Jump to content

நெஞ்சம் மறக்குமா


Recommended Posts

கேட்ட பாடல்கள் எழுத்து மூலம் பார்ப்பதில் சந்தோசம்

வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயா தொடர்ந்து எழுதுவதினை நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து ஈழப்படல்களினை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடியவர்:-வர்ண.இராமேஸ்வரன்

இசைத்தட்டு:-கரும்புலிகள்

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்

சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா

போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்

புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்

நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே

நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்

நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்

சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்

தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்

நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்

ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்

அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்

உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த

ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்

அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே

பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்

போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்

மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி

மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு!

Link to comment
Share on other sites

நிதர்சன் தம்பியின் இணையத்தளத்திலும் ஈழத்துப்பாடல்கள் கேட்கலாம், கீழ் உள்ள இணைப்பில் ஒளிப்பட பாடல்களை பார்க்கலாம்!

http://www.vannithendral.net/index.php?opt...id=34&Itemid=52

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி அண்ணா....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?

[இமயமலை உச்சியிலே

முன்னர் ஏற்றி வைத்த கொடியது போல்] *2

அமைந்தது எங்கள் புலிகொடியே

அதன் போல்அணிவகுத்து நாம் நடப்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அந்நியரை நம்பி நின்றால்

நாம் அன்னல் உற வேண்டுமென்றார்] *2

சொன்ன மொழி தவறியதோ

பட்ட துன்பம் எங்கும் மாறியதே

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அண்ணன் பிரபாகரன் போல்

இங்கு ஆற்றல் மிகு தலைவன் உண்டோ] *2

எண்ணெம் எல்லாம் இனியும் உண்டோ

புலியுடன் இளைஞர்கள் நான் அணி திரள்வோம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

வேங்கை வழி சென்றிடுவோம்

இனி வேறு வழி மறந்திடுவோம்

தூங்குவதில் பயனில்லையே

அண்ணன் துயர் துடைக்கும் தலைவனென்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணை விழியாய் மழலை மொழியாய்

தாயின் பரிவாய் தமிழீழ மகராசன் வந்தானே வந்தானே

உறுதி உளமாய் உணர்வுக்களமாய்

தமிழர் பலமாய் தமிழீழ மாமன்னன் வந்தானே ஹேய் வந்தானே

வந்தானே.. வந்தானே... வந்தானே....

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

--கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

[பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்](2)

பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்

பெண்ணினம் சந்திக்கும் துன்பங்கள் எல்லாம்

வென்றிடும் வீரத்தைத் தந்தான்

அண்ணனின் செயல் சிந்தனை கொண்டு

[செல்லுவோம் எங்கும் வெல்லுவோம்](2)

அன்பு மழையினில் நனைந்திடும் தமிழருக்கு

ஆசத் தமிழ்க் குழந்தை

அடிமை செய்திட நினைத்திடும் எவருக்குமே

பாயும் புலி வேங்கை

வீரம் கொண்டு விடுதலை எழுதும்

ஆயுதப் புதுக் கவிஞன்

ஏழை இனத்தின் வாழ்வில் கிடைத்த

இலட்சியப் பெருமனிதன்

இருளாய் இருந்த தமிழர் வாழ்வில்

பிரபாகரன் வெளிச்சம்

அட அவனின் காலம் ஈழம் மலரும்

அடிமைத் தனம் தெறிக்கும்

இடையினில் என்ன எதிரியே யோசனை

தமிழினம் விழித்திருக்கும்

பார் இன்னும் இருக்குது தலைவனின் சாதனை

காலம் காத்திருக்கும்

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

-கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

தமிழர் இனத்தின் இறைமை எல்லாம்

தொலைந்த காலத்தில்

அதை தாங்கி வந்து வீரம் கொண்டான்

தலைவன் ஈழத்தில

எளிமை வாழ்வும் எதிலும் துணிவும்

இவனின் வசமிருக்கும்

எம் புலிகள் படையால் சரிதம் எழுத

இனமே நிமிர்ந்திருக்கும்

விடுதலை கிடைக்கும் சாதனை படைக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

பாடல் ஒலிவடிவில் கேட்பதற்கு -----> http://worldtamilpress.com/premfiles/Eelasongs.smil

நன்றி உலகத்தமிழர் ஊடகம்

Link to comment
Share on other sites

அழகான பாடல்...எங்களுடம் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி :)

Link to comment
Share on other sites

நண்பர்களே! எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? கீழ் உள்ள இசைத்தட்டுகளில் இருந்தும் முடிந்தளவு பாடல் வரிகளை தரமுடியுமா? இவைகள் என்னிடம் உள்ள சில பாடல்கள் இவற்றை பாடல் வரிகளுடன் இணையத்தில் தரவேற்றம் செய்ய இருக்கின்றேன்! இந்த முயற்சிக்கு உங்கள் உதவி தேவை செய்வீர்களா?

