Jump to content

கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்...

கவிதை - -இளங்கவி

உன் காலத்தின் கெடு

கட்டுப்படுத்தா வீரர்கள்

காலவதியான உன் வீரத்துக்கு

கட்டுப்படா வேங்கைகள்....

எத்தனை காலக்கெடு

உனக்கு எத்தனை தோல்விகள்

இருந்துமா புரியவில்லை; புலிகள்

உன் சொல்லெல்லாம் சுட்டெரிக்கும்

தமிழீழச் சூரியன்கள்

கோழையின் சொல்லுக்கு

ஓர் துளியளவும் மதிப்பில்லை

எம் வீரர் சொல்லமாட்டார்

சொன்னால் உன்னுயிர் உனக்கிலை...

அப்பாவி உயிர்களை

கொன்றொளிக்கும் ஆசாமி

அதன் பின்னர் சொல்லிடுவாய்

புத்தம்..! சராணம்..! கச்சாமி..!

தமிழீழ போர்களத்தில்

எங்கள் பூக்கூட நெருப்பாகும்

புரிய மறுத்துவிட்டால்; உங்கள்

பிணங்களைக்கேள் பதில்சொல்லும்

புலிகளை நினைத்தாயோ; உன்

சூட்டுக்கு பொசிங்கிவிடும் விட்டிலென்று

எப்பொழுதோ புரிந்திருக்கும்

அவர்கள் கருங்கல்லு மலைகளென்று....

இன்று போய் நாளை வா; என்று

எம் தலைவன் அனுப்பிவிட

வந்து நின்று குலைத்திடும் நாய்

நம்பிக் கொள்; இறுதியில்

உனக்கு கோவணந்தான் மிஞ்சுமென்று..

கோழையாய் வாழ்வதென்றால்

உன் ''கிறீன் காட்'' டை எடுத்துக்கொள்

நாய்போலச் சாவதென்றால்

இலங்கயில் நடுத்தெருவில் நின்றுகொள்

எப்படியும் உன் சாவு

எம் கையால் தெரிந்து கொள்

உன் சாவே உனக்கு நம் தலைவன்

அதையும் விரைவில் பார்த்துக்கொள்....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை...வீரமான வார்த்தைகள்...

பாராட்டுக்கள் இளங்கவி...

Link to comment
Share on other sites

நன்றி இளங்கவி கவிதைக்கு. இனவாதி கோத்தபாயாவும்.அவன் போன்றவர்களின் அழிவும் தான் தமிழ் மக்களிற்கு நின்மதியான காலமாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமான கவிதைசொல்லித்தந்த இளஞ்கவியனுக்கு எனது மனப்புர்வமான நன்றியும் பராட்டுக்களும் கோத்தபயவின் அழிவு சீக்கிரத்தில் நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை கொட்டி எழுதிய கவி வரிகள் ..........நன்றி இளங்கவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilaiyapillai

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. கோழைகள் வாய்ப்பேச்சி ல்தான் வீரம் காட்டுவார்கள் என நினைத்தபோது இந்தக் கவிதை எழுதத்தோன்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

நிச்சயமாக அவன் தமிழ் மக்களுக்கு செய்தகொடுமைக்குரிய பலனை அனுபவித்தே தீருவான்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேகுவாரா

எங்களுக்கு இன்று உச்சக்கட்ட அழிவைத் தந்துகொன்டு இருப்பவனின் அழிவு நிச்சயம் வெகுவிரைவில் நடக்கும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ATOZ

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

இது என் உணர்வு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவரினதும் கொதிப்பும் இந்தக்கொடியவனின் அழிவை நினைத்துத்தான். மிக்க நன்றிகள்

sasithasan

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்ர்தி ரனகளமாக்கி விட்டிர்கள் ****

இந்தியத்தேர்தல் முடிவுகளும் புலிகல் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் எனும் ராஜபக்ஸவின் அறிவிப்பும் சேர்ந்து உங்கள் மனதை பெருமளவு பாதித்துவிட்டது போலும், வெள்ளரிப்பழம் சாப்பிடுங்கள் அல்லது தலையில் தேசிக்காய் வைத்துக் குளியுங்கள் குளிர்ச்சியடைவீர்கள்.

சீன போரியல் மேதையின் தத்துவத்துக்கு அதாவது நிலங்கள் இழக்கப்படலாம் ஆனால் போராளிகளை இழந்துவிடக்கூடாது என்ற தத்துவத்துக்கு இணங்க இதுவரை காலமும் எங்கள் விடுதலை போரில் நிலங்கலை இழந்தாலும் பின்னர் பல வெற்றிகளை குவித்தது எங்கள் விடுதலை வரலாறு. அப்படியிருக்க புலிகள் முழுதாகத் தோற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டு,சமகாலத்தில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.