Jump to content

"ஆச்சி"..........பேசுகிறார் .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின்

ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம்.

நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ

,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை

விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ?

அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின்

,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் ,

கேள்வி பட்டு இருபியளோ .ஏதும் ஒண்டு இரண்டு ஊருக்குள்ளை , இருந்தால் பெரிசுகள் ,பேசி சமாதானப்

படுத்தி போட்டு வந்திடுவினம். பிரிஞ்ச குடும்பத்தை சபையில சேராயினம். அது பாருங்கோ குடும்பம் எண்டுறது

, புரிஞ்சு கொள்ளுகிறது ,விட்டுக்கொடுக்கிறது, தான் .தாம்பத்தியம் எண்டுறது ஒரு சங்கீதம் எண்டு பாடுறியள் .

அப்படி தான் ஆரோகணம் அவரோகணம்,எல்லாம் குடும்பத்திலயும் இருக்கு .குடும்பத்தில "அந்த " நாடகம்

இரவில தான் இஞ்ச புலத்தில பட்ட பகலில கேட்கினமே .அதுவும் சரிதான் இரவெண்டும் பகலேண்டும்

ஷிபிட் என்றும்,அதுகளும் என்ன செய்யும்.....அவள் பிள்ளையும் பாவம், பிள்ளையள் , சமையல்,கொஞ்சம்

படிச்சிருந்தால் ,அல்லது வீடு கார் என்று இருந்தால் வேலைக்கும் போகவேண்டும் .அவனும் பாவம் தான் படிப்புக்கு

,வீடுக்கு,காருக்கு எண்டு ,இரண்டு மூண்டு ,என்று .ஓடித்திரிகிறான் . எல்லாம் இந்த புலம் பெய்ர் தோஷம் ஐயா

எதோ பார்த்து கீத்து வார விடுமுறையில வைச்சிருக்கலாம் தானே "அந்த " விஷயத்தை.

இந்த குட்டி சாத்தனுகள் இருக்கே ,அம்மா அப்பா படுக்கும் வரை இருப்பினம். பிறகு ஓஒடி வந்து

சாமத்தில நடுவுக்குள்ள படுக்கவேனுமாம். கட்டில் ஒரு பக்கம் தொட்டில் ஒரு பக்கம் போட தெரியவேணும்.

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் . பையன்கள் அவசரத்தில தொடங்கி ,அவசரத்தில

முடிச்சு போடுவீனம், பொண்ணுங்கள் கொஞ்சம் தாமதமாக தான். அது தான் பொண்ணுங்க புத்தி பின் புத்தி எண்டு

சொலுறீங்க.மற்றது தண்ணி விடயம், சிலபொன்னுக்களுக்கு அந்த வாசனையே பிடிக்காது .குடிகார அப்பன்

பிள்ளைகளுக்கு புரியும். கிட்டடியில ஒரு பொண்ணு சொல்கிறா ,அவ சமைக்க ,அவர் தண்ணியடியாம்.பின்

சாப்பிட்டு செற்றியில சரிந்து விடிய ஒரு மணி வரை நித்திரையாம். இவள் பாவி ,பிள்ளைகளை நித்திரையாக்கி

சட்டி பானை கழுவி , நைட்டி மாத்தி வர , ஐயா" டொங் "....பிறகு எப்படி குடியும் குடித்தனமும். மற்றது

பொண்ணுகளையும் கவனிக்கவேணும் ,ஒரு சாரி, ஒரு திருவிழா ஒரு படம் (தியட்டரில ) எண்டு ,

கூட்டி போகவேணும். வீட்ல படத்தை பாரு என்றால் முடிஞ்சுதா ? படம் காடுகினமாம் படம். என்ன

தான் சண்டை பிடிச்சாலும் படுக்கைக்கு போக முன்னம் சமாதானமாயிடுங்கோ / கோவிச்சு கொண்டு

