Jump to content

பிணந்திண்ணும் சாமியார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிணந்திண்ணும் சாமியார்கள்

இந்த வீடியோவில் வரும் சில காட்சிகள் மிகவும் கொடூரமானவை. தைரியமுள்ளவர்கள் மட்டுமே பாருங்கள். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் அரங்கேறுகிறது.

https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo

Link to comment
Share on other sites

என்ன கோலமப்பா இது?

Link to comment
Share on other sites

வணக்கம் . இந்த காட்சியில் வரும் ஊரின் பெயர் காசி . இப்படத்தில் காண்பிக்கப்படும் சாமியார்களுக்கு அகோரி என பெயர் . இவர்கள் அனைத்து சக்திகளையும் பெற்றவர்களாகவும் எந்த கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படா சக்தியும் உள்ளதாக நம்பப்படுகிறது . மேலும் விளக்கங்களுக்கு நான் கடவுள் என்ற தமிழ் திரைப்படம் பார்க்கவும் . இவர்கள் எதையும் செய்யலாம் . எந்த முடிவும் எடுக்கலாம் . அதற்கான அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாகவும் நம்ப படுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சாமி

Link to comment
Share on other sites

இதில ஆச்சரியப்பட என்ன இருக்கிது. நாங்கள் ஒரு உலகத்தில இருக்கிறம்.. வேடுவர்கள், கிராமவாசிகள், சாமியார்கள் வேற உலகங்களில இருக்கிறீனம். நாங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், சட்டதிட்டங்கள் இதுகளிண்ட அடிப்படையில எங்கட வாழ்க்கையை அமைச்சு இருக்கிறம். ஆனால்... இவர்களிண்ட வாழ்க்கை அப்படி அமைக்கப்பட இல்லை. இவர்களது சிந்திக்கும் முறையே அடிப்படையில் மிகவும் வேறுபாடு உடையது. இந்தவகையில வேறுவிதமான எண்ணங்கள், சிந்தனைகளை கொண்டு இருக்கிற சாமியார்களிண்ட உளவியல் எங்களுடையதுடன் ஒப்பிடக்கூடியதாக நிச்சயம் இருக்காது.

நாங்கள் கோழி, மீன், ஆடு இதுகளை சுட்டுச் சுவையூட்டி சாப்பிடுறம். அவங்கள் இறந்த உடலை பச்சையாக சாப்பிடுறாங்கள். ஆனால்.. ஒருவிசயம் மாத்திரம் உண்மை. அவங்களுக்கு ஆவி, பேய் இதுகள் பற்றி பயம் ஒண்டும் இருக்காது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் உயிரோட எங்களை மக்களை ஒவ்வொருநாளும் நின்னுறான்...அதை பார்க்கத்தான் ஒருத்தரும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி நேரம் காசிக்கு போவம் என்று பார்த்தான் உவங்களை பார்த்தல் காசிக்கு போனாலும் கோவிலுக்க போகேலாது உவங்கட வயிற்றுக்குள்ள தான் போவன் போல கிடக்கு :icon_idea: .என்ன மாதிரி பிரிச்சு மேயினம் ...........நல்ல காலம் முதல் கையை வெட்டினம்.....அவசரப்படல :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஹோரிஸ் ஐ சேர்ந்தவர்கள் உயிரோடு இருப்பவர்களை கொன்று தின்பதும் இல்லை. ஒருவருக்கும் ஒரு பங்கமும் விளைவிப்பதில்லை. அவர்கள் இறந்த உடலைத்தான் உண்கிறார்களாம். தவிர youtube ல் பார்த்த ஒரு ஒளிக்கோவையில் சொல்கிறார்கள். அவர்கள் நரமாமிசத்தை சாப்பிடவேண்டும் என்பதற்காகவே சாப்பிடுகிறார்களே அன்றி அதனை இரசித்து உண்பதில்லையாம். தாம் தான் உருத்திரன் என்கிறார்கள். அவர்களுக்கு சொறி சிரங்கு போன்ற தோல்வியாதிகள் எதுவும் அண்டுவதில்லையாம். எந்த குளிருக்கும் அஞ்சியதில்லையாம். அதன் இரகசியம் அவர்கள் பூசுவது இறந்தவர்களை எரிக்கும் சாம்பல். அதனை உடல் முழுவதும் பூசியிருப்பார்கள். அது எங்கும் கிடைக்காத அரிய கிருமிநாசினி என்கிறார்கள் அவர்கள்...

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குரு இருக்கிறார். அந்த குருவினை பெறுவதற்கு முன் அவர்கள் ஒரு மண்டை ஓட்டினை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு தாம் படாத பாடு படுவோம் என்கிறார்கள். இவை எல்லாம் youtube ஒளிக்கோவையில் நான் பார்த்து அறிந்தது.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்கள் செய்வதை எந்தவிதத்திலும் நாம் குறைகூறமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பன்,

நீங்கள் சொல்லும் கருத்தோடு ஒன்றுபடுகின்றேன். அதுவே உண்மையும் கூட.

