Jump to content

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி என்றபடியால் நான் நன்றி சொல்லப் போறது இல்லை ஆனால் இது தொடர்பாக எனது சந்தேகம் என்னவென்றால்;

1)திருமணம் முடித்த தம்பதியினர் பொருளாதார நிலைமை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் குழந்தை பெறுவதை தவிர்த்தால் குறிப்பாக அவர்கள் 2,3 வருடங்களுக்கு உடலுறவு கொள்வதை தவிர்த்தால் [சில பேர் கருத்தடை மாத்திரை ஆணுறை பாவிப்பதை விரும்பா விட்டால்] அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு அவர்கள் உடலுறவு கொள்வதோ குழந்தை பெறுவதோ கஸ்டமா?

2)தம்பதியினருக்கு குறிப்பாக ஆண்களுக்கு நீரழிவு நோய் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையுமா?

:icon_idea::lol::lol:

Link to comment
Share on other sites

என்ன குமாரசாமி அண்ணை வெள்ளையளை இழுத்து எழுதுறியள்.....

அவையின்ர சாப்பாடு நல்லாய் இல்லை எண்டால் அப்ப இந்தளவு

சனத்தொகைக்கும் எங்கட ஆக்களே அப்பன் மார்?????

இது மட்டுமே எங்கட ஆக்களும் வீட்டில வைச்சுக் கொண்டு( கலியாணத்திற்கு பின்) இப்பவும்

வெள்ளையளிட்ட தான் தவறாமல் போய் வருகினமாம்...........

அப்ப அவைக்கு ஒண்டும் செய்ய தெரியாது எண்டால் எங்கட

ஆக்கள் அங்க போய் என்ன செய்யினம்?????????

சும்மா எல்லாத்திலலையும் எங்கட தான் திறம் எண்டு கதைக்கிறதையும் சொல்லுறதையும்

நிப்பாட்டுங்கோ.................ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட கதையாய் தான்

இருக்கு!!!!!!

Link to comment
Share on other sites

தமிழ்சிறி,

"விந்துவிட்டான் நொந்து கெட்டான்" என்பது எயிட்சுக்கு சூக்குமமாய் சொல்லி இருக்கிறீனம் என்று நான் நினைக்கவில்லை.

நான் அறிந்த புத்தக அறிவின்படி - குறிப்பாக யோகம், மற்றும் தமிழ் சித்தர்களின் சிந்தனைகளை உள்வாங்கியதன்படி..

இது பிரம்மச்சாரியாய் இருக்கவேண்டியதன் தேவைகருதி... அதாவது.. கலியாணம் கட்டி இருந்தாலும் அளவுடன் இருக்கவேண்டியதன் அர்த்தத்தில் இருப்பதாய் விளங்கிக்கொள்கின்றேன்.

சித்தர்கள் விந்தை வெளியேற்றாது அதை கட்டச்செய்து அப்படியே அதை சக்தியாக (குண்டலினி என்று சொல்வார்கள்) தமது மூலாதாரத்திற்கு ஏற்றி பலம் பொருந்தியவர்களாக விளங்கும் சூக்குமம் அறிந்து இருந்தார்கள்.

அவர்களின் பார்வையில் சக்திபொருந்தி விளங்குவதற்கு, ஆற்றல்மிக்கவனாய் விளங்குவதற்கு விந்தை சேமித்துவைத்து இருக்கவேண்டியதன் தேவை இருந்து இருக்கின்றது.

பிரம்மச்சாரியம் ஓர் பலம்பொருந்திய பகுதியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கின்றேன். பிரம்மச்சாரிய விரதம் கொள்ளும்போது இருக்கும் ஆற்றல்கள், திறமைகள் ஒருவன் அதைக்கடைப்பிடிக்காதபோது இல்லாதுவிடுவதை அல்லது குறைந்துபோயிருப்பதை நீங்கள் புராணக்கதைகளில் அல்லது வேறுவிதமாக அறிந்து இருக்கலாம்.

