Jump to content

ஆபாச உடை அணிந்து வந்த மல்லிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார். அப்போது, மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது.

ஒருவர் அணிந்து வரும் உடை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில், யாரும் தலையிட முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்படித்தான் சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா படு கவர்ச்சியாக (மல்லிகா தேவலாம், ஷ்ரியா உடையுடன் ஒப்பிடும்போது) உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் சர்ச்சையானது. பின்னர் ஷ்ரியா மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அரை குறை தமிழ்பாடல் சூட்டிங் எல்லாம் எங்கே நடக்குது? தமிழ்நாட்டில் இல்லையா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும் :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் யாருக்கு தெரியும் மருதங்கேணி ? கிடுகை பிச்சு பார்க்கிற விசயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி:

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும்

எல்லாம் மேல் மட்ட உத்தரவு என்று நினைக்கின்றேன் . குமரசாமியண்ணா.

Link to comment
Share on other sites

இந்த முடிவை நானும் வரவேற்கிறன்..(எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :huh: )...மல்லிகா அக்கா கவர்ச்சியான உடை அணிந்து வராட்டி தான் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கனும்..(என்ன பார்க்கிறியள் நான் சொன்னதில என்ன தப்பு இருக்கு)... :lol:

ஓ..கனிராஜனின் அங்கிளின்ட மனசு புண்பட்டுவிட்டதோ..(ஓ..பாவம் அவர் :rolleyes: )...என்ன செய்யிறது கனிராஜன் அங்கிள் மனசு என்று ஒன்னு இருந்தா புண்பட தான் செய்யும் பாருங்கோ.. :huh:

ம்ம்..மல்லிகா அக்கா ஆபாச உடை வந்தது என்று பிரச்சினை படீனம் பாருங்கோ..(இந்தியாவில எத்தனையோ பேர் உடுபில்லா கஷ்டபடீனம் அவைய பற்றி யோசிக்க மாட்டீனம் :lol: )...என்ன கொடுமை இது ஜ கேர்ட் டிஸ் சிலி வேர்ல்ட்.... :wub:

இப்ப சொல்லுறன் கேளுங்கோ கடவுள் நமக்கு கண்ணை ஏன் தந்திருக்கிறார்.. :wub: (இயற்கையை ரசிக்க சொல்லி தானே)..உதுக்கு போய் டென்சன் ஆகி கொண்டு.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆபாசம் வந்து உடையில இல்ல மனசில தான் இருக்கு" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும் :huh:

ம்ம்..தாத்தா..(எப்படி இப்படி எல்லாம் கதைக்கிறியள்) :rolleyes: ...இதை தானா பகுத்தறிவு என்று சொல்லுறது..சா நேக்கு இல்லாம போச்சே தாத்தா.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மறுபடி ஆரம்பிச்சிட்டாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை அணிந்து வந்தது தொடர்பாக வழக்குப் போட்டிருந்தால், காவற்துறை அவ்வழக்கை எடுத்து விசாரித்திருக்குமோ என்னவோ?

Link to comment
Share on other sites

ஏன் சாமி எத எதுக்குள்ள இழுக்குறேள்... கந்தன் கோமணத்தோட நிண்டது பழனி மலை மேல.. சிறுவனா இருந்தப்போ.. நீங்க யாழ்ல அவரை இழுத்து எழுதுவியள் எண்டு மட்டும் அவருக்கு தெரிஞ்சிருந்தா சத்தியமா சொல்றன் அந்தாள் எட்டு முழ வேட்டி கட்டிக்கொண்டுதான் போய் நிண்டிருப்பார் பாருங்கோ...

இந்தக் கண்டனங்கள் தவறு எண்டு சகிச்சுக்கொள்ளுற நிலைமை 100 வீதம் வரேக்க திறந்த மேடையிலே..நடிகைகள் வலைப்பந்தே ஆடுவினம்.. எல்லோருக்கும் சந்தோசமாயுமிருக்கும்..

Link to comment
Share on other sites

கனிராஜன் வழக்கு தொடுத்துவிட்டாரே என்ற கவலையில் மல்லிகா கனிராஜனை சந்திச்சு மன்னிப்பு கேட்க போக கனிராஜன் ஆடையின்றி வந்து மன்னிப்பு கேள் என்று சொல்ல ......................அப்புறம் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது உதெல்லாம் தந்திரமோ என்னமோ.

நான் எழுதிய தமிழ் சரிதானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனிராஜன் வழக்கு தொடுத்துவிட்டாரே என்ற கவலையில் மல்லிகா கனிராஜனை சந்திச்சு மன்னிப்பு கேட்க போக கனிராஜன் ஆடையின்றி வந்து மன்னிப்பு கேள் என்று சொல்ல ......................அப்புறம் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது உதெல்லாம் தந்திரமோ என்னமோ.

நான் எழுதிய தமிழ் சரிதானே :lol:

எங்கேயோ எப்போதோ பட்ட அனுபவத்தின்பால் எழுத்தின்பால் பால் எழுதம் எழுத்து பnhல் உள்ளது.

Link to comment
Share on other sites

எங்கேயோ எப்போதோ பட்ட அனுபவத்தின்பால் எழுத்தின்பால் பால் எழுதம் எழுத்து பnhல் உள்ளது.

