Jump to content

யாழுக்கு முதல் வணக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கு முதல் வணக்கம்!

மற்ற எல்லாருக்கும் வணக்கம்...

எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது

அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு...

ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ...

நன்றியுடன்.. செழியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது

அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு...

ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ...

வணக்கம் , வாங்கோ செழியன் . :(

உங்களுக்கு வழி விட்டாச்சு , உங்கடை அக்கௌன்டையும் ஒருக்கா பாப்பம் , ஆரம்பியுங்கள் .

Link to comment
Share on other sites

வாங்கோ நண்பரே வழி விடுறம் உங்களுக்கு தரளமாய்... வந்து நல்ல ஆக்கங்களை குடுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செழியன் ..........வருக , தருக உங்கள் ஆக்கங்களை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவே

உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

தோள் சேர்ப்போம் , எம் மக்களின் அமைதி வாழ்வுக்காய் ஒரு துளி சேர்ப்போம் .

செயலால் ஒரு சேதி சொல்ல உங்களையும் அழைக்கிறேன்

நன்றி

அன்புடன் ரகு PAS ( 0041 76 3888 101)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலோருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமு வழியெல்லாம் விட்டுத்தான் இருக்குது நீங்கள் தான் வாறீங்கலில்ல சரி சரி வாங்கோ ஓருக்கா கலக்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் செழியன் உங்களை யழ் குடும்பத்தின் சார்பாக வரவேர்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு முதல் வணக்கம்!

மற்ற எல்லாருக்கும் வணக்கம்...

முதல் வணக்கம் என்றும் முருகனுக்கே!

உங்களுக்காக மறு வணக்கம் வைக்கிறேன்..! வருக..!வருக..!! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் வணக்கம் என்றும் முருகனுக்கே!

உங்களுக்காக மறு வணக்கம் வைக்கிறேன்..! வருக..!வருக..!! :(

நீங்கள் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் வணக்கம் என்றும் முருகனுக்கே!

உங்களுக்காக மறு வணக்கம் வைக்கிறேன்..! வருக..!வருக..!! :(

முருகனின் மின் அஞ்சல் தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் தாருங்கள். அவருடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்.

Link to comment
Share on other sites

முருகனின் மின் அஞ்சல் தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் தாருங்கள். அவருடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்.

அவரை ஏன் துன்பப்படுத்திறிங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கு முதல் வணக்கம்!

மற்ற எல்லாருக்கும் வணக்கம்...

எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது

அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு...

ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ...

நன்றியுடன்.. செழியன்

வாங்கோ வாங்கோ செழியண்ணா....

ஒரு சில்மிஷ விசயம் கேட்டுக்கோங்கோ....

நீங்க சொன்னாப்ல அக்கௌண்ட தொடங்குங்கோ தப்பில்ல... ஆனாக்க சீக்ரமா மறக்காம எதனாச்சும் டெப்பாசிட்டையும் போட்டிடுங்கோண்ணேன்..... இல்லேன்ணாக்க வங்கி திவாலாயிடும் கண்டேளா? என்னங்கோ காணலியா.... பரவாயில்ல.

ஒரு கை வேணாம்... ரண்டிருக்கிறதால... ரண்டு கையையுமே பாத்துக்குங்கோண்ணேன்.... தப்பில்லையே???

சரி...சரி... கோவிச்சுக்காம.... அண்ணோய் ... வாங்கோ...வந்து நீங்களும்.....கோதாவில இறங்குங்கோ

யார்யா இவன் என்கிறீகளா....

நான் தாங்க.....சரவெடிங்கண்ணோய்

Link to comment
Share on other sites

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.