Jump to content

சீலைக்கு மாறும் நடிகைகள்


Recommended Posts

ஆஸ்ரமத்தில் கேரளா உடை அலங்காரம் கொண்டு வரலாமென் நினைக்கிறேன் வசம்பண்ணே

கொஞ்ச வேட்டிகள் தான் செலவாகும் :wub:

:rolleyes:அப்ப ஆச்சிரமத்து சிஷ்யைகளை கொஞ்ச வேட்டி ரொம்ப உதவும் என்கிறீங்க. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:அப்ப ஆச்சிரமத்து சிஷ்யைகளை கொஞ்ச வேட்டி ரொம்ப உதவும் என்கிறீங்க. :)

:):(:wub::wub:

Link to comment
Share on other sites

www.metropolitanvoyeur.com

Visit us and see the girls you'll never see in your hometown's streets.

இந்தத் தளத்திலை நெடுக்கண்ணை எதுக்கு நோண்டிக்கொண்டு இருக்கிறார்...??!! :wub::rolleyes::):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தளத்திலை நெடுக்கண்ணை எதுக்கு நோண்டிக்கொண்டு இருக்கிறார்...??!! :wub::rolleyes::):wub:

அதை கூகிளாண்டவரத்தான் கேட்க வேணும். அவர் தான் தந்தவர்..! :)

Link to comment
Share on other sites

அதை கூகிளாண்டவரத்தான் கேட்க வேணும். அவர் தான் தந்தவர்..! :rolleyes:

அட இது கூட நல்லாயிருக்கே. அம்மா பகவான், அப்பா பகவான் போல் கூகிளாண்டவர் என்று ஒன்றைத் தொடங்கினால் என்ன?? கையிலை காசு வாயிலை தோசை, வாறவைக்கு அல்வா அல்லது நாமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டைப் பொறுத்தவரை.. வயதானவங்க.. (வெள்ளையள்) ஜீன்ஸ் எல்லாம் போடுவது மிகக் குறைவு. அழகாக நீளக் காற்சட்டை போடுவார்கள். அது ஜீன்ஸ் அல்ல..! உடலோடு ஒட்டிப் பிடிக்கிறதாயும் இருக்காது.

ஊரில இருந்து உருப்படியா வந்தவங்க இன்னும் சேலைதான் உடுக்கிறாங்க (பெரும்பாலானவர்கள்.). ஆன்ரிமாரும்.. குமரிகளும் தான்.. இங்கு நாகரிகத்தின் உச்சியில் தடக்கி விழுந்தபடி இருக்கிறார்கள்..! அது ஏன் என்று தெரியும் தானே.. ஆன்ரிமார் குமரங்களையும் குமரிகள் அங்கிள் மாரையும் கவர்வதற்காக..!

இப்ப எல்லாம் ஆன்ரிமார் 20 இல் உள்ள பையன்களைத்தானே தெரிவு செய்து திருமணம் செய்கிறார்கள்.. இரண்டாவதா.. மூன்றாவதா..!! :lol:

குமரிகள் ஏன் குமரங்களை பிடிக்காமல் , அங்கிள்மாரை பிடிக்கிறார்கள் . :unsure:

அங்கிள்மார் தானே ......... B .M .W . காரோ , மெர்சிடஸ் பென்சோ வாங்கவேணுமெண்டு ,

இருக்கிற வேலையோட ஒவ ரைம் , பாட் ரைம் எண்டு நிம்மதியாய் வீட்டிலை படுத்து நித்திரை கொள்ள நேரமில்லாமல் ஓடித்திரியினம் . :rolleyes:

Link to comment
Share on other sites

ஊரில இருந்து உருப்படியா வந்தவங்க இன்னும் சேலைதான் உடுக்கிறாங்க (பெரும்பாலானவர்கள்.). ஆன்ரிமாரும்.. குமரிகளும் தான்.. இங்கு நாகரிகத்தின் உச்சியில் தடக்கி விழுந்தபடி இருக்கிறார்கள்..! அது ஏன் என்று தெரியும் தானே.. ஆன்ரிமார் குமரங்களையும் குமரிகள் அங்கிள் மாரையும் கவர்வதற்காக..!

இப்ப எல்லாம் ஆன்ரிமார் 20 இல் உள்ள பையன்களைத்தானே தெரிவு செய்து திருமணம் செய்கிறார்கள்.. இரண்டாவதா.. மூன்றாவதா..!! :lol:

:rolleyes:அப்ப நெடுக்கின் மனம் கவர்ந்த அந்த ஆன்ரி யாரோ?? :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:அப்ப நெடுக்கின் மனம் கவர்ந்த அந்த ஆன்ரி யாரோ?? :unsure::lol:

இது ரெம்ப லொள்ளு.. வசம்பண்ணன்.

நாமதான் ஒன்றும் வேணாம்.. நம்ம வழி தனி வழி என்றிருக்கிறமில்ல. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் வசம்பண்ணன்..! :lol:

Link to comment
Share on other sites

இது ரெம்ப லொள்ளு.. வசம்பண்ணன்.

நாமதான் ஒன்றும் வேணாம்.. நம்ம வழி தனி வழி என்றிருக்கிறமில்ல. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் வசம்பண்ணன்..! :unsure:

:rolleyes:அட நீங்கொன்று சிங்கம் சிங்கிளாய் வாறதே சில்மிஷம் பண்ணத் தானே.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oஅட நீங்கொன்று சிங்கம் சிங்கிளாய் வாறதே சில்மிஷம் பண்ணத் தானே.... :D

சிங்கம் சில்மிசம் எல்லாம் பண்ணாது வசம்பண்ணன். சிங்கம்.. சீறிப் பாயுமே தவிர..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில சிங்கங்கள் இஞ்சை மட்டுந்தான்(யாழ்களத்தில்) சீறிப்பாயும் வெளியிடத்திலை பல்லுப்புடுங்கின பாம்பு மாதிரி :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில சிங்கங்கள் இஞ்சை மட்டுந்தான்(யாழ்களத்தில்) சீறிப்பாயும் வெளியிடத்திலை பல்லுப்புடுங்கின பாம்பு மாதிரி :o

அதுகள் சிங்கங்கள் அல்ல. எலிகள் கு.சா. நாங்க சிங்கமில்ல..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சிங்கங்கள் அல்ல. எலிகள் கு.சா. நாங்க சிங்கமில்ல..! :o

அதுதானே நாங்கள் ஆர் !!!!!!!! எங்களோடை ஆரும் சேட்டை விடேலுமே? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.