்ச்சிகளும் சொல்கின்றன. ஆனால் எனக்கு இதைக் கேட்க ஈடுபாடு வருகுதில்லையே..! இதிலும் இளையராஜாவின் இடைக்காலப் பாடங்களில் சில மிக அருமையான மன அமைதியை உருவாக்குவதை அனுபவித்திருக்கிறேன்..! :(

இப்படியான ராகங்களில் அமைந்த பாடல்கள்.. கிடைச்ச உதாரணத்தை போடுறன். இதைவிட நல்லவையும் உள்ளன.

புதிய பாடல்களிலும் இதமான ராகத்தோடு அமைந்த பாடல்கள் உள்ளன. ராகம் என்னென்று புரியாது. ஆனால்.. மூளை உணரும்.. இனபுரியாத ஒரு வேறுபாட்டை..!

உண்மை தான் நெடுக்ஸ் , 80 , 90 களில் வந்த மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் நிறைய உள்ளன .

அதிலும் இந்தப் பாடல் அருமையாக உள்ளது .

நீங்கள் ரசித்தவற்றை இணைத்து விடுங்கள் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நெடுக்ஸ் , 80 , 90 களில் வந்த மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் நிறைய உள்ளன .

அதிலும் இந்தப் பாடல் அருமையாக உள்ளது .

நீங்கள் ரசித்தவற்றை இணைத்து விடுங்கள் . :(

நேரம் கிடைக்கும் போது பிறிதொரு தலைப்பில் இணைக்கிறேன்.

நான் ரசித்த இயற்கை சம்பந்தப்பட்ட இந்தப் பாடல்களிலும் பலது மனதுக்கு இதமானவை..!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையையும் இசையையும் ரசிக்க விரும்புபவர்களுக்கு

Deer Hunter - Cavatina

http://www.youtube.com/watch?v=3UB3js8v6R0...feature=related

இது தமிழ் இல்லை என்று என்னை திட்ட வேண்டாம். இசைக்கு மொழி இல்லை தானே. இது Deer Hunter என்ற படத்திற்காக John Williams என்ற இசையமைப்பாளர் கொம்போஸ் பண்ணிய இசை. படமும் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

தமிழ் பாட்டுகளில், சௌந்தராஜன் - சுசீலா பாடிய அந்த காலத்து பாட்டுகளை தான் விரும்பி கேட்பது. அழகான கண்ணதாசன் வரிகளுடன், விஸ்வநாதன் இசையில் உள்ள பாடல்கள் பல.

--

(கமக்கட்டு நாத்தத்தை எப்படி கமக்கட்டு வாசம் என்று ரசித்து ஒரு நேயர் எழுதினாரோ :( அதோட - இந்த திரியின் தலைப்பை பற்றி விவாதிக்காமல் திசைதிருப்புவது தான் நல்லது என்று வெளிக்கிட்ட சிறி அண்ணாவுக்கு நன்றி. :lol: )

Link to comment
Share on other sites

சிறி அண்ணோய், இப்படி இருக்கும் நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒரு மூர்க்கமாகப் போவதேன்...? :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.