Jump to content

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :


Recommended Posts

ஆஆஆஆஆஆ................சுவிற்சலாந்து தோத்துட்டுதே.

ஆஆஆஆஆஆ................சுவிற்சலாந்து தோத்துட்டுதே.

இருக்கட்டும் அதுக்கேன் 12 தரம் ஆ சொல்லுறீர்

:lol::unsure: மமமமமமமமமமமம...........................................

Link to comment
Share on other sites

  • Replies 296
  • Created
  • Last Reply

நேற்றைய போட்டியில் போத்துக்கல், துருக்கி அணிகள் வெற்றி பெறும் என்பதையும், போத்துக்கல் அணி தற்பொழுது கால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டதையும்(வினா 25) வெண்ணிலா, கறுப்பி ஆகிய போட்டியாளர்கள் மட்டுமே சரியாகப் பதில் அளித்திருந்தார்கள்.

தற்பொழுது தொடர்ந்து முதலிடத்தில் 20 புள்ளிகளுடன் தயா இருக்கிறார். 6ம்,7ம்,8ம்,10ம்,11ம்,14ம் இடத்தில் இருந்த கறுப்பி, சோழியன், சண்முகி, அனிதா, இணையவன், வெண்ணிலா ஆகியோர் முறையே 3ம்,6ம்,7ம்,8ம்,10ம்,12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=418633

Link to comment
Share on other sites

உதென்னப்பு நேற்று நெதர்லாந்து நாட்டுக்காறர் இத்தாலிக்காறரை பின்னி எடுத்திட்டாங்கள் :icon_idea: உலகக்கிண்ண மன்னாதி மன்னர் மார் நல்லா வாங்கீட்டினம் என்ன சுவிசில நாங்கள் நிம்மதியா படுத்தம் நேற்று ஏன் தெரியுமே இத்தாலி வெண்டா கார் கோர்ண் அடி தாங்க ஏலாது நேற்று அடி அகோரத்தில மன்னர்மார் போத்துக்கொண்டு நல்ல கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :rolleyes:வினித் நாட்டுக்காரர் என்றால் சும்மாவா :o

நன்றி சின்னா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு மணித்தியாலத்திலை ஜேர்மனி , குரோசியாவை பின்னு பின்னெண்டு பின்னி எடுக்கப் போகுது .

Link to comment
Share on other sites

கவனம் தமிழ் சிறி..! ஜேர்மனி நல்ல பலமான அணிதான்..! குரோசியாவின்ட பிண்ணனி தெரியும் தானே. இங்கிலாந்திற்கே ஆப்பு வைச்சவங்கள்..! முதல் போட்டியில் (அஸ்திரியா) சுமாரா ஆடினாலும் ஜேர்மனிக்கு சவால் விடக்கூடிய அணி..!

பார்ப்போம் என்ன நடக்கப் போகுதுனு..?

Link to comment
Share on other sites

குறோசியா ஜேர்மனிக்கு ஒரு கோலை போட்டு ஜேர்மனியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Link to comment
Share on other sites

ஒமோம் ஜேர்மனி தடுப்பாட்டக் காரர்கள் நித்தா கொள்ளினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: அவயள் கடைசி நேரத்திலை தான் தங்கடை விளையாட்டை காட்டுவினம்.
Link to comment
Share on other sites

சரி 2வது பகுதியிலயாவது ஒழுங்கா விளையாடினமா என்டு பார்ப்பம்

Link to comment
Share on other sites

அடுத்த கோலையும் குரோசியா மன்னிக்கவும் ஜேர்மனி குரோசியாவுக்கு போட்டு கொடுத்துள்ளனர்.

குரோசியா 2 ஜேர்மனி 0

Link to comment
Share on other sites

ஒமோம் ஜேர்மனி தடுப்பாட்டக் காரர்கள் நித்தா கொள்ளினம்..

நான் சொன்னது சரியாகத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

பொலஸ்கியின் 3வது கோல் இந்த யூரோ போட்டிகளில்,

ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாகுது

Link to comment
Share on other sites

ஜேர்மனியின் முன்னணி வீரர் ஒருவருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சார் இது??? :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: என்னால முடியல
Link to comment
Share on other sites

ஆட்டம் முடிந்தது..!

குரோசியா 2 ஜேர்மனி 1

குரோசியா கால் இறுதிக்கு போகப் போகுது (அடுத்த போலாந்து - அஸ்திரியா ஆட்டத்தின் முடிவில் தெரியும்)

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு மணித்தியாலத்திலை ஜேர்மனி , குரோசியாவை பின்னு பின்னெண்டு பின்னி எடுக்கப் போகுது .

:icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடியே சின்னா!ஜேர்மன் பொடியளும் மண்னை கவ்வப்போறாங்கள் போலை கிடக்கு :icon_idea::rolleyes::o

அடிச்ச பியரும் ஏறுதில்லை mad02171.gif

Link to comment
Share on other sites

எடியே சின்னா!ஜேர்மன் பொடியளும் மண்னை கவ்வப்போறாங்கள் போலை கிடக்கு :D:(:(

அடிச்ச பியரும் ஏறுதில்லை mad02171.gif

சிலருக்கு சொந்த காசில வாங்கி அடிச்சா ஏறாது குசு சாமிக்கு என்ன மாதிரி?

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் நேற்றைய போட்டியில் குரோசியா ஜேர்மனியை வெற்றி பெறும் என்று ஒரு போட்டியாளர்களும் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள். ஆனால் அஸ்திரியா போலாந்துக்கிடையிலான போட்டியில் வெற்றி தோல்வியில் முடிவடையும் என சோழியன் மட்டும் சரியாகக் கணித்து பதில் அளித்துள்ளார். நேற்றைய போட்டி முடிவில் குரோசியா கால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது(வினா 25). 9ம் இடத்தில் இருந்த மணிவாசகன் 7ம் இடத்துக்கும், 13ம் இடத்தில் இருந்த மறுத்தான் 11ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=418999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் பலம் குரேஷியாவிடம் வீழ்ச்சி

B“ குழுவின் வெற்றியாளர்களான ஜேர்மனியும் குரேஷியாவும் தமக்கிடையில் இன்று கிளாகென்போர்ட் (Klagenfurt) மைதானத்தில் மோதிக்கொண்டன. மும்முறை உலக சம்பியனாகவும் இருமுறை ஐரோப்பிய சம்பியனாகவும் தலைநிமிர்ந்து ஐரோப்பாவின் மிக முக்கிய அணியாக கருதப்படும் ஜேர்மனியை எதிர்கொள்வதில் குறுகிய காலத்தில் யூகோஸ்ஸிலாவியாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான எந்த தயக்கமும் காட்டியதாக தெரியவில்லை. போட்டி ஆரம்பமாகியதும் ஜேர்மனியின் முன்நிலை ஆட்டத்தை மடக்கி தம் பிடிக்குள் வைத்துவிட்டு தமது துடிப்பான ஆட்டத்தின் மூலம் 24 வது நிமிடத்தில் Srna வினால் குரேஷியா முதல் கோலைப்போட்டது. விபரம்

http://swissmurasam.info/content/blogcategory/72/54/

Link to comment
Share on other sites

எடியே சின்னா!ஜேர்மன் பொடியளும் மண்னை கவ்வப்போறாங்கள் போலை கிடக்கு :):(:(

அடிச்ச பியரும் ஏறுதில்லை mad02171.gif

கு சா எங்கை ஏறுறது போற போக்கில யூகோ வள் போப்பை ஓட போறாங்கள் ம் பாப்பம் இண்டைக்கு மற்ற துரைமார் என்ன செய்யினம் எண்டு.நேற்று பந்தயம் கட்டி 50 பிராங் அவுட் அதுவும் வீட்டுக்கை :D மானத்தை வாங்கிறாங்கள் பாவியள்

:(:(:lol:

ஜேர்மனியின் முன்னணி வீரர் ஒருவருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்ன ப..........னி நடுவர் பாக்கிறார் தள்ளிவிழுத்திறான் பேரைபார் அவரின்ர ஓய் மண்டை இருக்கிறது தலைமுடிவளர்க்க மட்டுமல்ல யோசிக்கவும் தான்

:lol:

பொலஸ்கியின் 3வது கோல் இந்த யூரோ போட்டிகளில்,

ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாகுது

அதாவது ஓரு போலந்து நாட்டவர் போட்ட கோல் ^_^ குசும்புக்காற ஆளப்பா நீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துருக்கி கால்பந்தாட்ட அணி ஒரு சிறப்பு பார்வை.

2002ஆம் ஆண்டு இடம்பெற்ற பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 3ஆம் இடத்தை பிடித்த துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பியப் பிராந்தியத்தில் கால்பந்தாட்டத்தை துடிப்புடன் விளையாடுகின்ற நாடுகளில் முக்கியமானது. தற்போது நடைபெற்றுவரும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் போர்த்துக்கல், செக் குடியரசு, சுவிற்சர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கும் குழு ஏ யில் துருக்கியும் அங்கம் வகிக்கின்றது. மேலதிக தகவல்.

http://swissmurasam.info/content/blogcategory/72/54/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.