Jump to content

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 240
  • Created
  • Last Reply

83364938fj8.jpg

A Sri Lankan man reads a roadside billboard appealing for donations to be send to troops battling Tamil Tigers in the island's north in Colombo on October 21, 2008. A Buddhist temple in Colombo's Fort area was collecting donations of biscuits, bottled water, toileteries, paracetamol and chocolates from the public to be handed over to the island's defence ministry.

83365029up5.jpg

A Sri Lankan policeman receives a package of bottled water from a man at a makeshift stall collecting donations to be sent to troops battling Tamil Tigers in the island's north in Colombo on October 21, 2008. A Buddhist temple in Colombo's Fort area was collecting donations of biscuits, bottled water, toileteries, paracetamol and chocolates from the public to be handed over to the island's defence ministry.

Link to comment
Share on other sites

பிரான்ஸ் இன் அதிபர் சாகோசி தலாய்லாமாவை சந்தித்தால் பொருளாதார புறக்கணிப்பு செய்யும் சீனர்கள்

Link to comment
Share on other sites

நாங்களும் செய்யுறம்தானே...!!!

images1cc3.jpg

வாருங்கள் வந்து பயன் பெறுங்கள்...

நண்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

ஏதோ உங்களால இந்த நாட்டுக்கு செய்யக்கூடியதை வடிவாக செய்கின்றீர்கள்

நன்றி

தொடரட்டும் தங்கள் அருள்பணி

Link to comment
Share on other sites

நானும் மலிபன் விசுக்கோத்தை சாப்பிட்டபடி படிச்சுக்கொண்டிருந்தன் பிரக்கடிச்சதிலை யானை மார்க் நெக்ரோ ஒண்டை குடிச்சிட்டு படிக்கிறன் தொடந்து எழுதுங்கோ :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மேனியின் பளபளப்புக்கும் பிரகாசத்திற்கும் ராணி சந்தண சவுக்காரந்தான் காரணம் என்றால் நம்பவா போகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

இல்ல இல்லை நம்ப இல்ல குமாரசாமி அண்ணா. நான் நினைச்சன் நீங்கள் மில்க்வைற் சவர்க்காரம்தான் போடுறது ஆக்கும் உங்கட மேனி பளபளக்கிறதுக்கு எண்டு. ராணிக்கு எப்ப மாறினீங்கள்? இஞ்சால வந்தாப்பிறகோ? :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இவ்வளவு இருந்தும் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன?

வெறும் அனுதாபம் எதற்கும் உதவாது.

வலியவன் வாழ்வான். அது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இவ்வளவு இருந்தும் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன?

பலஸ்தீனம் ஒரு நாடாக ஐ.நா.வில் அங்கீகரிக்கப்பட்டிருகின்றத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதில் இஸ்ரேலுக்கு கூட எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் பாலஸ்தீனத்தின் எல்லைகள் தான் பிரச்சனை.

ஜெருசலேமை பாலஸ்தீனத்திற்கு கொடுப்பார்களா? ஒரு பொழுதும் நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The outgoing prime minister of Israel, Ehud Olmert, has said his country will have to withdraw from "almost all" the land it captured in the 1967 war and divide Jerusalem in order to agree long-awaited peace deals with the Palestinians and Syria.

His comments, which were unusually far-reaching for an Israeli leader, came in an interview with an Israeli newspaper ahead of the Jewish new year and days after his resignation. He remains in his post in a caretaker capacity and is thought unlikely to be able to follow through with any of the proposals he has made.

http://www.guardian.co.uk/world/2008/sep/2...estinians.syria

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாடுகளில் இந்துக்கோயில்கள் உருவாக்குவது ஒன்றும் தப்பில்லை. அப்படி இந்து கோயில்கள் வந்திருக்காவிட்டால் புலம் பெயர்ந்த முக்கால்வாசி இந்துக்களும் ,கிறிஸ்தவமதத்தில் சங்கமித்திருப்பார்கள். ஈழத்தமிழரின் இந்துக்கலாச்சாரம் என்னவென்று எதிர்கால பிள்ளைகளுக்கு அறிய வாய்ப்புக்கள் இல்லாமல் போய்இருக்கும்

பொதுவாக ஈழத்தமிழரின் கலைகலாச்சார வாழ்வு இந்து மதத்துடனேயே ஒட்டி அமைந்துள்ளது.எனவே கோயிலகள் வருவது பற்றி ஒருவரும் மதம் சார்பாக விமர்சிக்ககூடாது.

