Jump to content

மனதை நிலைப்படுத்துவது எப்படி?!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருடன் கதைக்கும் போது கோபம் வந்தால் இக் கோபம் தேவையற்றது என சில வேளைகளில் மனதினை நிலைநிறுத்துகின்றோம்.

ஏன் சிலர் ஒருவரை கடுப்பேத்துவதற்காகவும் தம் மனதினை அழுத்தமாக வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் 3 மிகச் சாதாரண விடயங்களில் எப்படி மனசை கட்டுப் படுத்துவது என்பதை முதலில் யாராவது சொல்லுங்கோ

1. அலுவலகத்தில் வேலை செய்யும் சக பெண் அலுவலகர் பெரிய V வடிவில் மேலாடை அணிந்து வந்து எனக்கு முன் குனிந்து நின்று ஏதேனும் தேடும் போது

----

----

நிழலி

இது தான் மனுசரை பைத்தியம் பிடிக்க வைக்குது நிழலி .

குளிர் காலத்துக்கு எல்லாம் போத்து , மூடிக்கொண்டு வருங்கள் . எரப்பன் வெய்யில் எறிச்சோண்ணை V கட் போட்டுக்கொண்டு வந்து எங்களுக்கு முன்னால் குனியும் போது ........

நெஞ்சில் வஞ்சகம் இல்லாமல் இவ்வளவையும் பதுக்கி வைத்திருந்தவர்களா என்னும் போது ஒரு ஏக்கம் தோன்றும் .

எனக்கு சில வேளை அவர்கள் குனியும் போது ....... அது வழுக்கி வெளியே வந்து விட்டால் .... ?

என்ன செய்வது என்று சங்கடமாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி அண்ணா, நீங்கள் முஸ்லிம் ஆக மாறினால் ஒன்றுக்கு நாலு மனுசிமார் வச்சு இருக்கலாம்.... அதுக்கு பிறகு என்றாலும் உங்கட பிரச்சனைகளுக்கு விடிவு பிறக்கலாம்! என்ன சொல்லுறியள்? இல்லாட்டி நீங்கள் கட்டாயம் ஆறுமுக நாவலரை நாட வேண்டிய ஆள்.... கனக்க தான் கஷ்ட படுறியள் போல!!!!

:lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா, நீங்கள் முஸ்லிம் ஆக மாறினால் ஒன்றுக்கு நாலு மனுசிமார் வச்சு இருக்கலாம்.... அதுக்கு பிறகு என்றாலும் உங்கட பிரச்சனைகளுக்கு விடிவு பிறக்கலாம்! என்ன சொல்லுறியள்? இல்லாட்டி நீங்கள் கட்டாயம் ஆறுமுக நாவலரை நாட வேண்டிய ஆள்.... கனக்க தான் கஷ்ட படுறியள் போல!!!!

:lol::)

இளையபிள்ளை ,

அங்கை மாறி நாலை வைச்சிருக்க ஆசை தான் .

ஆனால் ..... அங்கை மாற வேணுமென்றால் தலைப்பை வெட்டிப் போடுவார்கள் என்று பயமாக உள்ளது .

இருக்கிறதே சின்னன் அதையும் குறைக்க நான் விட மாட்டன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

அப்ப ஆறுமுக நாவலரோட தான் சேர்த்து விடோணும்....

Link to comment
Share on other sites

இளையபிள்ளை ,

அங்கை மாறி நாலை வைச்சிருக்க ஆசை தான் .

ஆனால் ..... அங்கை மாற வேணுமென்றால் தலைப்பை வெட்டிப் போடுவார்கள் என்று பயமாக உள்ளது .

இருக்கிறதே சின்னன் அதையும் குறைக்க நான் விட மாட்டன் .

இளையபிள்ளை...

சனி முதல் வியாழன் வரை ஒரு அளவுக்கு நல்லாதானே சிறி அண்ணா பதில்கள் எழுதுறது... மனுஷனுக்கு வெள்ளிக் கிழமைகளில் சாத்தான் சாய்மானக் கதிரை போட்டுப் பக்கத்தில் படுத்து இருக்கிறதோ....???? ம்ம்ம்.... ஒரு ரேஞ்சா தான் பதில்கள் சொல்லுறார்... :lol:

சிறி அண்ணாக்கு, ஆறுமுகநாவலரிட்ட வெள்ளிக்கிழமையளில 6pm - 10 pm Tuition :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை...

சனி முதல் வியாழன் வரை ஒரு அளவுக்கு நல்லாதானே சிறி அண்ணா பதில்கள் எழுதுறது... மனுஷனுக்கு வெள்ளிக் கிழமைகளில் சாத்தான் சாய்மானக் கதிரை போட்டுப் பக்கத்தில் படுத்து இருக்கிறதோ....???? ம்ம்ம்.... ஒரு ரேஞ்சா தான் பதில்கள் சொல்லுறார்... :lol:

சிறி அண்ணாக்கு, ஆறுமுகநாவலரிட்ட வெள்ளிக்கிழமையளில 6pm - 10 pm Tuition :):lol:

:D

ஆள், வெள்ளி ராவோட "றா"வா அடிக்கிறார் போல!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையபிள்ளை...

