Jump to content

யாழ் கருத்துக்கள முடக்கம்: போராளிகள், தாயக மக்களின் தியாகங்களிற்கு யாழ் இணையத்திலும் மரியாதை செலுத்துவோம்!


Recommended Posts

அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள்,

தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை.

எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி!

அண்மையில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், மக்களுக்கும் வீரவணக்கங்கள். இதய அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள்,

தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை.

எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி!

அண்மையில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், மக்களுக்கும் வீரவணக்கங்கள். இதய அஞ்சலிகள்.

நல்ல விடயம்.... பூட்டாமல் விடும் பகுதியில் படைப்புக் களத்தையும் உள்ளடக்கினால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல்.............

எமக்கு முக்கியமாக நல்லதொரு ஊடகம் தேவை.

முதலில் கலைஞர்(கொலைஞர்கருணா) கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளை புலம்பெயர்நாடுகளில் அப்புறப்படுத்தவேண்டும் அல்லது ஒதுக்கி அழிக்க வேண்டும்.

அடுத்தது இங்கிருக்கும் எம்மவர் ஊடகங்களை திருத்தியெடுப்பது?

இனிவரும் காலங்களில் எமக்கு சினிமாக்களும் வேண்டாம்.

தொடர் நாடகங்களும் வேண்டாம்.

பள்ளி மாணவர்களை வைத்து நடாத்தும் சினிமா போட்டிகளும் வேண்டாம்.

தமிழக மக்கள் அந்த நாட்டில் பிறந்தவர்கள் அனுபவிக்கின்றார்கள்.அவர்கள் அனுபவிப்பதை நாம் அனுபவிக்கும் நிலைமையிலில்லை.எமது மண்ணுக்காக அடுத்த சந்ததிக்காக எங்கள் சுகபோகங்களை துறப்போம்.

இன்றும் ஒருசில சிங்களங்கள் தமிழருக்கெதிராய் கொக்கரிப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தது முக்கியமாக தமிழர்தரப்பில் உள்ள செய்திகளை திரட்டும் பிறமொழி ஊடகங்களுக்கு தன்னை முழுமுதற் ஊடகமாக முன்னிலைப்படுத்தும் ஒருதன்னலமற்ற ஊடகம் தனது ஊமைத்தன்மையை அவ்வப்போது காட்டுவதும் ஒரு பின்னடைவே.

எனினும் பகலில் சோகம் இரவில் கொண்டாட்டம் எனும் நிலைமை எம் ஊடகங்களுக்கு இருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உலகமும் எமது அவலக்குரலை கண்டுகொள்ளாமல் .......

படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் , பெண்கள் , முதியோர் , மருத்துவவசதி இன்றி தவித்து இறந்த நோயாளிகள் , அப்பாவி பொதுமக்கள் , போராளிகள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக , யாழ் களத்தின் முகப்பையும் மாற்றியமைக்கும் படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கின்றேன் .

Link to comment
Share on other sites

சில காலங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்களை பற்றி கதைப்பதை கள உறவுகள் யாழில் சுய தணிக்கை செய்ய வேண்டும். ஒரு மித்த குரலில் கருத்துக்கள் வரவேண்டும்,

முக்கியமாக: வாழ்த்து பிரிவு, உறுப்பினர்களுக்கு மட்டும், நகைச்சுவை பிரிவு, சினிமா பிரிவு, பொழுது போக்கு பிரிவு, உணவு பிரிவு போன்றவற்றுக்குள் கருத்துக்களை முன் வைக்க வேண்டாம்.

தற்பொழுது எமது இனம் அநாதையாக்கப்பட்டுவிட்டது. எமது விடியல் எப்போது என்று தெரியும் வரை எங்களுக்குள் ஒரு வட்டத்தை உருவாக்கி எமது விடியலுக்காக ஒன்றுபடுவோம்.