இதன் அடிப்படை விந்தை சேமித்து வைத்து அதனையே சக்தியாக - பலமாக பயன்படுத்துவது என்று நினைக்கின்றேன்.

மேலும்... பிரம்மச்சாரிய விரதம் இருப்பவன் இரண்டு மூன்று அல்லது ஐந்து பத்து ஆண்டுகளின் பின் குழந்தையை உருவாக்க சக்தியின்றி இருப்பான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் கருத்து.

உங்களுக்கு சுவாமி விவேகானந்தரை தெரிந்து இருக்கும். அவர் எப்படி அசாதாரண ஆற்றல்மிக்கவராக திழந்தார்? எல்லாம் அந்த பிரம்மச்சாரியாய் வாழ்ந்ததன் மூலம் கிடைத்த ஆற்றல்களே என்று நினைக்கின்றேன்.

சுவாமி விவேகானந்தரின் நூல்களை யாழ்ப்பாணத்தில் நாவலர் நூலகத்தில் முன்பு படித்து இருக்கின்றேன். வாய்ப்பு கிடைத்தால் அவற்றை வாசித்துப்பாருங்கள். இந்த விந்துவிட்டான் நொந்து கெட்டான் என்பதற்கு வேறு ஓர் அர்த்தம் கிடைக்கும்.

மகரிசிகள் தமது பேராற்றல்களை அளவுக்கு மிஞ்சி அதிகரித்த நிலையில்.. சாதாரண நிலையை அடைவதற்கு அல்லது சக்தியை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு விந்தை உடலுறவு மூலம் அல்லது வேறுவகைகளில் வெளியேற்றுவார்கள் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை , நீங்கள் இவ்வளவு ஆதாரத்துடன் சொல்லும் போது ..... மறுக்க முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub::wub::wub:

இதில என்ன சிரிப்பு வேண்டி கிடக்குது...அறிவு பூர்வமாக சிந்தித்து கேள்வி கேட்க விட மாட்டிங்களே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குமாரசாமி அண்ணை வெள்ளையளை இழுத்து எழுதுறியள்.....

அவையின்ர சாப்பாடு நல்லாய் இல்லை எண்டால் அப்ப இந்தளவு

சனத்தொகைக்கும் எங்கட ஆக்களே அப்பன் மார்?????

இது மட்டுமே எங்கட ஆக்களும் வீட்டில வைச்சுக் கொண்டு( கலியாணத்திற்கு பின்) இப்பவும்

வெள்ளையளிட்ட தான் தவறாமல் போய் வருகினமாம்...........

அப்ப அவைக்கு ஒண்டும் செய்ய தெரியாது எண்டால் எங்கட

ஆக்கள் அங்க போய் என்ன செய்யினம்?????????

சும்மா எல்லாத்திலலையும் எங்கட தான் திறம் எண்டு கதைக்கிறதையும் சொல்லுறதையும்

நிப்பாட்டுங்கோ.................ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட கதையாய் தான்

இருக்கு!!!!!!

நானும் ஒருமாதிரி என்ரை கருத்து எண்ணிக்கையை

கூட்டுவம் எண்டு அஞ்சாறு வருசமாய்

மினைக்கெட்டுக்

கொண்டிருக்கிறன் விட மாட்டியளே :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='Eas' date='Jul 3 2009, 04:28 PM' post='527326']

என்ன முனிவர்ஜீ இப்படி அலுக்கிறீர்கள்? ஆச்சிரமம் கைக்குள் இருந்த காலத்தில் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டீர்கள்? தினமும் என்ன தினமும். ஒரு நாளைக்கு சினிமா காட்சிபோல காலை, மாட்னி, மாலை, இரவு என்று காலம் ஓடியதல்லோ.

ஓய் ஈஸ் இதை எல்லாம் வெளியில் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்[புது ஆட்கள் ஐயா எல்லாம்] :wub::wub::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.