tamil6kl.jpg

Link to comment
Share on other sites

கீழ் உள்ள இணைப்பை பாருங்கள் இதில் அழகாக செய்யலாம் என்று நினைத்தேன்! ஆனால் அவர்களின் இணையப்பக்கம் எனக்கு பிடிக்கவில்லை! உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்! வேற ஏதாவது நல்ல இணையம் இருந்தால் சொல்லுங்கள் , முயற்சி செய்து பார்ப்போம்

http://www.esnips.com/web/maveerar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

ஒலிவடிவில் பாடலினைக் கேட்பதற்கு --->>>

http://worldtamilpress.com/premfiles/vinva...arumegankal.smi

நன்றி உலகத்தமிழ் ஊடகம்

Link to comment
Share on other sites

நல்ல பாடல்....நன்றி பிறேம்

Link to comment
Share on other sites

நன்றி அன்பர்களே...எல்லா பாடல்களும் கருத்தும் விடுதலை வேட்கையும் உள்ளவை...

என்னை மிகவும் பாதித்தது கீழ்க்கண்ட பாடல்....

அடைக்கலம் தந்த வீடுகளே போய்வருகின்றோம் நன்றி...

என்ற பாடல்.

நன்றி.

Link to comment
Share on other sites

வரிகளை முழுமையாக போடுங்கள் யூகே. பெடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூலை 05 கரும்புலிகள் நாளினை முன்னிட்டு கரும்புலிகள் நினைவு தாங்கிவரும் பாடல்......

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதிசொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி யாரிற்கிங்கு தெரியும்

கரும்புலிகளிற்கு மட்டும் தானே போகும் தேதி புரியும்

சாமிகளும் வாழ்த்திவிழும் சரித்திரங்கள் இவர்கள்

தமிழ் சந்ததியில் அழியாத சத்தியத்தின் சுவர்கள்

சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம் துறந்தவர்கள் சிலரே

இளம் வாசலிலே இளமைராகம் மறந்தவர்கள் சிலரே

கரும்புலிகள் விரும்பி இங்கு இருப்பிழந்து போவார்

எங்கள் கண்ணெதிரே நின்றபின்னர் உருக்குலைந்து போவார்

உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு நாலு பேர்கள் வேண்டும்

இந்த தோள்கள் இன்றி கரும்புலியின் தீயின் வாய்கள் தீண்டும்

வாழும் காலம் நீள்வதிலே வந்திடுமா பெருமை

இல்லை வாய்கள் நூறு போற்றிப்பாட சாவதுதான் பெருமை

சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டழைத்து ஆடிப்பாடிப் போவார்

எங்கள் அண்ணன் பெயர் சொல்லிச் சொல்லி கரும்புலிகள் சாவார்

சக்கை வண்டி தன்னில் ஏறி சரித்திரங்கள் போவார்

வரும் சந்ததியின் வாழ்வுக்காக தங்கள் உயிர் ஈவார்

தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்து இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர்இணைப்பகம்

Link to comment
Share on other sites

பிறேம், பாடலையும் பாடல் வரிகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி..

கரும்புலிகள் நினைவாக நீங்கல் செய்யும் இந்த விடயம் பாராட்டபட வேண்டியது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலி மறவர் நினைவுகளுடன் மீண்டும் ஓர் பாடல்

பாடல் இடம்பெற்ற இசைத்தட்டு 'சத்திய வேள்வி'

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

கண்ணில் நீர்க்கோலம் ஆகின்ற நெஞ்சங்களே

நெருப்பாகி வாருங்களே நெருப்பாகி வாருங்களே

கருவேங்கை வெடியாகிப் போகின்ற நேரம்

காற்றிற்கும் விழியோரம் கசிகின்ற ஈரம்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

இமைமூடும் நேரத்தில் வெடியாகினார்

இதழோரம் சிரிப்போடு விழி மூடினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அழியாத வரலாறு உருவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

தெரியாத முகமாக நடமாடினார்

தெளிவான உணர்வோடு படமாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வெடியாகி தமிழீழ விடிவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

நடமாடும் தெய்வங்கள் இவராகினார்

நமதீழத் திருநாட்டின் கருவாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பலகோடி ஜென்மங்கள் குடியேறினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

பாடலினை ஒலி வடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர் இணைப்பகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் இசைத்தட்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்

பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)

போற்றியே பாடிட மொழிகளில்லை

கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை

வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது

[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்

அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)

வேற்றுடலோடு இங்கு வாருங்கள்

உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)

விதியினை மாற்றிய புலியென்று

இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)

பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர் இணைப்பகம்

Link to comment
Share on other sites

பிறேம் பாடலையும் பாடல் வரிகளையும் இணைத்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.