Jump to content

கருத்துப்படம் 18.02.2008


Recommended Posts

kosova.jpg

எண்ணக்கரு & ஓவியம்: மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

காலத்திற்கேற்ற கருத்தோவியம்!

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

நாளை பொரிக்கும் இந்த ஈழக்குஞ்சு நலமே பிறக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அருமையான சிந்தனை காலதிற்கேற்ற வாழ்த்துக்கள் மூனா அண்ணா :( ...நேக்கு இன்னொரு டவுட் பெரியவா எல்லாரும் பிறகு என்னை ஏச கூடாது என்ன <_< ...கோசவா நாட்டு கோழி முட்டை போட்டு இருக்கு குஞ்சும் வெளியாள வந்திட்டு சந்தோசமான விசயம் பாருங்கோ :D ...அந்த நாட்டு கோழி முட்டை போட்டா எங்களின்ட நாட்டு கோழியும் முட்டை போடும் என்று யோசிக்க கூடாது ஏனேன்றா கோழி சும்மா முட்டை போடாது :D என்ன இந்த சிம்பிள் லோஜிக் கூட பெரியாவிற்கு தெரியவில்லை... :( (ஜம்மு பேபிக்கே தெரியுது சேம் சேம் பப்பி சேம் :wub: ) ***

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காலத்திற்கேற்ப அருமையான எண்ணத்துடன் கூடிய சித்திரம் !

ஐமுனா ! என்ன கோழியின்ர முட்டை என்ன நிறம் என்று பாக்கவேணுமெண்டால் இரண்டு கோழிய வேண்டி வளத்துப்பாக்க வேண்டியது தானே?

Link to comment
Share on other sites

ஐமுனா ! என்ன கோழியின்ர முட்டை என்ன நிறம் என்று பாக்கவேணுமெண்டால் இரண்டு கோழிய வேண்டி வளத்துப்பாக்க வேண்டியது தானே?

அங்கிள் என்ன உப்படி சொல்லிட்டியள் :( ...நான் கேட்டது முட்டையின்ட நிறம் இல்லை அங்கிள் அக்சுவலா பாருங்கோ கோசவா நாட்டு முட்டையில இருந்து வாற கோழிகுஞ்சு மஞ்சளா இருக்கு அல்லோ :D அங்கிள் அதை போல் எங்களின்ட முட்டைகுள்ள இருந்து வாற கோழிகுஞ்சு என்ன நிறமா இருக்கும் என்று கேட்டனான் பாருங்கோ... :D (நான் கோழி வாங்கி வளர்க்கிறது பிரச்சினை இல்லை ஏனேன்றா அவுஸ்ரெலியா கோழிகுஞ்சும் மஞ்சளா தான் வரும் பாருங்கோ <_< )...இது தான் என்ட டவுட் அங்கிள் கோவிக்காம என்ட டவுட்டை கிளியர் பண்ணி விடுறியளா... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அருமையான கருத்துபடம் ஒவியருக்கு பாராட்டுகள்.முட்டைகளை களவெடுக்கும் ஜந்துகள் கனக்க உலாவுகின்றன அந்த மிருகங்களிடம் இருந்து இந்த முட்டையை காப்பாற்றி அடைகாப்பது தமிழர்களின் வரலாற்றுகடமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கருவும், ஆழகிய ஓவியமும். வாழ்த்துகள். <_<:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் எங்கடை கோயில் மணிகளை உருவி உருக்கி முட்டைக்கு இரும்புக் கோது செய்வம் அப்ப <_<

ஓம் ஓம் எங்கடை (கோயில்) மணிகளை உருவி உருக்கி முட்டைக்கு இரும்புக் கோது செய்வம் அப்ப

Link to comment
Share on other sites

ஐமுனா ஆச்சி வணக்கமுங்க !

சாறிங்க உங்களுக்கும கோhழியை தரியாமல் இருப்பியள் எண்டு சொல்லிப்போட்னுங்க !

அது தானுங்க ராசாத்தி வளட்டப்பாக்கச் சொன்னான் சரிங்களா ஆச்ச்சி !

நான் நினைக்கிறன் கொசோ முட்டைக்கு போல எங்கட தமிழிழத்தில இருந்து வரப்nபோகிற முட்டையும் வெள்ளையாய் தான் இருக்கம் எண்டு !

சில வேளை சிவப்பாயிருக்கலாம் ஆச்சி !

கறுப்பாய் பச்சையாய் நீலமாய் ஓரேஞ்சு கலரில இருக்காது எண்டு நினைக்கிறன் ஏன் எண்டால் இஞ்ச தும்பு முட்டாசு கடை நடத்தேல தான !

ஆச்சி வேறயென்ன ! வரட்டடே ராசாத்தி !

Link to comment
Share on other sites

ஐமுனா ஆச்சி வணக்கமுங்க !