Link to comment
Share on other sites

நானும் இதனை வரவேற்கிறேன். இப்போதைய சூழலில், நாம் அனைவரும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு தாயகத்திற்கான பணிகளைச் செய்வதே சிறந்தது. குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டது போல, இங்குள்ள எமது தமிழ் ஊடகங்களைத் திருத்தவே முடியாது. இதற்குப் பின்னரும் திருந்தாதவர்கள் இனித் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அவர்களைப் புறக்கணிப்பதே பொருத்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அந்த ராஜிவ் நினைவுகள் என்று கீழ் இருக்கு அதையும் எடுத்து விடுங்கொ அன்று இந்த வஞ்சகனால் காவு கொடுக்கப்பது ஈழ தமிழினம் அப்படி பட்டவனின் நினைவுதினம் எதற்க்காக யாழில்

அன்று அவனால்

.........................இன்று அவனது மனைவியால் அதையும் உடனடியாக எடுத்து விடுங்கள்

Link to comment
Share on other sites

இழவு வணக்கங்கள்,

இவ்வளவு அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாம் தாயகத்தில் நடந்து இருக்கின்றது, தொடர்ந்து நடக்கின்றது. சர்வதேசம் வேடிக்கை பார்க்கின்றது. யாழ் நிருவாகமும் வேடிக்கை பார்க்கின்றது.

ஆகக்குறைந்தது.... தமிழ் மக்களின் மன உறுதி... மன வலிமை கட்டி எழுப்பப்படுவதற்கு யாழ் இணையம் காத்திரமான ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கலாமே?

இன்றைய சூழலில் உடனடியாக தேவைப்படும் நடவடிக்கை இது. மேலும், தயவுசெய்து புண்ணாக்கு ஆராய்ச்சிகள் யாழில் ஊர்ப்புதினத்தில் வெட்டி ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையில் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக இழுத்து மூடிவிட்டு முழுமையாக தாயக விடயத்தில் அக்கறை செலுத்தலாம் என்று நினைக்கிறேன். பொறுப்புணர்வுடன் யாரும் கருத்தெழுதுவதாகத் தெரியவில்லை. பலதடவைகள் சொல்லிவிட்டோம். ஆனாலும் யாரும் உணர்ந்தது போல தெரியவில்லை. செய்திகளை பொறுப்புணர்ந்து இணைக்கச் சொன்னோம். எல்லோரும் தங்கள் தளத்தை விளம்பரப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கிறார்கள். பண்பற்ற முறையில் பல சொற்பாவனைகள் உள்ளன. ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. ஆக்கங்களை உரிய பகுதியில் இணைப்பதில்லை. தங்கள் தங்கள் கருத்துக்களையும் ஒரு செய்தியாக புதிய தலைப்பாக இணைக்கிறார்கள். இவற்றையெல்லாம் சீர்செய்யவே எமக்கு அதிக நேரமெடுக்கிறது. இந்த நேரத்தை தாயக விடயங்களுக்கு பயன்படுத்தினால் உருப்படியாக இருக்கும். அதனால் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

*கலைஞன் சொன்ன விடயம் பற்றி யோசித்துள்ளோம். எதிர்வரும் 22ம் திகதி துக்கநாளாக அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் அன்றிலிருந்து வருகிற ஒரு மாத காலத்துக்கு யாழ் இணையம் அதனை நடைமுறைப்படுத்தும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி நன்றிகள் தற்காலத்தில் நமது இனம் ஈழம் போராட்டம் சார்ந்த விடயங்களைத்தான் நாம் முன்னிறுத்தவேண்டும் அதுதான் நமக்கு முக்கியம் தேவைப்படும் நேரத்தில் அதனை நாம் செய்யவேண்டும் அப்போதுதான் நமக்கு ஒருவிடிவுகிடைக்கும் இல்லையெனில் நாம் வாழ்நாள்முழுவதும் அழவேண்டியதுதான் இந்த முயற்சியில் யாழ்களம் பல பங்காற்றியது இனியும் முழுமையாக அதில் கவணம் செலுத்தவேண்டும் என்பதுதான் எனதுவிருப்பமும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

வலைஞன்

மூடிவிடுங்கள் மூடிவிட்டு பத்தோடு பதினொன்றாக எல்லோரும் தொலைந்து போய்விடுங்கள்.

நம்பியவர்கள் நடுச்சந்தியில் நிற்கட்டும் அதுதான் ஈழத்தமிழனின் தற்போதைய விதி

Link to comment
Share on other sites

குமாரசாமி உங்கள் கையெழுத்தில் இணைத்துள்ள கறுப்புப் பெட்டியை கலைஞன் போட்டிருக்கிற அளவில் போடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் 22ம் திகதி துக்கநாளாக அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் அன்றிலிருந்து வருகிற ஒரு மாத காலத்துக்கு யாழ் இணையம் அதனை நடைமுறைப்படுத்தும்.

