Jump to content

ஒரு விதவையின் உண்மை கதை


Recommended Posts

வாணி அவளின் பெயர்.அவளுக்கு முன்று தங்கைகள்.வாணி பொறுப்பான பெண்.அவள் அப்பா அவளுக்கு பத்து வயசாய் இருக்கும் போது ஆகும் போது இறந்து விட்டார்.அவள் அம்மா கூலி வேலை பண்ணிதான் தன்னோட நான்கு குழந்தையும் வழத்தாள்...வாணி தன்னோட தங்கைகள் பாக்கணும் என்று. தங்கைகளை பக்குறதுக்கக வாணியின் படிப்பய் அவங்கள் அம்மா நிறுத்தி விட்டார்...அம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பும்மா நான் போகணும் என்று அழுதாள்...

வாணி இதோ பாரம்மா!வேலைக்கு போக தங்கைகளையும் யாரம்மா பாக்குறது என்று அம்மா அழ ஆரம்பித்தாள்..வாணி சொன்னால் அம்மாவிடம் ..

அம்மா நான் போகலை..

அம்மாவும் சோகத்தை மகள் முன்னால் காட்ட வில்லை.தன்னோட பிள்ளைகளை கவலை பட விட கூடாது என்று...

வாணி வழந்தாள் பருவம் அடந்தாள்..வாணி உள்ளுக்குள் அழுதாள் அப்பா இல்லையே என்று..

அக்கா என்று தங்கைகள் குரல்..என்னம்மா நான் இங்க இருக்குறேன்.அக்கா இன்றைக்கு கோவில்லை திருவிழா நம்ம போகலாமா அக்கா?

என்னக்கா பேசாமல் இருக்குறாய்.. நம்ம பக்கத்து வீட்டு சனம் எல்லாம் போகுகள் அக்கா என்று தங்கைகள்அழுதார்கள் வாணி பொறுக்க முடியாமல் இதோ பருங்க நமக்குதான் அப்பா இல்லயே.. நம்ம அம்மா எவ்வளவு துன்பம்களை தாண்டி வழக்குறாங்க நம்மளை. நம்ம கோவில் போகணும் என்றால் நமக்கு நல்ல உடை வேணும்.. நம்மளட்ட நல்ல உடை ஏது? வாங்க அக்கா சாப்பாடு பண்ணி தல்லாம்..போங்க அக்கா நம்ம விட்ட ஒரேய் சாப்பாடு சோறும் தயிரும்தான் எங்களுக்கு வேணாம்..வாணி தங்கைகளை சரி பண்ணி சாப்பிட வத்தாள்...வாணி உள்ளுக்குள் அழுதாள்.ஏன் அப்பா நம்மளை விட்டு இட்டு போயுட்டிங்கள்.. நம்மளும் உங்க கூட வந்து இருக்கலாம்...

இப்படியே இரண்டு மாதம் போனது அம்மா வாணியை பார்த்து வாணி உனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று இருக்குறேன்.வாணி திகைய்த்தாள் ஏன் அம்மா இவ்வளவு அவசரம்... எனக்கு கல்யாணம் வேணாம் அம்மா..

வாணி சொல்லுறதைய் கேள்.. நீ பண்ணினால்தான் உன் தங்கைகளையும் பண்ணி வக்கலாம்..உன் அப்பா இல்லாமல்..றொம்ப கஸ்ரமாய் இருக்குடி என்று அம்மா அழுதாள்..வாணி ஜோசித்தாள் அம்மாவுக்கு பாரம் ஆவாது குறையட்டும் சரிம்மா நான் கல்யணாம் பண்ணுறன்.வாணி குணம் போலவே மாப்பிளை வாந்தான் அஜய்..

அஜய் ஒரு வித்தத்தில் வாணியின் முறை பையனும் கூட..அஜய் நல்லவன்..குறித்த நேரம் கல்யாணம் நடந்தது..அஜய் அம்மா அப்பாவுக்கு விருப்பம் இல்லை இந்த கல்யாணத்தில அவங்கள் வரவும் இல்லை..

வாணி வெக்கத்துடன் அஜய் அறையுக்குள் போனாள்.வாணி வெக்க பட வேணாம்.. கிட்ட வா வணி நான் உன் கிட்ட நிறய பேசணும்..

வாணியும் சிரித்து கொண்டே அவன் பக்கத்தில் போனாள்..வாணி நான் உன் குணம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி இருக்குறேன்..உனக்கு என்னை புடிச்சு இருக்கா?வாணி என்னங்க நான் உங்களை எப்படி கூப்பிடுறது..

உனக்கு என்ன புடிச்சு இருக்கோ அப்படி கூப்பிடு வாணி..சரி அத்தான் உங்களை எனக்கு றொம்ப புடிச்சு இருக்கு...

அஜய் சிரித்து கொண்டே அவள் தலையை தட்டினான்.அத்தான் உங்கள் அப்பா அம்மா வரலைய்யே அவங்களை போய் பாக்கலாமா?

சரி வாணி உன் விருப்பத்துக்கு ஆக போய் பாக்கலாம்..போனார்கள் மரியதை கிடக்கலை மமியர் வீட்டில் வாணிக்கு

அஜய் அம்மா மகனை ஒரு கிழைமய் நின்று விட்டு இட்டு போ என்றாள்..அவனும் வாணியும் தங்கி இருந்தார்கள் ஒரு கிழைமய்..வாணியை எல்லாரும் வேலை வங்கினார்கள்.வாணியும் சிரித்த முகத்துடன் எல்லாருக்கு வேண்டியதை பண்ணிணாள்.அஜய் பொறுக்க முடியாமல் வாணியை கூட்டி கொண்டு மாமியார் விட்ட வந்தான்..