சாறிங்க உங்களுக்கும கோhழியை தரியாமல் இருப்பியள் எண்டு சொல்லிப்போட்னுங்க !

அது தானுங்க ராசாத்தி வளட்டப்பாக்கச் சொன்னான் சரிங்களா ஆச்ச்சி !

நான் நினைக்கிறன் கொசோ முட்டைக்கு போல எங்கட தமிழிழத்தில இருந்து வரப்nபோகிற முட்டையும் வெள்ளையாய் தான் இருக்கம் எண்டு !

சில வேளை சிவப்பாயிருக்கலாம் ஆச்சி !

கறுப்பாய் பச்சையாய் நீலமாய் ஓரேஞ்சு கலரில இருக்காது எண்டு நினைக்கிறன் ஏன் எண்டால் இஞ்ச தும்பு முட்டாசு கடை நடத்தேல தான !

ஆச்சி வேறயென்ன ! வரட்டடே ராசாத்தி !

ஒமோம் வணக்கம் அங்கிள் எப்படி இருக்கிறியள்...சா நேக்கு "கோழியை" பற்றி அங்கிளை விட நல்லாவே தெரியும் பாருங்கோ அங்கிள் :wub: ..சா நான் கேட்ட டவுட் அங்களிற்கு இன்னும் விளங்கவில்லை.. : (சேம் சேம் பப்பி சேம் :lol: )...மறுபடியும் அங்கிள் முட்டையின்ட கலரை தான் சொல்லுறார்..(சா என்ட டவுட்டை மோகண் அண்ணாவே வெட்டி போட்டார் என்றா எனி கேட்க கூடாது அல்லோ :lol: )....சரி அதை விடுவோம் அங்கிள்.. :wub:

என்ன அங்கிள் அவசரமாக ஓடுறியள் நில்லுங்கோ என்னும் கதைக்க இருக்குது :rolleyes: ..சரி மறுபடி வந்து என்ட டவுட்டை கிளியர் பண்ணுறேன் என்ன அங்கிள்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யஐனா ஆச்சி ! என்ணை சொல்லுறாய் !

கோழி முட்டையின்ர நிறத்தைப்பற்றி பலம்பிக் கொண்டு இருக்கிறாய் !

அது பெரிய விசயம் இல்லையணை !

ஆச்சி நீங்கள் எழதினதைப்பற்றி மோகனண்ணையே வெட்டினாப்பிறகு நான் இதுல ஆச்சிக்க சங்கு ஊதி விளண்டப்படுத்த விரும்பவில்லை .

ஆச்சி கோழி முட்டையை விட்டுட்டு ஓரு உரலை எடுத்து வெற்றிலை பாக்கு இடீக்கிற வேலையை பாரனணணை .....

Link to comment
Share on other sites

யஐனா ஆச்சி ! என்ணை சொல்லுறாய் !

கோழி முட்டையின்ர நிறத்தைப்பற்றி பலம்பிக் கொண்டு இருக்கிறாய் !

அது பெரிய விசயம் இல்லையணை !

ஆச்சி நீங்கள் எழதினதைப்பற்றி மோகனண்ணையே வெட்டினாப்பிறகு நான் இதுல ஆச்சிக்க சங்கு ஊதி விளண்டப்படுத்த விரும்பவில்லை .

ஆச்சி கோழி முட்டையை விட்டுட்டு ஓரு உரலை எடுத்து வெற்றிலை பாக்கு இடீக்கிற வேலையை பாரனணணை .....

போங்கோ அங்கிள் உங்களுக்கு வயசு போச்சு நான் சொல்லுறது ஒன்றும் விளங்குது இல்லை :( ...என்னுமா விளங்கவில்லை நான் முட்டையின்ட நிறத்தை கேட்கவில்லை அங்கிள்... :rolleyes: (சரி அதை விடுவோம் அங்கிள் என்ன :wub: )..ம்ம்..சங்கு எல்லாம் ஊத வேண்டாம் அங்கிள் அதற்கு எல்லாம் உங்களுக்கு காலம் இருக்கு நான் என்னதிற்கு இருக்கிறேன் ஊதி விட மாட்டேனா என்ன... :lol: (அங்கிளிற்காக இதை கூட செய்யமாட்டனா :lol: )..

ம்ம்ம்...அங்கிளிற்கு இப்ப உரலை எடுத்து வெற்றிலை பாக்கு கூட இடிக்க ஏலாத நிலைமை போல :( ...வயசு போனா அப்படி தான் அங்கிள் கவலைபட வேண்டாம் என்ன :wub: ...அது சரி நேக்கு என்னொரு டவுட் அதாவது கோழி வந்ததா முதலில முட்டை வந்ததா முதலில :) ...இதையாவது கிளியர் பண்ணி விடுங்கோ என்ட அங்கிள் அல்லோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.