Jump to content

வற்றா நதி [கண்ணீர்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை பிறந்து

பல முறை இறந்து

பட்டப் பகலில் பார்வை

இழந்து

பசியோடு அலைகிறோம்

பார்பவன் யாரும் இல்லை

போர் ஒன்று வந்து புயல் போல் வீச

அங்கும் இங்குமாக அலைகிறோம்

ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல

மனிதப் பிறவியை மதிக்காத

இந் நாட்டில்

மனிதப் பிறவியே வேண்டாமையா

என்று மனது உறுத்துகிறது

மறுயென்மம் இருந்தால்

பிறப்போம் நல்ல மனிதர்களாக

இந்த வையகத்தில்

உங்கள் உள்ள குமுறல்களையும் கொட்டி விடுங்கள்

இது எனது முதலாவது கவிதை உங்கள் விமர்சனங்களை எதிர் பார்த்து

Link to comment
Share on other sites

அடடா...முனிவர் மாமுவின் கவிதை..தங்களின் கவி வற்றாம ஊற்றேடுக்கிறது மாமா வாழ்த்துக்கள்.. :) (சரி மாமோய் நானும் வந்துட்டன் தானே இரண்டு பேரும் சேர்ந்து அழுவோம் என்ன)..நான் சும்மா பகிடிக்கு.. :lol:

கண்ணில் இருந்து

விழுந்த

கண்ணீர்

கேட்டது..

இன்னுமா

உன்

தாகம்

தீரவில்லை..?? :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிந்திய கண்ணீர்

இன்று கடலாக

அதில் நான் கால் நனைக்கிறேன்

உன் நினைவாக

நீ வந்து மீட்பாய என்னை

நிழல் இன்றி வாடுகிறேன்

அழியாத சுவடுகள் என்

கண் முன்னே

அலறுகிறேன் .....அலை

அடிக்கும் முன்னே கரை சேர்ப்பாய

என்னை....................

நன்றி ஜம்மு இது எப்படி

Link to comment
Share on other sites

இனியாவது...!*

கொஞ்சம் நாள்

இருந்துவிட்டு

செல்ல வந்தாய்

என்பதை மறந்தாய்

இறுதி நாட்களில்

மட்டுமல்லாமல்

இருக்கும் வரை

இனிமையாய் பேசு...

இன்னலை மறந்து

இயல்பாய் இரு...

இன்று வரை

இப்படியெல்லாம்

வாழ்ந்த வாழ்க்கைகாக

வருந்தாதே...

நாளை முதல்

நம்பிக்கையோடும்

நல்லெண்ணதோடும்

நடை போடு...

நல்லதே நடக்கும்...!

Link to comment
Share on other sites

நான் சிந்திய கண்ணீர்

இன்று கடலாக

அதில் நான் கால் நனைக்கிறேன்

உன் நினைவாக

நீ வந்து மீட்பாய என்னை

நிழல் இன்றி வாடுகிறேன்

அழியாத சுவடுகள் என்

கண் முன்னே

அலறுகிறேன் .....அலை

அடிக்கும் முன்னே கரை சேர்ப்பாய

என்னை....................

நன்றி ஜம்மு இது எப்படி

அடடா..அந்த மாதிரி இருக்கு முனிவர் மாமா.... :D

நான் சிந்திய கண்ணீரில்

வற்றிவிட்டது

என்

விழி நதி

இன்று

துடுபுடன் ஒரு

படகு

என்

விழியில்

ஆனால்

பயணிக்க

முடியவில்லை..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரை சேர்வாய் முனிவா கலங்காதே

காக்கும் கடவுள் மேல் நம்பி ...கை வை

நம்பிக்கை வை .என்று கூறும் நிலாமதி அக்கா ...

Link to comment
Share on other sites

அடடா..அந்த மாதிரி இருக்கு முனிவர் மாமா.... :)

நான் சிந்திய கண்ணீரில்

வற்றிவிட்டது

என்

விழி நதி

இன்று

துடுபுடன் ஒரு

படகு

என்

விழியில்

ஆனால்

பயணிக்க

முடியவில்லை..!! :)

அப்ப நான் வரட்டா!!

:D:lol: கண்ணீர்துளி விழுந்து அதில் படகு எல்லாம் ஓட்டுறாங்களாம். அச்சோ என்னமா யோசிக்கிறாங்கப்பா. :lol: லீற்றர் லீற்றராக அழுது கண்ணீர் வடிக்கிறியளோ? ஒருவேளை வானம் அழுவதை சொல்லுறியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி அக்கா......

