Jump to content

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்


தயா

Recommended Posts

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

:wub: அறுபதாங் கல்யாணமா :huh:

Link to comment
Share on other sites

j-sasi.jpg

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்

அங்கு அசரகொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்

பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்

நம்ப பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்

அங்கு தேர்போல போகுதய்யா

ஊர்கோல காட்சியும்

ஊர்கோல காட்சியும்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

குறிப்பு : இது ஒரு கும்மிப்பதிவு, படத்துக்கும் பாடலுக்கும் மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியமாக எந்த சம்பந்தமுமில்லை. படம் உதவி : தினமலர்

http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_21.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பார்த்தும் தலை ஆட்டுற கூட்டம் இருக்கம் வரைக்கும் யாரும் என்னவும் செய்யலாம்.எல்லாம் காலம் தான் :huh:

Link to comment
Share on other sites

எங்கட லக்கிலுக்கின் கைவண்ணம்... :huh:

லக்கி லுக்கின் புளக்கில் இருந்து எடுக்கப்பட்டது ஆனால் படம் தினமலரில் வந்ததது :wub:

Link to comment
Share on other sites

புரட்சித்தலைவி லேஸ்பியன் என்று பலருக்குத்தெரியும். இருந்தாலும் எல்லோர் முன்னிலையிலும் இப்படி மாலைமாற்றிக்கொண்டது தமிழ்நாட்டைப்பொருத்தமட்டில

Link to comment
Share on other sites

இதன் மூலம் தங்கள் உறவுமுறை என்ன என்பதை உலகிற்கு எடுத்துக் கூஙியுள்ளனர் இருவரும். :wub::huh:

ஆனால் நடராஜன் தான் பாவம் மனம் வெறுத்து வேறொருவரை இரகசியத் திருமணம் செய்தால் அப்பெண் மீது கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளி உண்டு இல்லையென்று பண்ணிவிட்டார்கள். :lol::o

Link to comment
Share on other sites

கலாச்சாரத்தை குஸ்பு மட்டும்தான் பேண வேண்டுமோ... ஏன் புரட்ச்சி தலைவி பேணக்கூடாதோ எண்டு ஒரு புரளி கிளம்புமா இல்லையா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவி, இவருக்குப் பின்னால் ஒரு கூட்டம் அம்மா என்று வழிபட்டுக் கொண்டு அலைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழிச்சவாயர்களாக இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக ஒரு தமிழன் கூட வெட்கப்பட்டதாக தெரியவில்லையே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக ஏன் "புரட்சி"த்தலைவி கவலைப்பட வேணும். அவாதான் "புரட்சி" செய்திட்டாவே.

யாழ் களத்திலும் சில "புரட்சி"வாதிகள் கேய்.. லெஸ்பியனுக்கு.. புறஸ்ரிரியுருக்கு உரிமை வேணும்.. சம்பளம்.. ஓய்வூதியம் கொடுக்கனும் என்று அறைகூவல் விடுத்திச்சினமே..!

மனிதர்கள் ரெம்பத்தான் ஆட்டம் போடுறாங்க பூமி மேல. உதென்றும் நல்லதுக்காப் படேல்ல..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள பிடிக்கவே பிடிக்காத ஆக்கள் இப்ப gay ஆக இல்லயே........ :wub: அதுமாதிரி தான் யெயலலிதா அன்ரிக்கு ஆண்கள பிடிக்கலயாம் அதான் இன்னொரு பெண்ணை கலியாணம் கட்டியிருக்கிறா. பெண்ணென்டு சொன்னாலோ இல்லாட்டி பெண் எண்ட சொல்ல ங்கயும் வாசிச்சாலோ கேட்டாலோ பாத்தாலோ மனநோய் பிடிச்ச மாதிரி ஆகிப்பொற ஆம்பிளயள் இருக்கினம்..................... அவை சின்ன வயசில சொந்த அம்மாவாலயோ அல்லாட்டி அக்காமாராலோ abuse பண்ணுப்பட்டிப்பினம்................. வளர வளர பெண்ணென்டாலே அவைக்கு அருவருப்பா இருக்கும்................... இது சின்ன வயசில ஏற்பட்ட பாதிப்பால ஏற்பட்ட ஒருவகையான மனநோய்..................... அதால எல்லா பெண்களயுமே அவை வெறுப்பினம்.................. பெண்ணை வெறுக்கெக இயல்பாவே அவைக்கு தங்கட பாலியல் உணர்வ வெளிக்காட்ட ஏதோ ஒண்டு தேவபடுது.................. அது சடப்பொருளா இல்லாம உயிருள்ளதா இருந்தா நல்லமெண்டு அவ நினைப்பினம்.................... அதால அவை gay ஆகி தன்னப்போலல இன்னொரு ஆணோட உடலுறவு வச்சுக்கொள்ளுவினம்.......................

