Jump to content

என் திருமணம்..!


Recommended Posts

என் கனவுதான் கலைஞ்சு போச்சுது. பொன்னியின் கனவாவது நனவாக வாழ்த்துக்கள்

கனவு காணும் காலங்கள்,

கலைந்து போகும் நேரங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

நெடுக்ஸ், உண்மையாகவே காதல் வந்துட்டுதா? சரி, கனவு கினவு என்று சொல்லாம உண்மைய சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளைப் படித்து வாழ்த்திய இளங்கவி மற்றும் முனிவருக்கு மற்றும் உறவுகளுக்கு நன்றிகள்.

நெடுக்ஸ், உண்மையாகவே காதல் வந்துட்டுதா? சரி, கனவு கினவு என்று சொல்லாம உண்மைய சொல்லுங்கோ.

காதல் எப்பவோ வந்து.. கனவோடு கலைஞ்சும் போட்டுது. நீங்கள் என்னடான்னா..??! :)

Link to comment
Share on other sites

நானும் ஏதோ, நல்ல விஷயம் எல்லாம் நடந்து இருக்கு என்று வந்து பார்த்தால்...சே..ஆனால் எனக்கென்னொவோ..இது கனவல்ல, நிஜம் போல தான் இருக்கு. வாழ்த்துக்கள்..( உங்களை கும்மு கும்மு என்று கும்மி..அடுப்பங்கரையில் போட என் வாழ்துக்கள்)...அந்த காட்சியை பதிவு செய்து You Tube இல் போட்டல் நன்றாக இருக்கும்.

நானும் ஏதோ, நல்ல விஷயம் எல்லாம் நடந்து இருக்கு என்று வந்து பார்த்தால்...சே..ஆனால் எனக்கென்னொவோ..இது கனவல்ல, நிஜம் போல தான் இருக்கு. வாழ்த்துக்கள்..( உங்களை கும்மு கும்மு என்று கும்மி..அடுப்பங்கரையில் போட என் வாழ்துக்கள்)...அந்த காட்சியை பதிவு செய்து You Tube இல் போட்டல் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ, நல்ல விஷயம் எல்லாம் நடந்து இருக்கு என்று வந்து பார்த்தால்...சே..ஆனால் எனக்கென்னொவோ..இது கனவல்ல, நிஜம் போல தான் இருக்கு. வாழ்த்துக்கள்..( உங்களை கும்மு கும்மு என்று கும்மி..அடுப்பங்கரையில் போட என் வாழ்துக்கள்)...அந்த காட்சியை பதிவு செய்து You Tube இல் போட்டல் நன்றாக இருக்கும்.

திருமணம் நல்ல விசயமா. எத்தனை தரம் தான் திருமணம் முடிக்கிறது. நான் திருமணம் செய்து 5 பிள்ளைகளோடு வாழ்கிறேன். எனக்கேன்... இன்னொரு திருமணம்..! :D

Link to comment
Share on other sites

திருமணம் நல்ல விசயமா. எத்தனை தரம் தான் திருமணம் முடிக்கிறது. நான் திருமணம் செய்து 5 பிள்ளைகளோடு வாழ்கிறேன். எனக்கேன்... இன்னொரு திருமணம்..!

அப்படியா, அப்ப அண்ணி ஆரோடு வாழ்கிறா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா, அப்ப அண்ணி ஆரோடு வாழ்கிறா??

அண்ணி ஊருக்கே பொது. இப்ப எல்லாம் அதுதானே அவையைப் பொறுத்த வரை நாகரிகம்..! :D:o

Link to comment
Share on other sites

அப்ப அவா அண்ணி இல்லை, மாமியாக்கும்.

ஜந்தை பெற்ற குந்தவை இப்படி அடிச்சு கலைச்சு போட்டியளே....அனியாயம். கொடுமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவா அண்ணி இல்லை, மாமியாக்கும்.

ஐந்தை பெற்ற குந்தவவ இப்படி அடிச்சு கலைச்சு போட்டியளே....அநியாயம். கொடுமை...

ஐந்தும் ஐந்துக்குப் பிறந்தது. ஒவ்வொன்றுக்கும் 1500 டொலர் வாடகை கொடுத்தது.. பெத்துக்க மட்டும்..! :D

Link to comment
Share on other sites

என்னப்பா உங்களுக்கு தான் எல்லாம் இப்படி நடக்குது.....

நெடுகலும் யன்னலை பார்க்காமால், கண்ணாடியையும் பாருங்க்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா உங்களுக்கு தான் எல்லாம் இப்படி நடக்குது.....