ஈழம் என்ற நம் நாட்டில்

இறுதி அத்தியாயம் படப்போம்

வெற்றி முரசம் முழங்க

வீறு கொண்டு எழுவோம்

வேங்கைகளாக

விண்ணை பிளக்கும்

மின்னல் போல்

முட்டி முளைக்கும்

விதை போல்

அண்ணன் என்ற மலையிருக்க

அடிமை விலங்கை உடைப்போம்

அத்தியாயம் படைப்போம்

வாரும்..............

Link to comment
Share on other sites

:lol::lol: கண்ணீர்துளி விழுந்து அதில் படகு எல்லாம் ஓட்டுறாங்களாம். அச்சோ என்னமா யோசிக்கிறாங்கப்பா. :lol: லீற்றர் லீற்றராக அழுது கண்ணீர் வடிக்கிறியளோ? ஒருவேளை வானம் அழுவதை சொல்லுறியளோ :rolleyes:

கண்ணீர் துளி விழவில்லை..கண்ணுகுள் இருக்கும் அந்த கண்ணீரில் :o ..படகு ஓட்டலாம் தானே அக்கா..(பெண் எண்ட படகை ஓட்டலாம்)..அந்த கண்ணீர் வற்றி விட்டாள்..நிலை என்ன..?? :lol:

ஓ..உப்படி எல்லாம் நாம நன்னா யோசிப்போம் தானே..சா..சா அழுது எல்லாம் கண்ணீர் வடிப்பதா வீதியால போய் வரும் பறவைகளை பார்க்கும் போது வடியும் ஏக்க கண்ணீர் விளங்கிச்சோ :lol: ..வானம் அழுதா பூமி சிரிக்கும் அதை போல் ஒரு கண் அழுதால் தான் மறு கண் சிரிக்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவரே முதல் கவிதை சுப்பர் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன்:............

அழகான ஊரில்

அடிமைகள் ஆகி

ஆயிரம் உறவுகள்

அங்கும் இங்கும்

அடியும் உதையும்

அன்றும் இன்றும்

ஆதவன் எழுமுன்

ஆயிரம் செல்கள்

அன்னை மண்ணில்

அரக்கன் ஏவீட

உள்ள உயிரை

இறுக்கி பிடித்து

ஊர் சுற்றுகிறோம்

அகதிகளாக........அகதிகளாக

Link to comment
Share on other sites

முதல் கவிதையிலேயே முழுதாய் வெறுக்கின்றீர்கள். . .

கன்னிக்கவிதையே கருசுமந்து நிற்கின்றது வாழ்த்துக்கள். . .

தொடருங்கள் தாயகம் நோக்கிய கவிப்பயணத்தை . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணி [ஜயா] அண்ணா .............நன்றி

வெறுக்கவில்லை எம் மக்கள் படும்

துன்பங்கள் துயரங்க்களை பார்த்து

என்னால் இருக்கமுடியவில்லை

அதனால்தான் அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

தமிழ்பூக்கும் சோலைக்குள் கவி மகரந்தங்களை காவும் முனியா!

வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

உணர்வுப்பூக்கள் விரக்தியுறல் ஆகாது.

தொடர்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆதிவாசி ஜயா

எண்ணற்ற உயிர்கள்

எங்கள் மண்ணில்

ஏறி வந்த பகைவிரட்டி

எரிகின்ற விளக்குகள்

அழியா பெயர் கொண்டு

அன்னை மண்ணை

அணைத்து கொண்டு

தூங்கும் ஆயுதங்கள்

எங்கள் மாவீரர்கள்

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மண்ணில் அன்று அழுதோம்

அதுதான் ஏனோ

அன்று துடைத்தாள் அன்னை

இன்று மனம் குமுற மழை வெள்ளம் போல்

ஓடுகிறது

எங்கள் கண்ணீர் ........

கலங்கிய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை

காலமோ பதில் சொல்லவில்லை

கறை படிந்த பஞ்சுகள் போல்

காற்றில் பறக்கிறோம்

கவனிப்பார் யாருமில்லை

படைத்தகடவுள் பார்வை அற்றவனாக

பார்த்திருக்கிறான் இவ்வுலகத்தை

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை.............................

Link to comment
Share on other sites

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை

உள்ள குமுறல்கள் கவிதைகளாக வடிக்கப்பட்டது அழகு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் முனிவர். கவிதையில் விரக்தி தான் நிறையவே வெளிப்படுகிறது. நன்றி கவிதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி அக்கா......

ஈழம் என்ற நம் நாட்டில்

இறுதி அத்தியாயம் படப்போம்

வெற்றி முரசம் முழங்க

வீறு கொண்டு எழுவோம்

வேங்கைகளாக

விண்ணை பிளக்கும்

மின்னல் போல்

முட்டி முளைக்கும்

விதை போல்

அண்ணன் என்ற மலையிருக்க

அடிமை விலங்கை உடைப்போம்

அத்தியாயம் படைப்போம்

வாரும்..............