உயிரோடு இருக்கிறவனை தொந்தரவு பண்ணாமல் விட்டாலே புண்ணியம் தான்:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா. இதற்குள் நமச்சிவாய வேற..! இறைவா..???! அதுசரி.. உனக்கு இதையெல்லாம் காண நேரமா இருக்குமா இறைவா..??! :unsure::icon_idea:

Link to comment
Share on other sites

என்ன உலகம் அப்பா!

பிணம் கிடைக்காவிட்டால், பிணத்தை தாங்கலாகவே உருவாக்குவாங்களோ?

வீட்டைவிட்டு வெளியிலை போகவே முடியாது போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவாக் . குமட்டிக்கொண்டு வருது . :icon_idea::unsure:

Link to comment
Share on other sites

இது தான் நாம் வணங்கும் இந்து மதம். மனிதனைத் தின்னும் மதம். நாம் மானிடர்கள் என்ன தூயவர்களா?

கோழி;@ ஆடு மாடு என்று உயிரோடு கொன்று உண்ணவில்லையா?

மதம் எனும் பெயரில் இதுபோன்று எத்தனை கொடுமைகள்.... இவர்கள் ஒன்றும் வரம் பெற்று வரவில்லை...

இவர்களின் வாழ்கை உலகம் அறியாத பலவகை DRUGS தான் அடங்கி இருக்கிறது... இவர்களிற்கு எம்மைப் போன்று வேறு சிந்தனை ஒன்றும் இருக்காது.... எப்போதும் போதையில் இருப்பாதல் காவல்த்துறையினரே பெதுமக்களோ இவர்களை அண்டுவதில்லை.... கிட்டே சென்றால் அடித்கொன்று சாப்பிட்டுவிடுவார்கள் என்று பயம்...

காசியில் சென்று அங்கு ஒன்றினையும் மூன்று ஆறுகளான கங்கை...யமுனை...காவேரியில் குளித்துவிட்டு அங்கையே செத்துவிட்டால் புண்ணியம் என்று ஒரு கதை இருப்பதல் அங்கு பிணங்களின் வருகை அதிகம்...

அவற்றினை முளுமையாக எரியவிட்டால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்று எண்ணி...அங்கிருக்கும்

பிணம்எரிப்பர்கள் எரிந்த அரைகுறை பிணத்தை ஆற்றில் போடுதல் வேண்டும் என்று ஒரு கதைளை உருவாக்விட்டார்கள்....

இதுபோன்று பல விடையங்கள் இருக்கின்றன.....

Link to comment
Share on other sites

அகோரிகள் ஆண்களின் பிணத்தை உண்பார்கள். பெண்களின் பிணத்தை என்ன செய்வார்கள் என்று தெரியுமா?

பெண்களின் பிணத்தோடு புணர்வார்கள்.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகோரிகள் ஆண்களின் பிணத்தை உண்பார்கள். பெண்களின் பிணத்தை என்ன செய்வார்கள் என்று தெரியுமா?

பெண்களின் பிணத்தோடு புணர்வார்கள்.

***

மெத்தச்சரி சபேசன். மூடநம்பிக்கைகளுக்கும், பொய்ப் பித்தலாட்டங்களுக்கும் வக்காலத்து வாங்கவென ஒரு கூட்டம் அலையுது. இல்லாவிட்டால் பிணந்திண்ணும் சாமியார்கள் செய்வது சரி. அதுதான் ஞானம் என்பது, அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்றெல்லாம் நற்சான்றிதழ் கொடுப்பார்களா?!இவ்வாறான பிறவிகள் இருக்கும்வரை இவ்வாறான அக்கிரமங்கள் நடப்பதையும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்களவன் செய்கிறதிலும் பார்கவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலமைப்பியல் (அனட்டமி) உடற்றொழிலியல் (பிசியோலஜி) ரீதியாக நோக்கும்போது பிணத்தோடு புணர்வது எந்தளவுக்குச் சாத்தியம் என்று புரியவில்லை.

மேலும் அவ்வாறு அவர்கள் பெண்களை இழிவு செய்வதைப் பொறுத்துக்கொண்டு இறந்தவர்களின் உறவினர்கள் சும்மா இருப்பார்களா?

இந்திய நடுவண் அரசுக்கு இந்த விடயங்களைப் பற்றித் தெரியாதா? ஏன் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்கள்இ பலரும் வந்துபோகும் காசியில் இடம்பெற அரசு அனுமதிக்கின்றது?

இப்படிப் பலகேள்விகள் எழுகின்றன.