யாழ் இணையத்தில்தான் எதுவாக இருந்தாலும் ஓடிவந்து பார்ப்பது. உடனடியாக செய்திகள் போடுவதுடன் சில செய்திகளின் உண்மை பொய்களை எடுத்துக் கூறும் பலரும் இங்கு இருக்கிறார்கள். யாழ் இணையம் மூடினால் சிலருக்கு கொண்டாட்டமாக இருக்கும். கலைஞன் சொல்வது போல குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் மூடிவிடலாம் என்பதே எனது வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குமாரசாமி உங்கள் கையெழுத்தில் இணைத்துள்ள கறுப்புப் பெட்டியை கலைஞன் போட்டிருக்கிற அளவில் போடுங்கள்.
ம்... மாத்தியாச்சு. அளர்ந்து பாருங்கோ.
Link to comment
Share on other sites

யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

வலைஞன்

வணக்கம்

தயவுசெய்து யாழ்இணையத்தை மூடிவிடாதீர்கள் களஉறுப்பினர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். இன்றைய நிலையில் எமது மனக்குமுறல்களைக்கட்டுப்படு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு ..........நம்ம பசங்க சொல்வழி கேட்பாங்க. தகுதி யானாதை மட்டும் மட்டும் இணைக்கவும் எனும் அன்பு கடளை போடவும் என் போன்றவர்க்கு யாழ் இல்லாவிடால் தணீர் குடிக்காதது போல சேதி பார்ப்பதும் ஆறுதல் படுவதும் நம்ப தகுந்த்தும் இது தான்.........எனவே யாழை இருபதிரண்டுக்கு பின் மூடவேண்டாம். தயவு செய்து ........தகுதியா இல்லாதவற்றை வெட்டி விடவும் ..நன்றி.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாள் நிர்வாகத்தினருக்கு: தயவு செய்து மூடி விட வேண்டாம். எத்தனையோ புண் பட்ட மனங்கக்கு ஒரளுவுக்காவது ஆறுதல் தருகிற்து என்பது உண்மை.

Link to comment
Share on other sites

உண்மைதான் முக்கியமாக பொழுது போக்கு அம்சங்களை நிறுத்துங்கள்....பயனுள்ள கருத்துகளை விடுதலைக்கு உதவும் கருத்துகளை மாத்திரம் எழுதுங்கள்.

இப்போரில் உயிர் நீத்த மாவீரர் செல்வங்களுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் வணக்கம் செலுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னைப் பொறுத்தவரையில் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக இழுத்து மூடிவிட்டு முழுமையாக தாயக விடயத்தில் அக்கறை செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

ஏன் உங்களுக்கு இந்தக் கொலைவெறி.

சரி மூடிறதால என்ன நன்மைகளை பெறப் போறீங்க...! மக்களை இன்னும் இன்னும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது நன்றான செயலாக இருக்குமா..??!!

மக்கள் செயற்பட வழியின்றி தவிக்கும் நேரத்தில் வழிகாட்டுவதை விடுத்து.. இவ்வாறு நிர்கதியாக்குவது சரியான செயலா..??!

எமது துக்கமும் துயரமும்.. கறுப்புப் பட்டியிலும்.. கருத்துக்களத்தை மூடுவதன் மூலமும் தானா வெளிப்படும் என்று இன்னும் நம்புகிறீர்கள். எமது துக்கத்தால்... எமது இலட்சியம் அடையப் போகும் நன்மை என்ன..??! இலட்சியற்காக மடிந்த உயிர்களை விடவும்.. அந்த உயிர்கள் சுமந்த இலட்சியத்தை அடைய உதவுவதே இன்றைய நிலையில் அவசியம். அதற்கான செயற்பாடுகளை கருத்தியல் தளத்திலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

படிச்ச நீங்களே.. இப்படின்னா.. பாமரமக்களின் நிலை..??!

போராட்டத்தில் இழப்புக்களை எதிர்கொள்ள முடியல்லைன்னா எதுக்குப் போராடனும். இழப்புக்களில் இருந்து போராட்டத்தையும் மக்களையும் மீட்க வேண்டிய பணி இருக்கிறது. அதற்கு கருத்தியல் பிரச்சாரம் முக்கியமானது.