வீதிகள் தோறும்

வீரரின் காற்றடங்கள்

விதியை மாற்றிடும்

தலைவனின் விழியசைவில்

முடிவாகும் வேளைவரை

கலையாத கனவுகளோடு

கலையாத..........

தமிழீழக் கனவோடு

தொடர் பயணம் ஓயாது !

தொடரட்டும் முனிவார்ஜீ அவர்களே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் ஒன்று வந்து புயல் போல் வீச

அங்கும் இங்குமாக அலைகிறோம்

ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல

நிஜங்கள் என்றுமே

மனம் தொடாமல்

செல்வதில்லை...!

அழகான வரிகள்

வாழ்த்துக்கள் - முனித் தாத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறை படிந்த பஞ்சுகள் போல்

காற்றில் பறக்கிறோம்

கவனிப்பார் யாருமில்லை

முனிவர் ஜீ

கவலைகளை அழகான வரிகள் கொண்டு வடித்திருக்கிறீர்கள்..... சும்மா சொல்லக்கூடாது மிக அருமை.... நீங்கள் இன்னும் எழுத வேண்டும்..

என்ன முனிவராய் இருந்து முனிவர் ஜீ ஆக பதவி உய்ர்வு அனைந்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள்... :icon_mrgreen: சும்மா....!

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nunavilan Posted Yesterday, 09:00 PM

QUOTE

நாங்கள் பரதேசியாக பரண்களிலும் ,பள்ளிகளிலும்

படுத்துறங்குகிறோம் பார்ப்பவன் எவனும் இல்லை

உள்ள குமுறல்கள் கவிதைகளாக வடிக்கப்பட்டது அழகு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் முனிவர். கவிதையில் விரக்தி தான் நிறையவே வெளிப்படுகிறது. நன்றி கவிதைக்கு

எங்க தமிழ்ழ மக்கள் படும் வேதனை கண்டு எங்கோ ஒரு மூலையில் எதுவும் செய்ய முடியாதநிலையில் இருந்து கொண்டு கண்ணீர் மட்டும் விட முடிகிறது அந்த வேளையில் எழுதிக்கொள்வது தான்

நன்றி நூணாவிலன் :)

வீதிகள் தோறும்

வீரரின் காற்றடங்கள்

விதியை மாற்றிடும்

தலைவனின் விழியசைவில்

முடிவாகும் வேளைவரை

கலையாத கனவுகளோடு

கலையாத..........

தமிழீழக் கனவோடு

தொடர் பயணம் ஓயாது !

தொடரட்டும் முனிவார்ஜீ அவர்களே......

நன்றி நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜங்கள் என்றுமே

மனம் தொடாமல்

செல்வதில்லை...!

அழகான வரிகள்

வாழ்த்துக்கள் - முனித் தாத்தா

நன்றி நிருஜா

என்னது தாத்தாவா :):wub::lol:

முனிவர் ஜீ

கவலைகளை அழகான வரிகள் கொண்டு வடித்திருக்கிறீர்கள்..... சும்மா சொல்லக்கூடாது மிக அருமை.... நீங்கள் இன்னும் எழுத வேண்டும்..

என்ன முனிவராய் இருந்து முனிவர் ஜீ ஆக பதவி உய்ர்வு அனைந்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள்... :) சும்மா....!

இளங்கவி

நன்றி இளங்கவி :D

என்னது பதவி உயர்வா ம்ம் அதை பற்றி சொல்ல மாட்டேன் :)

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்னை துரத்துகிறது 
வாழ்வோம் என்று மனது சொல்கிறது
இதுவும் வாழ்க்கை தானா??
என்று கேள்வி வந்தாலும் 
இதுவும் கடந்து போகும் 
எண்ணத்தோன்றுகிறது 

வலி இல்லாமல் வாழ்க்கை ...இல்லை
என்றாலும் வலி வந்த பின்பே
வார்(ழ்கை)த்தையின் வலி..... தெரிகிறது 

என்ன வாழ்க்கையடா இது :unsure:

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதுதான் பார்க்கிறேன் நன்றாக எழுதியுள்ளீர்கள்.... தொடர்ந்தும் நிறைய கவிதைகள் எழுதலாமே முனிவர்......!

என்னமோ தெரியவில்லை சோகமும், விரக்தியும் கவிதையைத் தூக்கி நிறுத்துவதுபோல் இன்பமும், மகிழ்ச்சியும் சிறப்பு செய்வதில்லை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் அப்போதிருந்த மனநிலைக்கும் இப்போதும் பெரும் வித்தியாசமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.