.................. அப்பிடி ஒண்டும் அமையாத ஆக்கள் தாங்கள் abuse பண்ணுப்பட்ட மாதிரி சின்னப்பிள்ளையள abuse பண்ணுவினம்.................... இதுவும் மனநோயின்ர வெளிப்பாடுதான்.........................

அத மாதிரி தான் ஜெயலலிதா அன்ரியும் லெஸ்பியன் ஆகியிருக்கலாம்................. ஆனா இதுமட்டும் தான் gay ஆகிறதுக்கோ lesbian ஆகிறதுக்கோ காரணமில்ல................... வேற காரணங்களும் இருக்கலாம்................... இப்பிடி சின்ன வயசில abuse பண்ணுப்பட்டதால இப்பிடி மனநோய் பிடிச்சு போய் இருக்கிற ஆண்களையோ பெண்களையோ ஒதுக்கி வைகு்காம அவையை அரவணைச்சு அவைக்கு தேவையான சிகிச்சயள அளிச்சு குணமாக்கணும்............... :lol:

அதோட gay எண்டாலோ lesbian எண்டாலோ என்ன இப்ப................. அவைக்கு என்ன விருப்பமோ அத அவை வாழ்ந்திட்டு போகட்டுமன்...................... இதால உங்கட குடியா மூழ்கிப்பேர்குது....................... உங்கள ஏதாவது தொந்தரவு பண்ணினா அதுக்கு ஏதாவது செய்யுங்கோ............. பட் அவை gay or lesbiana இருக்கிறதால உங்களுக்கு பிரச்சனையில்லாட்டி பிறகேன் நீங்க புறுபுறுக்கிறீங்க.................... முதல்ல உங்கட உங்கட வீட்டில நடக்கிற கூத்துகள கவனியுங்கோ................................ :huh:

இந்துமதத்திலயே ஓரினச்சேர்க்கய பற்றி சொல்லுப்பட்டிருக்கு....................

.......... நாரதர் கிருஸ்ணர் மேல ஆசைப்பட்டு அவரோட உடலுறவு கொண்டவரெண்டு புராணத்தில சொல்லியிருக்கு............................ இந்து மத தீவிர பக்தையா இருக்கிற ஜெயலலிதா அன்ரி ......................... புராணத்தில சொல்லியிருக்கிறத தானே பின்பற்றுறா........................ பிறகேன் அவாவ நீங்க வையுறீங்கள்??????????????????????? பாவம் அவா.............................. :o

Link to comment
Share on other sites

:huh: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். இதிலை சிதம்பரமெது? :wub: மதுரை எது? :lol:

ஜெயலலிதா சிதம்பரமெனில் எனி அம்மா என்றழைக்க முடியாது திருநங்கை என்றல்லவா அழைக்க வேண்டும் :):huh: .

:o புரட்சி செய்த புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடிச்சொட்டினாலும் ஒட்டுவாங்க அவங்க தொண்டருங்க. :o

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நானும் என்னவோ என்று நினைத்து வந்து பார்த்தா இதா மாட்டர்..(சுத்த வேஸ்ட் :huh: )...அவை இரண்டு பேருக்கும் பிடித்திருக்கு மாலை மாற்றீனம் எங்களுகென்ன :wub: (என்னவோ நல்லா இருந்தா சரி பாருங்கோ :lol: ) எத்தனையோ பேர் மாலையை மாற்றாம இருக்கும் போது தைரியமா மாலை மாற்றுறா என்றா அவாவை புகழ நேக்கு வார்த்தையே இல்லை.. :o (வெல்டன் ஜெயலலிதா ஆண்டி அன்ட் சசிகலா ஆண்டி :o )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா

வெளிப்படையாக நடந்து கொண்டதற்குப் பாராட்டியே ஆகவேண்டும். இதுதான் புபுபுபுபுபுரச்சி!!!!

இனி செல்வி ஜெயலலிதா எனக் குறிப்பிடாது திருவாளர் ஜெயலலிதா எனக்குறிப்பிடலாம். அதேமாதிரி திருமதி சசிகலா ஜெயலலிதா எனவும் குறிப்பிடலாம்.

