Jump to content

யாழ் மீது புலிகள் தாக்குவார்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

[b]கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் என்னத்தைச்சொன்னாலும் நடப்பது சிங்களத்திற்கு வாழ்க்கையிலேயே தமிழரை இனிமெல் சீன்டாத அளவுக்குத்தான் சங்கு முழங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.

Link to comment
Share on other sites

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உபமானம்

நடப்புலகுடக் இணைந்தஉதாரணம்

Link to comment
Share on other sites

அட... இன்னமும் குறுக்ஸை காணவில்லை... இப்பவெல்லாம் அவருக்கு யாழ் பார்க்க நேரம் கிடைக்கிறதே இல்லை போல

Link to comment
Share on other sites

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

[b]கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

என்றாவது ஒரு நாள்...ஒரே ஒரு நாள்.. நீங்கள் தெளிவாக, வாசிக்க இலகுவாக உந்த கீழ் கோடு எல்லாம் போடாமல் (underline & Bold) கொஞ்சம் விளங்குகின்ற மாதிரி எழுத மாட்டீர்களா? அதைப் பார்த்த பின் தான் இந்த கட்டை வேகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

இப்ப கட்டையில போக......வேணாம்

இப்ப கட்டையில போக......வேணாம்

Link to comment
Share on other sites

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீது புலிகள் போர் தொடுப்பார்களா இல்லையா என்பதை விட அப்படி நடக்கவேண்டியது தேவையானது. ஆனால் இப்போதைய நிலமையில் அது சாத்தியமா என்று தெரியாது.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த ஒளிப்பட ஆராய்வு, பேரினவாத இராணுவம் மடுவை பிடித்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. அதன் பின் பல பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன. புலம் பெயர்ந்த எமது பங்களிப்பு புலிகளையும் அவர்களின் தாங்கு சக்தியான எம் மக்களையும் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இத்தகைய பழைய ஒளிப்படங்கள் மீது நம்பிக்கை வைத்து சுனாமியையும் விடுதலை போராட்டத்தினையும் குழப்புவதாக இருக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள் ஏனெனில்

1.இந்த வன்னிப்போரின் இதயம் யாழ் குடாவிலேயே உள்ளது(யாழ் குடாவுக்கு தரை வழிப்பாதையைத்திறக்க மன்னாரின் மேற்கு கரையோரமாக கடலை பாதுகாப்பாகக்கொண்டும் மறுபுறமாக நீண்ட நிலப்பரப்பை தன்னகத்தே காப்பதன் மூலம் ஊடறறுப்பு தாக்குதல் நிகழ்வை முற்றிலுமாகத் தடுத்தவண்ணமே சிங்களம் மிகவும் பாதுகாப்பான நகர்வை மேற்கொண்டுள்ளது.)

2.விடுதலைப்புலிகளின் படையணிகள் கட்டுகோப்புகுலையாமல் இருக்கின்ற படியால் அவர்கள் மரபுவழிப்படையணியிலிருந்து கெரில்லா யுத்தத்திற்கு ஒரு போதும் திரும்பாது அவ்வாறு செய்யின் அது ஒரு தற்கொலைக்குச்சமமாகும்.(சிறிய குழுக்களாக மாறும் போது அதன் மரபு வழி போர் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு விடும் ஆயுத ரீதியாக)

3.இப்பொழுது ஒரு மரபு வழிப்ப்டையணி தொடர்ந்தும் உயிர் வாழ அதற்கு அத்தியாவசியாமான ஆயுத ,ஆளணி வசதிகளைப்பேண யாழ் குடாவே வசதியானது.

4.இது எவ்வாறு ஆனையிறவுக்கொரு இத்தாவில் சமரோ,அதே போல் வன்னிச்சமருகான திறவுகோலாக யாழ் குடா மீட்பு அமையும் ஏனெனில் யாழ்குடா மீட்புச்சமர் நடைமுறை சிக்கல் கொண்டதாக தற்போது மாறி விட்டது ஆனாலும் எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தமிழரின் பாணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள் ஏனெனில்

1.இந்த வன்னிப்போரின் இதயம் யாழ் குடாவிலேயே உள்ளது(யாழ் குடாவுக்கு தரை வழிப்பாதையைத்திறக்க மன்னாரின் மேற்கு கரையோரமாக கடலை பாதுகாப்பாகக்கொண்டும் மறுபுறமாக நீண்ட நிலப்பரப்பை தன்னகத்தே காப்பதன் மூலம் ஊடறறுப்பு தாக்குதல் நிகழ்வை முற்றிலுமாகத் தடுத்தவண்ணமே சிங்களம் மிகவும் பாதுகாப்பான நகர்வை மேற்கொண்டுள்ளது.)