Link to comment
Share on other sites

சாய்பாபா, கல்கி, அம்மா சாமி, யேசு சிரிக்கிறார் என்று சொல்லும் , 'யேசு இந்தா வாரார்' என்று சொல்லும் கிறிஸ்தவ போதகர்கள் போன்ற பம்மாத்து சாமியார்கள் போன்று மக்களின் இயலாமையையும், அவர்களின் அறிவின்மையையும், பக்தி எனும் கொடும் போதையையும் பயன்படுத்தி ஏமாற்றாமல், மக்களின் மூட நம்பிக்கையினை பயன்படுத்தி சொகுசு வாழ்வு வாழாமல், எவருக்கும் பயனற்று போகும் மனித பிணத்தினை உண்டு வரும் இந்த சாமியார்களால் யாருக்கு என்ன நட்டம் தீங்கு வரப் போகின்றது?

இவர்களின் செயல்களை, பிணத்தினை உண்பதை எம்மால் ரசிக்க முடியவில்லை என்ற ஒரே காரணம் இவர்களை வெறுக்க போதுமானதாகிவிடாது. இவர்கள் போன்ற மனநிலை பாதிக்கப் பட்ட சாமியார்களை விட நான் மேற்சொன்ன பம்மாத்து சாமியார்களை(அல்லது கிறிமினல்கள்) எதிர்ப்பது, வெறுப்பதும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதும் தான் நாம் செய்ய வேண்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானவர்களை இனம் கண்டு கொள்வது கடினம் நிழலி பாலுக்கும் கள்ளுக்கும் வேறுபாடு தெரியாமால் பழகியவர்களுக்கு இது போன்ற காரியங்கள் மிக கடினமானவை இவர்கள் தான் இப்படியானால் வைத்தியர்கள் உதாரணம் பிரகாஷ் இப்படியானவர்களை என்ன செய்யவேண்டும் போலிகளை கண்டும் ஏமாறி போகிறோம் [பிரகாஷை தெரிந்திருக்குமென நினைக்கிறேன்]

எனக்கும் காசி பற்றிய நிழல் படங்கள் யாரோ அனுப்பியிருந்தார் பார்த்து அதிர்ந்து விட்டேன் எல்லாம் ஊதிய மனித உடல்கள் :D:rolleyes:

Link to comment
Share on other sites

பிணத்தை உண்பதைப் பொறுப்பவர்கள் அதனுடன் புணர்வதையும் பொறுப்பார்கள்.

பிணத்துடன் புணர்கின்ற தன்மையை Nekrophilie என்று அழைப்பார்கள். பிணத்தை உண்பதை ஹனிபாலிஸம் என்பார்கள்.

இரண்டும் தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்கள். இதைச் செய்பவர்கள் மனநோயாளிகள்.

இந்த மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் கடவுளின் பெயரில் செய்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

என்னுடைய கவலை எல்லாம் ஒன்றுதான்.

நாளை யாராவது ஒரு விஞ்ஞானி "பிணத்தை உண்பதால் சில நோய்கள் தீரும்" என்றோ அல்லது "பிணத்தோடு புணர்வது உடலுக்கும் மூளைக்கும் நல்லது" என்றோ கண்டுபிடித்து விட்டால், அப்பொழுது சிலர் வந்து எமது(?) முன்னோர்களின் அறிவியில் சிந்தனையை பார்த்தீர்களா என்று மெய்சிலிர்த்துப் போய்விடுவார்களே என்பதுதான்.

Link to comment
Share on other sites

பிணத்தை உண்பதைப் பொறுப்பவர்கள் அதனுடன் புணர்வதையும் பொறுப்பார்கள்.

பிணத்துடன் புணர்கின்ற தன்மையை Nekrophilie என்று அழைப்பார்கள். பிணத்தை உண்பதை ஹனிபாலிஸம் என்பார்கள்.

இரண்டும் தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்கள். இதைச் செய்பவர்கள் மனநோயாளிகள்.

இந்த மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் கடவுளின் பெயரில் செய்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

என்னுடைய கவலை எல்லாம் ஒன்றுதான்.

நாளை யாராவது ஒரு விஞ்ஞானி "பிணத்தை உண்பதால் சில நோய்கள் தீரும்" என்றோ அல்லது "பிணத்தோடு புணர்வது உடலுக்கும் மூளைக்கும் நல்லது" என்றோ கண்டுபிடித்து விட்டால், அப்பொழுது சிலர் வந்து எமது(?) முன்னோர்களின் அறிவியில் சிந்தனையை பார்த்தீர்களா என்று மெய்சிலிர்த்துப் போய்விடுவார்களே என்பதுதான்.

இறந்த மனித உடலைப் புசிப்பவர்கள் மனநோயாளிகள் என்பதில் வேறு கருத்து இல்லை. ஆனால் அத்தகைய மனநோயாளிகள் செய்வது உண்மையில் தண்டனைக்குரிய குற்றங்களா? அப்படியாயின் அதனை தண்டனை என்று வகுத்தவர்கள் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.