படுக்க கூடாது . அவர் அயர்ந்து போனாலும் "என்னப்பா நித்திரையே " என்றால் எந்த ஆண் மகனுக்கும்

விழிப்பு வந்திடும். இது பொண்ணுங்களுக்கு மட்டும் . படுக்கையில பில்லு கட்டுற கதை, கடன் கதை

எல்லாம் சொல்ல கூடாது." என்னம்மா நித்திரையே "என்று முதுகில கை பட்டால் "அதுக்கு" என்று

பொண்ணுங்க புரியணும்.எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தான் . எதோ சொல்ல்லுரத்தை சொல்லிபோட்டன்

அங்கால் உங்க பாடு , நீயும் நானும் வாழ போவது கொஞ்ச காலம் அதை ஏன வீணாக்கி சண்டை பிடித்து

வாழவேண்டும் உயிரோட வாழ கொடுத்து வைச்சனீங்கள் வாழுங்கோ .சரி நேரமாகுது அப்பநான் போட்டு வரட்டே .....

தாம்பத்தியம் ஒரு சங்கீதம். ,புருஷன் மனைவி உறவு புனிதமானது , புரிந்து கொண்டு வாழ்வது இனிமையானது

என்று கூறி விடை பெறும் ............அக்கா நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அவசர உலகத்தில ஆச்ியின் உபதேசம் பிரயோசனமானதுதான். :lol: இருந்தலும் அப்பு குடுத்துவைச்சவர்தான் :rolleyes:

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா இதனை சிரிப்பு பக்கத்தில போட்டு இருப்பதால் 'சீரியசான' விமர்சனம் செய்ய முடியாமல் போயிட்டுது... அல்லாட்டி ஒரு பிடி பிடித்து இருப்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி அனுபவத்தை அனுபவிச்சுச் சொல்கிறார்!!!

Link to comment
Share on other sites

ஆச்சியின் பயனுள்ள குறிப்புக்கு நன்றி!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆச்சி ஏதோ சொல்லியிருக்கா என்று பார்த்தா கடைசியில இது :) கிக்க்கீ :rolleyes:

Link to comment
Share on other sites

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் .

உந்த சிக்னல் போடுறதுக்கு போடாமலே இருக்கலாம். தோய்க்கிறது மாசத்துக்கு ஒரு தரம். இதில வியாக்கியானம் வேறயா??!! :(:)

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் .

ஆச்சி சொல்லுறதை பாத்தால் , இனிமேல் தலையணை உறை தோய்க்க வெளிக்கிடேக்கை ,

நாங்கள் , முட்டை கோப்பி எல்லாம் வடிவாய் அடிச்சு , குடிச்சு தெம்பாய் இருக்க வேணும் போல கிடக்குது . :)

Link to comment
Share on other sites

ஆச்சி சொல்லுறதை பாத்தால் , இனிமேல் தலையணை உறை தோய்க்க வெளிக்கிடேக்கை ,

நாங்கள் , முட்டை கோப்பி எல்லாம் வடிவாய் அடிச்சு , குடிச்சு தெம்பாய் இருக்க வேணும் போல கிடக்குது . :wub:

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :wub:

அதை ஆர் கவனிச்சது . காய்ஞ்ச மாடு கம்புலை விழுந்த மாதிரி ....... :blink:

Link to comment
Share on other sites

காய்ஞ்ச மாடு கம்புலை விழுந்த மாதிரி ....... :lol:

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

Link to comment
Share on other sites

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

கம்பு.. கம்பு.. அது ஒரு தானியம் பாருங்கோ..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

கம்பு வந்து ..... மாடு சாப்பிடுற ஒரு சாப்பாட்டு சாமான் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :lol:

ஏன்?? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாம்பத்தியம் ஒரு சங்கீதம். ,புருஷன் மனைவி உறவு புனிதமானது , புரிந்து கொண்டு வாழ்வது இனிமையானது

ரொம்ப சரி ஆமா அத ஏன் சங்கீதத்தொட ஒப்பிட்டனியல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.