:lol::lol: உதில் எத்தனை பால் உள்ளது?

உதெல்லாம் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் தெரியாததா என்ன? எத்தனை கதைகளில் பார்த்திருப்பம். உதெல்லாம் அனுபவத்தின்பால் தான் அறியணும் என்றில்லையே :D

Link to comment
Share on other sites

இப்ப எனக்கோரு சந்தேகம் கனிராஜன் மல்லிகாவை அணுவணுவாக இரசிச்சுப் பார்த்தபடியால்த் தானே மல்லிகா அரைகுறையாடையுடன் வந்தது அவருக்குத் தெரிந்திருக்கு. :lol::) கனிராஜன் ஓசியிலை பார்த்ததை மல்லிகா அறிஞ்சால் அவர் மீது வழக்குப் போட்டு தண்டம் அறவிட்டாலும் அறவிடுவா!!!! :):D

அதுசரி வெண்ணிலா

என்ன பால்க் கணக்கோ பார்க்கிறியள்?? :lol::D

Link to comment
Share on other sites

நடிகைகளை கவர்ச்சியாக வரச்செய்து, கனிராஜா போன்றவர்களை விட்டு வழக்கு போடுவதெல்லாம் ஒரு சீப் மாங்கெற்றிங் ரெக்கினிக்...எல்லாம் ஒரு செற் அப்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்! ஆஆஆ நிசமாவே தேவதைதான். காலைக் காணவில்லை!!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்! ஆஆஆ நிசமாவே தேவதைதான். காலைக் காணவில்லை!!! :lol::D

திருப்திப்படாத மனிசரப்பா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறை ஆடையுடன் சென்னைக்கு சென்ற மல்லிகாவை.............. யாழ் களத்திற்கு கூட்டிவந்த லக்கிலுக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சார்பாக யாழ்கள நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

:mellow::wub: உதில் எத்தனை பால் உள்ளது?

உதெல்லாம் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் தெரியாததா என்ன? எத்தனை கதைகளில் பார்த்திருப்பம். உதெல்லாம் அனுபவத்தின்பால் தான் அறியணும் என்றில்லையே :D

வெண்ணிலா! நிறைய எழுத்து சொற்பிழை நடந்து விட்டது திருத்தி வாசித்து விட்டீர்கள் நன்றி.

ஒரு விடயத்தில் அனுபவ பட்வர்களுக்கு உடனடியாக அது சிந்தனையில் தட்டுப்படும்...... ஆதலால்தான் அவ்வாறு கேட்டேன்.

Link to comment
Share on other sites

அரைகுறை ஆடையுடன் சென்னைக்கு சென்ற மல்லிகாவை.............. யாழ் களத்திற்கு கூட்டிவந்த லக்கிலுக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சார்பாக யாழ்கள நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

வெண்ணிலா! நிறைய எழுத்து சொற்பிழை நடந்து விட்டது திருத்தி வாசித்து விட்டீர்கள் நன்றி.

ஒரு விடயத்தில் அனுபவ பட்வர்களுக்கு உடனடியாக அது சிந்தனையில் தட்டுப்படும்...... ஆதலால்தான் அவ்வாறு கேட்டேன்.

மருதங்கேணி பொண்ணா? அட நான் நினைச்சேன் அது ஒரு ஊருப்பெயர் என்று. சரிசரி நடவடிக்கை எடுங்கோ :mellow:

ம்ம்முதைவிட எவ்வளவு எழுத்துப்பிழைகளைக் கூடதிருத்தி வாசிச்ச இடத்தில் நீங்கள் எதுவும் பிழை விடல்லை.

அனுபவம் தான் உடனே வரும் என்றில்லை. இந்த செய்தியை நான் இன்னொரு தளத்தில் வாசித்தபோது நினைச்சேன் ஏன் அவள் மீது வழக்கை போட்டனர். அவள் அணிந்து வந்ததை விட இன்னும் ஆபாசமாக தமிழ்நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வரும்போது அணிகின்றனரே அவர்கள் மீது வராத கோவம் ஏன் மல்லிகா மீது வரணும். எனவே இபப்டி ஒரு திட்டம் இருக்குமோ என நினைச்சேன். அவ்வளவுதான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: உதெல்லாம் ஒரு விஷயமே ? இங்க எங்கட சனம் விழாக்களுக்கு வார மதிரியைப் பார்த்தால் உது ஒண்டும் பெரிசாத் தெரியவில்லை. அட, சும்மா இருங்கோப்பா ! ஏதோ ஆசைக்கு உடுத்திப் பார்க்குதுகள், இதெல்லாத்தையும் பெரிசாக்கிக்கொண்டு ?!( ஆற்ற ஆசைக்கு எண்டெல்லாம் என்னட்ட கேட்கக் கூடாது !)

:wub: வெண்ணிலா இன்னுமா உங்கள் காதல் சரிவரவில்லை ? இன்னும் அந்தக் கவிதை உங்களுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறதே ? விரைவில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ?!

Link to comment
Share on other sites

அப்பா ரகு நாதா, நீங்கள் எந்த ஊர்? வந்தால் கல கலப்பாக இருக்கு போலே.. கொடுத்து வைத்த பிறவியள் அப்பா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.