Jump to content

தத்துவங்களை இங்கே உதிருங்க


Recommended Posts

  • Replies 577
  • Created
  • Last Reply

"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்"

Link to comment
Share on other sites

உலகம் என்பது ஒரு விளையாட்டு மேடை

வாழ்க்கை என்பது ஒரு பெரிய விளையாட்டு

இந்த விளையாட்டை அந்த மேடையில் நன்கு விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

விளையாட்டில் நன்கு விளையாடு, :P :P :P

விளையாடாதே பிறர் வாழ்வில். :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு :P

--------------------

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்"

சாப்பிடும் போது நல்லாசாப்பிடுகின்றான் சாப்பாடு இல்லாட்டி நல்லா அழுகின்றான் :lol:

............

jothika

Link to comment
Share on other sites

அடிக்கிற கைதான் அணைக்கும்..

அடிக்கிற மனைவியை அஜஸ்ட் பண்ணிப்போ

Link to comment
Share on other sites

பொல்லாதவன் எல்லாம் நல்லா வாழ்கிறான்

உன்னால் அப்படி வாழமுடியவில்லையே என்று கவலைப்படாத..

நீதான் அவனைவிட அமைதியா சந்தோசமா வாழ்கிறாய்

Link to comment
Share on other sites

அடுத்தவன் பிகருகளை பைக்பின்னாடி வைச்சு வேகமா போறாத பாத்து ஏங்காதை நைனா

அது வெறும் மாயை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்கேன் போர்த்தேங்காய்

நடுவீட்டுக்குள்ள உருட்டவா :P

...........

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான்

__________________________________________________________

'' வாழ்க தமிழ் ''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசன் அன்றேஅறுப்பான் தெய்வம் நின்று அறுப்பான்

................

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெய் சொன்னால் பொரியும் கிடையாது :lol:

---------------

jothika

Link to comment
Share on other sites

வயிற்று மொழியாய் எம்மொழியும் இருக்கட்டும்..

வாய் மொழியாய் தாய்மொழி மட்டும் பேசட்டும் ..! :P

Link to comment
Share on other sites

தான் போக வழியை காணவில்லை முஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிட்டு போச்சுதாம்

Link to comment
Share on other sites

சுழலும் மின்விசிறி முன்னால் நின்று ஒருவன் உங்களை திட்டினால் கோபிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காற்றுள்ளபோது தூற்றுகிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் வாலை நிமிர்த்த முடியுமா? (இன்றைய சிறிலங்கா அரசின் நிலை)__________________________________________

அடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது என்று சும்மாவா சென்னார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.