இந்துக் கடவுள்களின் கதைகளில் இது புத்தம் புதிய கதையாக இருப்பதால் இவர்களது வரலாற்றை உள்வாங்கி புராணக்ககதைகளாக்கலாம். அதுதான் கோவில் கட்டிக் கும்பிட வழி செய்யலாம்.

இப்படியாக வாழ விரும்புபவர்களின் கோயிலாகிவிடும்.

தமிழ்நாட்டில் இன்னுமொரு கோயில்.... இதற்கான திருவிழாக் காலம் மாசி மாதம். ஆகா ஆகா...

எல்லோரும் சேர்ந்து போடுங்க....

ஜெயஜெய ஜெயா...! ஜெயஜெய ஜெயா...! ஜெயஜெய ஜெயா...!

-இது இக்கோயிலில் மட்டும் சொல்லப்படும் விசேட சுலோகம்-

இந்தக் கோயிலில் பூக்களால் பூசை செய்யப்படாது.(பச்சை நிறப் பூக்கள் இல்லை என்பதால்) பசுமை இலைகளால் பூசைகள் நடக்கும்.

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டப்படி திரமணம் செய்திருப்பார்கள் இந்தியாவில் ஓரினத்தவர் திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை.

அதனால் அடுத்த தேர்தலில் நம்ம புரட்சி(?)தலைவி லெஸ்பியன் ஜெயலலிதா தேர்தல் விஞ்ஞாபனமாக ஓரினத்தவர்கள் திருமணம் செய்ய சட்டத்தில் இடமளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வருவார். அதை சட்டமாக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்வார். :wub::lol::lol::D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். இதிலை சிதம்பரமெது? :lol: மதுரை எது? :lol:

ஜெயலலிதா சிதம்பரமெனில் எனி அம்மா என்றழைக்க முடியாது திருநங்கை என்றல்லவா அழைக்க வேண்டும் :o:o .

:D புரட்சி செய்த புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடிச்சொட்டினாலும் ஒட்டுவாங்க அவங்க தொண்டருங்க. :D

"புரட்சி"தலைவி தான் தலைவர். அவாவுக்குத்தானே முதலில் மாலை போட்டிருக்குது.

இப்ப எல்லாம் கேய்.. லெஸ்பியன்களுக்கும் சிவில் சட்டத்தில குடும்பமா வாழ வழி செய்து கொடுக்கினம். காரணம்.. அவை அசாதாரண மனிதர்களாக குறைபாடுகளோட இருப்பதால..! டவுன் சின்ரோம் ஆக்கள் போல.. ஒரு வகை..! தமிழ் நாட்டில தமிழரை ஆள ஒரு சாதாரண மனிதன் இல்லையே என்பது கவலைக்குரியதுதான்..!

அண்மையில் கலைஞரும் தனக்கு இளமை திரும்ப என்று சாத்திரப்படி ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ததாக சொல்லிகிறார்களே...??! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமகளுகளுக்கு வாழ்த்துகள். பதினைந்தும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும். :wub::lol:

Link to comment
Share on other sites

புரட்சி தலைவிக்கு ஏன் கலைஞரை பிடிக்கிறதில்லை இப்ப தெரியுது....

மீண்டும்....

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யானொம்.... டும் டும் டும் டும் டக்க டும் டும் டும் டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேய நாடுகளில் முக்கிய அரசியல்வாதிகள் இன்னும் பல சினிமா பிரபலங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.

அவர்கள் இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.

அவனவன் நாய்,கழுதை போன்ற பிராணிகளை நாடும் போது இது எவ்வளவோ மேன்மையானது.

ஜே &சசி இருவர்களின் உறவு நீடிக்க என் வாழ்த்துக்கள். :wub:

Link to comment
Share on other sites

மேலைத்தேய நாடுகளில் முக்கிய அரசியல்வாதிகள் இன்னும் பல சினிமா பிரபலங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.

அவர்கள் இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.

அவனவன் நாய்,கழுதை போன்ற பிராணிகளை நாடும் போது இது எவ்வளவோ மேன்மையானது.

ஜே &சசி இருவர்களின் உறவு நீடிக்க என் வாழ்த்துக்கள். :wub:

அம்மா ஆட்சிக்கு வந்தால் சுயமரியாதை திருமணசட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண்கள் பெண்களை திருமணம் செய்து பதிவு செய்து கொள்ளும் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கிறேன்

டும் டும் டும்.

Link to comment
Share on other sites

இனிமேல் யாரும் ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார் என கூறமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.