இன்று எதிரி முன்னெடுக்கும் கள யதார்த்ததிற்கு அப்பாலான கருத்தியல் போரே அவனை சர்வதேசக் குற்றங்களில் இருந்து கூடக் காக்கிறது. புலிகள் சிறுவர் படையணி நடத்துகிறார்கள்.. புலிகள் தற்கொலைப்படையணி நடத்துகிறார்கள் என்று சிங்களவன் காட்டிக் கொடுத்தானோ இல்லையோ தமிழன் தான் உலகிற்கும் சிங்களவனுக்கும் காட்டிக் கொடுத்தது. இந்த இலச்சனத்தில்.. எப்படி எதிரியின் கருத்தியல் போரை வெல்லப் போறீங்க..???! :rolleyes::D

Link to comment
Share on other sites

நானும் பாமர மக்களில் ஒருவன்தான் நெடுக்காலபோவான். விடமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீங்கள். சரி முன்னால போங்கோ பின்னால வாறம்.

1243461789.jpg

எனக்கு Domain தேவை இல்லை. Webspaceம் தேவை இல்லை. வேறு ஒரு விசயம் உடனடியாக தேவைப்படுகிது. அது என்னவெண்டால்... உங்களால வைரஸ் கிருமிகள் கொஞ்சம் கொஞ்ச காசுக்கு இல்லாட்டிக்கு இலவசமாக செய்து தர ஏலுமோ? செய்யக்கூடியதாய் இருந்தால் பிறகு ஒருக்கால் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பாமர மக்களில் ஒருவன்தான் நெடுக்காலபோவான். விடமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீங்கள். சரி முன்னால போங்கோ பின்னால வாறம்.

1243461789.jpg

எனக்கு Domain தேவை இல்லை. Webspaceம் தேவை இல்லை. வேறு ஒரு விசயம் உடனடியாக தேவைப்படுகிது. அது என்னவெண்டால்... உங்களால வைரஸ் கிருமிகள் கொஞ்சம் கொஞ்ச காசுக்கு இல்லாட்டிக்கு இலவசமாக செய்து தர ஏலுமோ? செய்யக்கூடியதாய் இருந்தால் பிறகு ஒருக்கால் சொல்லுங்கோ.

:D :D :D

Link to comment
Share on other sites

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

எதிரி எதனை எதிர் பார்க்கின்றானோ அதனையே நாமும் செய்வதில் தான் அவசரப் படுகின்றோம். போர் வெற்றி பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும் போது யாழ் செய்த பங்களிப்பை விட தமிழ் தேசியத்திற்கும் ஏதிலிகளாக்கப் பட்ட மக்களுக்கும் இனித் தான் அதிகம் கருத்தியல் ரீதியில் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

நிழலி நீங்கள் இப்படி சொல்லுறீங்கள். யாழ் இணையம் பற்றி யாழில் எழுதாத வாசகர்கள் சிலருடன் கதைத்தபோது ஆட்கள் கண்டபடி பேசுகின்றார்கள். யாழில் எல்லாரும் கையுக்கு வந்தபடி முன்பின் ஒரு யோசனை ஒன்றும் இல்லாமல் கருத்து எழுதுகின்றார்கள் என்றும் தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள் என்றும் முறைப்பாடு செய்தார்கள்.

அதாரம் இல்லாத செய்திகள், மற்றும் ஒருவருக்கும் ஒன்றும் சரியாக தெரியாவிட்டால்... அடி நுனி தெரியாவிட்டால்.. அந்த ஆதாரம் இல்லாத செய்திகளின் அடிப்படையில் தங்கள் ஆய்வுகளை செய்வதை கொஞ்சம் நிறுத்தி வைக்கலாமே?

Link to comment
Share on other sites

எதிரி எமது ஊடகவியலாளர்களை கொல்வதும் , கடத்துவதுமாக இருப்பதால் எமது ஊடகங்கள் சுயமாக செய்தியை வெளியிட முடியாமல் இருக்கிறார்கள். இதனை அரசு தனக்கு சாதகமாக பயன் படுத்தி தனது பொய் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது. ஒட்டுக்குழுக்களும் தமது பங்குக்கு மக்களை போட்டு குழப்பி அடிக்கிறது. வெளி நாட்டு ஊடகங்கள் நாட்டை விட்டே அடிக்காத குறையாக விரட்டப்பட்டுள்ளார்கள். ஆக புலம் பெயர்ந்தவர்கள் தாம் அறிந்தவற்றை யாழில் எழுதி உண்மை நிலையை அறிய முயலுகிறார்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில் யாழை மூடி அநாதரவாக விடப்பட்ட மக்களை நிர்க்கதியில் விடப்போகிறோமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.