Jump to content

உராய்வு


Recommended Posts

மாற்றம்:

அனைவருக்கும் வணக்கம்,

தவிர்க்க முடியாத சில காரணங்களால் குறும்பட நிகழ்வை நடத்த முடியவில்லை. குறும்பட நிகழ்வை நிச்சயம் நடத்தவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தபோதும், அதற்கான சூழல் அமையாமல் போனதால், குறும்பட நிகழ்வுக்கு பதிலாக கலை நிகழ்வு (இசை, நடனம்) நடைபெறவுள்ளது.

notice_uraayvu1_213.gif

* மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நிகழ்வில் பங்கேற்று சிறப்பியுங்கள். நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply

வணக்கம் இளைஞன்

நான் கேட்டுக்கொண்டதற்கமைய தாய்மண்ணிலும் உங்கள் புத்தக வெளியீடு அமைவது பற்றி ஆராயுங்களேன்

நட்புடன் பரணீதரன்

நன்றி பரணீ அண்ணா, சண்முகி அக்கா உங்கள் வாழ்த்துக்களிற்கு. :lol:

தினக்குரலில் இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பு பற்றி எழுதிய சாந்தி அக்காவிற்கும் எனது நன்றிகள்.

தினக்குரல் இணைப்பு:http://www.thinakural.com/New%20web%20site/web/2005/August/14/epaper/page14.swf

Link to comment
Share on other sites

நன்றி பரணீ அண்ணா...

அங்கு நடத்துவதற்கு முயற்சித்துப் பார்க்கிறேன். யார் ஒழுங்கமைப்பார்கள் என்று தெரியவில்லை. இலண்டன் நிகழ்வு முதலில் நடந்து முடியட்டும். அதன்பின் இலங்கை பற்றி ஆராய்வோம்.

Link to comment
Share on other sites

இளைஞ்ஞன் அண்ணா உங்களிற்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள். இன்றுதான் நானும் பார்த்தேன்.தாமதத்திற்கு வருந்துகின்றேன். தங்களின் இலக்கியப் பயணம் இனிதே நடைபெற மீண்டுமொருமுறை வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

உங்கள் இளமை வரிகளை யாழில் படித்து இன்புறும் சோதரரில் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன். நான் ஏற்கனவே ஐபிசி யில் உங்கள் நிகழ்ச்சிகளைக கேட்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.இளைஞன்

உராய்வு தொகுப்பு வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாது.

எப்படிப்பெறலாம் ஜேர்மனில் எப்போ அறிமுகம்?

Link to comment
Share on other sites

நன்றிகள் சிறி, விது, ராதா. :lol:

ராதா..

யேர்மனியில் குறிப்பாக எத்தனையாம் திகதி அறிமுக நிகழ்வு என்று தெரியவில்லை. உறுதிப்படுத்தியபின் அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

உராய்வு நூல் வெளியீடு நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை இங்கே இணைக்கிறேன். :lol:

________________________________________________________________________________

__________________

niral_784.gif

________________________________________________________________________________

__________________

niral2_418.gif

________________________________________________________________________________

__________________

Link to comment
Share on other sites

வணக்கம் இளைஞன்

ரொம்ப நாளைக்கு அப்புறம் எப்படி இருக்கிறீங்கள் :lol:

Link to comment
Share on other sites

ஓம் இரசிகை...

நலம். நீங்களும் நலம் வாழ நல்வாழ்த்துக்கள். :lol:

ம்ம் உங்கள் புண்ணியத்தில் நானும் நலம். :lol:

Link to comment
Share on other sites

சின்னக்குட்டியின்ரை வாழ்த்துக்கள் மோனை.....தம்பி இளைஞன் உங்களைப்பற்றி தின்க்குரலிலை வாசிக்க்கை யாழ் களத்துஆட்களான எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு....சிறிய வயதில் பெரிய திறமை கொண்ட உங்கள் புகழ் மேலும் பரவ வாழ்த்துகிறேன் உங்கள் கருத்துகளை முன்பு வாசித்து வைத்திருக்கிறன்.... கிட்டடியிலை சேர்ந்த புதிய கிழடு.. அதனாலை வாழ்த்து சொல்ல லேட்டாப்போச்சு...விழா சிறப்பிக்க வாழ்த்துக்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள நண்பர்களே.....இன்று பின்னேரம் இளைஞனின் உராய்வு வெளியீட்டு விழா....சிறப்புற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உராய்வு புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடை பெற்றது..வசி,சுதா மதன் வந்திருந்தார்கள்... கிருபனும் குறுந்தாடியுடன் வந்தார் என்று கேள்வி... இளைஞனை தவிர வேற கள உறவுகள் அவரை சந்திக்கவில்லை ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனின் உராய்வு கவிதை தொகுதியின் முதல் பிரதியை தமிழீழ போரட்ட வரலாற்றின் முதல் தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர் சத்திய சீலன் பெற்றுக்கொண்டார் .நாடக ஆசிரியர்,தாசியஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்.அப்பால் தமிழ் இணையத்தை சேர்ந்த கி.பி அரவிந்தன் , பிரபல விமர்சகர் பற்றீமாகரன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்தினார்...புதுசு ரவி என்னும் ரவி அருணாச்சலம் ஆய்வுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் சமூகமளிக்கவில்லை...இளைஞனின் நன்றி நவிலுலடன் இனிதே நிறைவேறியது..கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

Link to comment
Share on other sites

ஸ்ராலின் பாத்தப்பு தமிழ் மாணவர் பேரவை தாபகர் சத்திய சிலணெண்டு எழுதியிருக்கிறீர் புஸ்பராசா கேள்விபட்டா கோவிக்க போறர் அடுத்து உந்த புத்தக வெளியீடு வரவேற்க வேண்டியவிடயம் நானும் வரவேற்றனான் ஆனாலும் பல நெருடலான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன அதை பற்றி வpரிவா ஒரு கட்டுரை பிறகு எழுதுறன் ஏணெண்டா பல பிரச்சனைக்கு மத்தியிலை உந்த வெளியீட்டை நடத்தின இளைஞனை உடனை குளப்ப கூடாதல்லோ

Link to comment
Share on other sites

உராய்வு வெளியீட்டுக்கு வந்த கள உறவுகள் ஸ்டாலின் அண்ணா..

மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக

இருந்தது :) .

மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்

கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:

படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...

பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்

இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..

பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. :lol:

துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்.. :cry: :cry:

Link to comment
Share on other sites

யோவ்.. ஒரு பவுண் தந்துதானே நடுறோட்டில விட்டார்.. நல்ல காலமா கோவணத்தோட விடேல்லை என்று சந்தோசப்படும்.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.