Jump to content

வற்றா நதி [கண்ணீர்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இப்பொழுதுதான் பார்க்கிறேன் நன்றாக எழுதியுள்ளீர்கள்.... தொடர்ந்தும் நிறைய கவிதைகள் எழுதலாமே முனிவர்......!

என்னமோ தெரியவில்லை சோகமும், விரக்தியும் கவிதையைத் தூக்கி நிறுத்துவதுபோல் இன்பமும், மகிழ்ச்சியும் சிறப்பு செய்வதில்லை....!  tw_blush:

நாணயத்தில் இருக்கும் பக்கங்கள் போல் இரு பக்கங்கள் பழைய வாழ்க்கை அதை நினைத்து பேனையை ஊண்டும் போது என்ன வாழ்க்கை என்று வெறுத்த காலம் அது  அப்போது எழுதியது தற்போது ஓரளவு நிமிர்ந்டு விட்டேன் இந்த பக்கம்  தெரியாத என்மன சுமைகள் வலிகள்  தான் அவை அதனால் எனது பேனையையும் ஊண்ட நினைப்பதில்லை அந்த நினைவு என்னை அழித்து விடுமோ என்று  காரணத்தினால் 

தற்போதும் நான் சரியாகிவிட்டேன் இருந்தாலும் கவிதயென்று வரும் போது வலி தந்த வார்த்தைகளே வந்து முன் நிற்கிறது அண்ணை 

4 hours ago, ஈழப்பிரியன் said:

முனிவர் அப்போதிருந்த மனநிலைக்கும் இப்போதும் பெரும் வித்தியாசமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ம் நிட்சயமாக  மாறி விட்டேன்  என்னை ச்சுற்றி நல்ல நட்புக்கள் இணைந்து விட்டது  இனி நலமே  நல்லதே நன்றி இருவருக்கும் 

Link to comment
Share on other sites

41 minutes ago, முனிவர் ஜீ said:

தற்போதும் நான் சரியாகிவிட்டேன் இருந்தாலும் கவிதயென்று வரும் போது வலி தந்த வார்த்தைகளே வந்து முன் நிற்கிறது அண்ணை 

நேற்று என்பது அனுபவம் - மறக்கக் கூடாது + மறக்கவும் முடியாதது 

இன்று என்பது எமது கைகளில் - நேற்றைய அனுபவத்தில் இருந்து நாளையைப் பற்றி சிந்திப்போம்

43 minutes ago, முனிவர் ஜீ said:

ம் நிட்சயமாக  மாறி விட்டேன்  என்னை ச்சுற்றி நல்ல நட்புக்கள் இணைந்து விட்டது  இனி நலமே  நல்லதே நன்றி இருவருக்கும் 

மாற்றம் ஒன்றே மாறாதது - அதுதான் மனிதனை + ஒரு பாவப்பட்ட இனத்தினை தக்கவைக்கும்

தொடருங்கள் முனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

நேற்று என்பது அனுபவம் - மறக்கக் கூடாது + மறக்கவும் முடியாதது 

இன்று என்பது எமது கைகளில் - நேற்றைய அனுபவத்தில் இருந்து நாளையைப் பற்றி சிந்திப்போம்

மாற்றம் ஒன்றே மாறாதது - அதுதான் மனிதனை + ஒரு பாவப்பட்ட இனத்தினை தக்கவைக்கும்

தொடருங்கள் முனி

நன்றி ஜீவன் அண்ணை பல் வருட கிறுக்கல் அது  மாற்றம் மாறிவிடும் நாமும் மாறவேண்டும் 

 

 

 

கண்களூக்கு தெரிகிறது அது 
பொய்யான கவிதையென்று 
ஆனாலும் ஆகா  ஓகோ 
வார்த்தை கூட பொய்யாகி அழகாகிறது 

வாழும் வாழ்க்கை பொய்யாகி அழகாகிறது 
அழவில்லை   ஆயிரம்  சொந்தங்கள் 
அன்புக்கு நீங்காத அழகிய சொந்தங்கள் 
காலங்கள் கடந்து செல்கையில் 
கவலை கூட வந்து போகவே.........வேண்டும் 
அந்த கவலை கூட  மனத்தின் கவசமே 

கடன் தீரவில்லை   அதை அன்பினால் நிரப்பி
அழகு பார்க்கிறேன் அஹா  இதுவல்லவா 
வாழ்க்கை இன்னும் கஸ்ரம் கொடு 
அன்பினால்  தீர்ப்பேன் அந்த அழ(ழு) கு சுமையை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி மக்கா இன்னுமா கஸ்டம் கொடுன்னு கேட்கிறே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வல்வை சகாறா said:

அடப்பாவி மக்கா இன்னுமா கஸ்டம் கொடுன்னு கேட்கிறே.......

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.... முதற் காட்சியில் பெற்றோரின் பின்னணியில் வந்த கஸ்டம், அது முடிந்தது. இப்ப கேட்கிறது பின்னலோடு வார கஸ்டம். இது முடியாது....!  tw_blush: 

Link to comment
Share on other sites

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

 

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2017 at 1:48 AM, வல்வை சகாறா said:

அடப்பாவி மக்கா இன்னுமா கஸ்டம் கொடுன்னு கேட்கிறே.......

ம்ம் கஸ்ரம் கொடு அதையும் தாண்டி மீண்டும் வரவேண்டும் 

 

On 4/25/2017 at 4:05 PM, suvy said:

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.... முதற் காட்சியில் பெற்றோரின் பின்னணியில் வந்த கஸ்டம், அது முடிந்தது. இப்ப கேட்கிறது பின்னலோடு வார கஸ்டம். இது முடியாது....!  tw_blush: 

அண்ண மட்டும் கற்பூரம் அப்படியே புடிச்சிக்குறாரு

 

On 4/26/2017 at 9:52 PM, yakavi said:

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

நன்றிங்கோ

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

24232133_940785712745255_192518222142185

(கிழக்கில் ஓர் காட்சி )

அழகிற்கு அடுக்கவில்லை
என் வீட்டு அடுப்பு எரிவதற்கு அடுக்கியுள்ளேன்
ஆகாயம் தொட்டு விடும் அவலங்கள்
அதை யாரிடம் சொல்வது.?

விற்றுவிட நானும் ஓடுகிறேன் 
விறகு கட்டையுடன் ஓட்டமும் நடையுமாக
விலையுமில்லை வேண்டுவார் யாருமில்லை 
வாயு வந்து என் வாசலை அடைத்து விட்டு.

வாய் பொத்தி போ என்று சொல்ல! 
வழியுமில்லை (வாழ) வரம் தருவார் யாருமில்லை
வயிற்றுப்பசி அடங்கவில்லை

என்னையாவது எரிக்கட்டுமே
நான் ஏந்திய விறகு கட்டை (கொள்ளிக்கட்டை)1f625.png? (

 

(கிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.