2.விடுதலைப்புலிகளின் படையணிகள் கட்டுகோப்புகுலையாமல் இருக்கின்ற படியால் அவர்கள் மரபுவழிப்படையணியிலிருந்து கெரில்லா யுத்தத்திற்கு ஒரு போதும் திரும்பாது அவ்வாறு செய்யின் அது ஒரு தற்கொலைக்குச்சமமாகும்.(சிறிய குழுக்களாக மாறும் போது அதன் மரபு வழி போர் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு விடும் ஆயுத ரீதியாக)

3.இப்பொழுது ஒரு மரபு வழிப்ப்டையணி தொடர்ந்தும் உயிர் வாழ அதற்கு அத்தியாவசியாமான ஆயுத ,ஆளணி வசதிகளைப்பேண யாழ் குடாவே வசதியானது.

4.இது எவ்வாறு ஆனையிறவுக்கொரு இத்தாவில் சமரோ,அதே போல் வன்னிச்சமருகான திறவுகோலாக யாழ் குடா மீட்பு அமையும் ஏனெனில் யாழ்குடா மீட்புச்சமர் நடைமுறை சிக்கல் கொண்டதாக தற்போது மாறி விட்டது ஆனாலும் எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தமிழரின் பாணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள்

என்றுதான் எல்லா ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்

பூனகரி திறப்புக்கூட அனுமதிக்கப்பட்டமைகூட யாழைமுற்றுகை இடவே

கடந்தமுறை யாழ்முற்றுகையின்போது

தப்புவதற்கு வழியமைக்காததால்தான் வெளிநாடுகளின் அழுத்தம் அதிகரித்ததாக எனது கணிப்பு

எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தலைவரின் பாணி.

ஆனால் இதை நான் இங்கு எழுதினால் ......................????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதை நான் இங்கு எழுதினால் ......................????????????

ஆய்வாளர் பட்டம் கிடைக்கும்! :lol:

Link to comment
Share on other sites

கிட்லருக்கு ஒரு லெனின்கிராட், மகிந்தக்கு கிளிநொச்சி தான் அழிவின் ஆரம்பம், தமிழீல படைகளின் வெற்றியும் சிங்கள காடையர்களின் தோல்வியின் ஆரம்பமும் வெகு தூரத்தில் இல்லை, கடந்த முறை ஓயாத அலைகள், எந்த முறை சுனாமி அலைகள் தான்

Link to comment
Share on other sites

யாழ் எண்டு பாத்துட்டு என்னடா எங்கட யாழ்மேல புலிகளுக்கு என்ன கோபம் எண்டு பயந்துட்டன். :)

நடக்கும் நடக்கும், முதலிலே ஈழத்தின்ர தலையில உக்காந்திருக்கிற சனியனுக்கு பூசை பண்ணித்தான் மிச்சம் எல்லாம் நடக்கும் :D

அதைப் பார்த்த பின் தான் இந்த கட்டை வேகும்...

ஏன் நிழலி அக்கா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு :)

Link to comment
Share on other sites

இந்த ஒளிப்பட ஆராய்வு, பேரினவாத இராணுவம் மடுவை பிடித்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. அதன் பின் பல பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன

இப்போதல்ல யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை பொருந்தும்.

இட்முதலிலே ஈழத்தின்ர தலையில உக்காந்திருக்கிற சனியனுக்கு பூசை பண்ணித்தான் மிச்சம் எல்லாம் நடக்கும் :)

சனி மாற்றம் அல்லது வியாழ மாற்றம் 30 வருடங்களாக தானே வந்து போகிறது.

Link to comment
Share on other sites

ஏன் நிழலி அக்கா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு :)

:):D:lol::D

...கடவுளே கடவுளே...

Link to comment
Share on other sites

:D:lol::D :D

...கடவுளே கடவுளே...

ஐயோ !!! ஏன் அழுறீங்கள் ? :)

அழுவாதிீங்கோ அக்கா, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.