நெடுகலும் யன்னலை பார்க்காமால், கண்ணாடியையும் பாருங்க்கோ....

எங்களுக்கு நடக்கிறது உங்களுக்கு நடக்காது என்றில்லை. எனவே நீங்களும் கண்ணாடி சகிதம் தயாராக இருங்கள்.. என்பதைத்தான் நாம் உலக மக்களுக்குச் சொல்கின்றோம்..! :D

Link to comment
Share on other sites

கவிதை நல்லாருக்கு நெடுக்ஸ் தாத்தா!,பாராட்டுக்கள்...! :o

என் கனவுதான் கலைஞ்சு போச்சுது. பொன்னியின் கனவாவது நனவாக வாழ்த்துக்கள்.

நெடுக்ஸ் தாத்தா உங்க கனவு கலைஞ்சு போகாமல் இருக்கனும் எண்டால் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசப்படாது.பேசினால் உங்க கனவு நனவாகாது சொல்லிட்டன்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாருக்கு நெடுக்ஸ் தாத்தா!,பாராட்டுக்கள்...! :o

நெடுக்ஸ் தாத்தா உங்க கனவு கலைஞ்சு போகாமல் இருக்கனும் எண்டால் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசப்படாது.பேசினால் உங்க கனவு நனவாகாது சொல்லிட்டன்..... :D

வாங்கோ வாங்கோ சகோதரி.. கன நாள் கண்டு. பாராட்டுக்கு நன்றிகள்.

கனவு மெய்ப்படுகுதோ இல்லையோ... கனவைக் காட்டி அநியாயங்களுக்கு எதிரான நமது குரலை அடைக்கிறது எந்த வகையில் நியாயம். அது கூட அநியாயம் தானே. ..! :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், காதலித்து பார், காதலித்து பார்.

நரம்புக்கு நடுவில் நதிகள் நகரும்.

நதியிருந்தாலும் நாவே உலரும்.

பச்சை தண்ணி வெப்பமாகும்.

எச்சில் பண்டம் அமுதம் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி, காதலித்து பார், காதலித்து பார்.

நரம்புக்கு நடுவில் நதிகள் வற்றும்.

நாதியற்று உள்ளம் அமைதியிழந்து

உடல் தனியே அலையும்.

தலையிடி காய்ச்சல் வந்து

பச்சை தண்ணி வெப்பமாகும்.

எச்சில் பண்டம் வாயவியலாகும்.

:D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்.

மழைத் துளி உனக்கு சமுத்திராமாகும்,

சமுத்திரமெல்லாம் துளியாய் போகும்.

தொட்ட பாகம் மோட்சம் ஆகும்

மாற்ற பாகம் காச்சல் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்.

மழைத் துளி உனக்கு உபத்திரபமாகும்,

சமுத்திரமெல்லாம் சாவுக்கு இடமாகும்.

தொட்ட பாகம் வெந்து போகும்

மற்ற பாகம் சோர்ந்து போகும். :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்

இமை அடித்தாலும் இதயம் வலிக்கும்

வலிகளில் கூட வாசனை இருக்கும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

இமைகள் கண்ணீரில் குளித்திருக்கும்

இதயம் பிளந்து குருதி வழியும்...

வலிகள் உன்னை உயிருடன் கொல்லும்..

தேடல் இன்றி எதிர் காலம் இன்றி

உன் வாழ்க்கை தொலைந்து போகும்..! <_<

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதாலித்து பார்

சத்தியக் காதல் என்னவும் செய்யும்

சந்திர ஒளியை ஜாடையாய் நெய்யும்.

ஒடும் நிமிசம் உறையும் வருடம்

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

சத்தியக் காதல் உனக்கு பாடை கட்டும்

சந்திர ஒளி உன் சமாதியில் பட்டுத் தெறிக்கும்.

ஓடும் நிமிசத்துள் அடங்கும் உன் ஆயுள்

வருடங்கள் வீணாகி மண்ணாகிப் போகும். <_<

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்.

கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்.

காதலித்து பார்

தலியணை நனைப்பாய்.

காத்திருந்தால், நிமிசங்கள் வருசம் என்பாய்

வந்துவிட்டால் வருசங்கள் நிமிசம் என்ப்பாய்.

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்.

கண்ணிரண்டும் அழுது பார்வை ஓயும்..

காதலித்து பார்

பைத்தியமாகி

தலியணை பிய்த்து எறிவாய்.

காத்திருந்தால், கூனும் நரையும் பரிசாகும்..

வருவதென்றால்..

உன் பெயர் கொண்ட

அடுத்தவன் குழந்தையோடு வருவாள்.!

காதலித்து பார். <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.