சனி முதல் வியாழன் வரை ஒரு அளவுக்கு நல்லாதானே சிறி அண்ணா பதில்கள் எழுதுறது... மனுஷனுக்கு வெள்ளிக் கிழமைகளில் சாத்தான் சாய்மானக் கதிரை போட்டுப் பக்கத்தில் படுத்து இருக்கிறதோ....???? ம்ம்ம்.... ஒரு ரேஞ்சா தான் பதில்கள் சொல்லுறார்... :)

சிறி அண்ணாக்கு, ஆறுமுகநாவலரிட்ட வெள்ளிக்கிழமையளில 6pm - 10 pm Tuition :D:D

எனக்கு வெள்ளிக்கிழமை தான் மச்சம் இல்லாத சுதந்திர தினம் குட்டி . :D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நிலைப்படுத்துவது எப்படி?

enraithaakamee.jpg

எனக்கு இவள் பாவியை நினைச்சாலே போதும் எல்லாம் ஒருநிலைப்பட்டுடும் :lol:

Link to comment
Share on other sites

தமிழ் சிறிக்கு அநேகமாக யாழ் நிர்வாகத்தால் வெட்டு விழும் என நினைக்கின்றன். பச்சையா சொல்லாமல் கொஞ்சம் சாடை மாடையாக எல்லோரும் ரசிக்கத்தக்கதாக சொன்னால் தான் வாசிக்க ரசனையாக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை மச்சத்தை தந்து எனது விரதத்தை கலைக்க குமாரசாமி அண்ணை முயற்சிக்கிறார் போலை கிடக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு அநேகமாக யாழ் நிர்வாகத்தால் வெட்டு விழும் என நினைக்கின்றன். பச்சையா சொல்லாமல் கொஞ்சம் சாடை மாடையாக எல்லோரும் ரசிக்கத்தக்கதாக சொன்னால் தான் வாசிக்க ரசனையாக இருக்கும் :)

புத்திமதி சொல்வதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை நம் இனத்தில் . :lol:

முதலில் நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் நிழலி .

Link to comment
Share on other sites

புத்திமதி சொல்வதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை நம் இனத்தில் . :lol:

முதலில் நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் நிழலி .

உங்களுக்கு பதில் எழுதின என்னை செருப்பால அடிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பதில் எழுதின என்னை செருப்பால அடிக்கவேண்டும்

நீங்கள் எனக்கு எழுதிய பதிலை , நிதானமாக வாசித்து பார்த்தீர்களானால் ..... செருப்பல்ல , சப்பாத்தினாலும் உங்களை அடித்துக் கொள்வீர்கள் .

Link to comment
Share on other sites

  • 3 years later...

மனதை கட்டுப்படுத்த: கண்ணதாசனின் பாட்டு -  அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா... சின்ன வாழ்க்கைக்கு தயாரானால் A/L சோதினை வரும் பொது சந்திர மதி நாடகம் பார்க்க வேணும் போல் இருக்காது.

 

மனதை அடக்க:  தானக அடங்க விடுவதுதான் சரியெங்கிறார் உமாபதி சிவாச்சரியார்.

விரும்பினால் ஒரு மந்திரத்தை உச்சரிக்கலாம். அது வட மொழி தமிழ் மொழி என்று இருக்கத்தேவையில்லை. "கணபதயே ஸ்வாக" வும்  "சிவாயநமவும்", "முருகா முருகா" வும், "போடா வாடா பொட்டைகண்ணா" வும் ஒரே பலனைத்தான் தரும். வித்தியாசம் மனதை அடக்கிய பின்னர் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.  சொல்லும்போது அதை மனதுக்குள் சொல்ல வேண்டும். சொல்லிய ஒவ்வொரு தடவையும் சொல்லியதை காது கூர்மையாக கேட்க வேண்டும். வெற்றி ஆளை பொறுத்து ஆண்டாண்டு பயிற்சிக்க வேண்டியிருக்கும்.

 

மனம் அடங்கிகொண்டு போக ஆரம்பித்துவிட்டால் உடம்பு மறைந்துகொண்டு போகும். 

Link to comment
Share on other sites

  • 1 year later...

மனதை கட்டுப்படுத்த முதலில் மன நிம்மதி மற்றும் மன அமைதி உள்ள இடத்தில் உற்கார்ந்து தியனதில் ஈடுபடல். நம் நெற்றியில் ஒரு ஒளி காணப்படுகிறது.அரை மணித்தியாலம் அல்லது ஒரு மனித்தியலங்கள் பயிற்சியில் ஈடுபட்டால் நெற்றியில் காணப்படும் ஒளி உடல் முழுவதும் பரவும்.இதனால் மனதை  கட்டுப்படுத்த முடியும்.இதை தொடர்ந்து 40 நாட்களுக்கு செய்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு கேள்வி.  அதெப்படி சிலபேருக்கு இந்தத் தியானம் எதுவும் இல்லாமலே நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  ஆனால், சில பேருக்கு எப்பிடித்தான் முயற்சி செய்தாலும் கெட்டதாகவே நடக்குது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.