ஆனால் அந்த இந்துக்கோயில்களை முன்நின்று உருவாக்குகிறவர்கள் தான் யோசிக்க வேண்டும். உருவாக்கும் கோயில்களின் நோக்கம் என்ன?

கோயில் மூலம் வரும் வருமானம் இன்றைய நிலையில் யாருக்கு தேவை?

எவ்வாறு கோயிலில் வருமானத்தில் ஒரு பகுதியை உதவி தேவையான மக்களுக்கு கொடுப்பது என பல விடயங்களை கோயிலை நிர்வகிக்கறவர்கள் தான் சிந்தித்து செய்ய வேண்டும்.

இதற்கு கோயில்கள் அண்மையில் வசிக்கும் பக்தர்கள், விளிப்பானவர்கள் கோயில் நிர்வாகத்தை அந்த கோயில் இன்றைய தேவை நேரத்தில் என்ன செய்யலாம் என்று அலோசனைகள் கூறலாம். அல்லது நல்லதொரு தாயக மக்களின் தேவைக்கு உதவி செய்வதற்கு கோயிலை அணுகி உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

அப்படி செய்ய விருப்ப இல்லாத போது இன்னும் நாலு பக்தர்களை கூட்டி சென்று கோயிலின் நிர்வாகத்தோடு கதைக்கலாம்.

இப்படி எத்தனையோ வழிகள் இருக்கும் போது நானும் ஒருத்தனாய் போய் உண்டியலில் காசை போட்டு விட்டு, ஜயரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்து எனக்கேன் தேவை இல்லாத வேலை என்று விட்டு இங்கே எழுதுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. முனுதாரணமாக சில செயற்பாடுகளை செய்ய தூண்ட வேண்டும்.

யாழில் இந்துமதக்காரரை பேசி எழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.ஏனென்றால் கடவுள் நம்பிக்கையுடன் செய்யபடும் சில காரியங்களை தவறாக பயன்படுத்துவது கோயிலை நடாத்தும் நிர்வாகமே.

இங்கே எழுதிய 50 பேரில் ஒவ்வொருத்தரா ஒவ்வொரு கோயிலுக்கு போய் இன்றைய தாயகமக்களின் தேவை பற்றி சொல்லி உதவி செய்ய கேட்டிருக்கலாம்.

செய்ய துணிந்து விட்டு மீண்டும் இங்கே எழுதுங்கள்.

கோயில்கள் எல்லாம் அந்தந்த சுற்றாடலில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் நடாத்த படுகிறது.. டென்மார்க்கில் இருக்கும் விநாயகர் கோவிலை இலண்டனில் இருக்கும் ஒருத்தர் போய் நிர்வாகம் செய்வதில்லை.

எனவே கோயிலின் சுற்றுவட்டத்தில் இருக்கும் நாங்கள் விளிப்பாக இருந்தால் பல விடயங்களை சாதிக்கலாம்

Link to comment
Share on other sites

அடி அம்மாடி இப்படியெல்லாம் பேசக்கூடாது பாருங்கோ, அப்புசாமி கோபிக்கும்.

அதுசரியெங்கோ, நீங்கள் எல்லாம் அப்படி, இப்படியெல்லாம் எழுத்திலும், பேச்சிலும் விலாசித்தள்ளுறீங்க ஆனால் செயலிலை எப்படியெங்கோ?

என்னங்கோ இங்கு வந்து பூச்சாண்டி காட்டிறியலோ? நீங்கள் எல்லாம் ஒரு பச்சோந்திகள் என்று எப்போ ஒத்துக் கொள்ளுவீங்களோ?

அடப்பாவீங்களா உங்கடை விளையாட்டுக்கெல்லாம் ஏனங்கோ தமிழ்த்தேசியத்தை இழுக்கிறீங்க?

கையிலை ஒரு தண்ணிப்போத்தல் கிடைத்திட்டால் எதையும் பேசலாம் என்ற நினைப்போ? பிச்சுப்போடுவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.