மாமி நீங்கள் வேலைக்கு போக வேணாம்..எனி குடும்பத்தை நான் பார்குறேன்..

மாப்பிளை இது சரி பட்டு வாரது..சனம் என்ன சொல்லும்..மாப்பிளை வேலை வங்குறன் என்று சொல்லும் மாப்பிளை.. நீங்கள் தனியாய் போயு சந்தோசமாய் இருங்க ...

இல்லை மாமி ஊர் ஆயிரம் சொல்லட்டும்.. நாங்கள் தனியாய் போறது இல்லை..வாணி சொல்லன் உன் அம்மாவுக்கு..

அவர்தான் இவ்வளவு சொல்லுறார் அம்மா நீங்கள் போக வேணாம் அம்மா..சரி மாப்பிளை நான் போகலை..

இப்படியே இரண்டு மாதம் போனது வாணி தாய் ஆனாள் அவளின் பத்தொன்பதாவது வயதில்..குழந்தையும் பிறந்தது..அஜய் சந்தோசப்பட்டான்..வாணி நம்ம மகனுக்கு பால் வாங்கவே காசு இல்லையே.. நான் யார் கிட்டயாவது கேட்டு பக்குறேன் என்று போன அஜய்..அப்படியே பொம்மர் அடியில இறந்துட்டான் என்ற செய்தி மட்டும்தான் வந்தது...

அவளை மாமியார் திட்டினாள்... உன்னாலதான் என் மகன் இறந்து விட்டான் என்குறார்கள் என்று.. பேர பிள்ளையும் ஏத்துக்கலை.. வாணி துடித்து போயுட்டாள்..அழுதாள் வாணி..இப்பொழுது வாணி தனியாக தன்னோட மகன் கூட வாழ்குறாள்..

Link to comment
Share on other sites

அடப்பாவமே.. ஏழைகளுக்குத்தான் சோதனை மேல் சோதனையா? :rolleyes:

Link to comment
Share on other sites

அடப்பாவமே.. ஏழைகளுக்குத்தான் சோதனை மேல் சோதனையா? :rolleyes:

ஏழைகளுக்கு இவ்வளவு கஸ்ரம்தான் அவங்க மாமியார் ஆவாது ஏத்துக்காலம் தானே

Link to comment
Share on other sites

ஏழைகளுக்கு இவ்வளவு கஸ்ரம்தான் அவங்க மாமியார் ஆவாது ஏத்துக்காலம் தானே

என்ன செய்யிறது?? பெண்களுக்குப் பெண்களே எதிரி..! :rolleyes:

Link to comment
Share on other sites

என்ன செய்யிறது?? பெண்களுக்குப் பெண்களே எதிரி..! :rolleyes:

நம்ம நாட்டில் இப்பவும் இப்படியா?என்று கவலையாய் உள்ளது..எனி வரும் காலம் ஆவாது சனம் திருந்தி கொள்ளட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :unsure::o

கண்டிப்பாய் எனி வரும் அடுத்த என் கதையில் உங்கள் கருத்து வாற மாதிரி பார்த்து கொள்ளுகிறேன்

Link to comment
Share on other sites

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :unsure::o

சிங்கிள் மதர் எண்டு சொல்லேக்கதான் ஞாபகம் வருது. ஒரு புருசனும் பெண்டிலும் சிங்கிள் மதர் காசு வாங்க திட்டம் போட்டிருக்கினம். அதின்படி, புருசன் ஊருக்குப் போனவர் திரும்பி வரேல்ல எண்டு சொல்லி இவ காசு எடுத்திருக்கிறா. பிறகு இரண்டாவது பிள்ளையும் பிறந்திருக்கு. இது எப்பிடி எண்டு கேட்டிருக்கிறாங்கள். வேற ஆளுக்குப் பிறந்தது எண்டு சொல்லித் தப்பியிருக்கலாம். ஆனால் நாங்கள் பத்தரை மாத்துத் தங்கமெல்லோ. அவர் திடீரெண்டு ஊரால வந்திட்டார். அப்ப வந்தது. இப்ப திரும்பக் காணாமல் போய்ட்டார் எண்டு சொல்லுப் பட்டிருக்கு. அதுக்குப்பிறகு காசு கிடைச்சுதோ தெரியாது. :)

Link to comment
Share on other sites

சிங்கிள் மதர் எண்டு சொல்லேக்கதான் ஞாபகம் வருது. ஒரு புருசனும் பெண்டிலும் சிங்கிள் மதர் காசு வாங்க திட்டம் போட்டிருக்கினம். அதின்படி, புருசன் ஊருக்குப் போனவர் திரும்பி வரேல்ல எண்டு சொல்லி இவ காசு எடுத்திருக்கிறா. பிறகு இரண்டாவது பிள்ளையும் பிறந்திருக்கு. இது எப்பிடி எண்டு கேட்டிருக்கிறாங்கள். வேற ஆளுக்குப் பிறந்தது எண்டு சொல்லித் தப்பியிருக்கலாம். ஆனால் நாங்கள் பத்தரை மாத்துத் தங்கமெல்லோ. அவர் திடீரெண்டு ஊரால வந்திட்டார். அப்ப வந்தது. இப்ப திரும்பக் காணாமல் போய்ட்டார் எண்டு சொல்லுப் பட்டிருக்கு. அதுக்குப்பிறகு காசு கிடைச்சுதோ தெரியாது. :unsure:

டன்குவார். நம்ம நாடு நம்ம கையில் வரும் போது இப்படி பட்டவர்களும் நம்ம தேசிய தலைவரால் திருத்த படுவார்கள் என நாம் நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.