Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

இல்லை இப்பாடல் இடம்பெற்றபடம் "தேன்கிண்ணம்"

உங்களுக்கு தேவையானபாட்டை இங்கு இலவசமாஎடுக்கலாம்.

http://music.cooltoad.com/music/ முயற்சியுங்கள்.

Naththikan,

It's from Velli Vizha, I know for sure.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

ஓம் நீங்கள் சொல்வது சரிதான். :rolleyes:

படம் : வெள்ளி விழா

இசை : குமார்.V

பாடல் : வாலி

பாடியவர் : L.R. ஈஸ்வரி

ஆண்டு 1970'

Link to comment
Share on other sites

வசம்பு இதில் விரைவாக தரவேற்றம் தரவிறக்கம் செய்ய முடியும். என்பதால் இதை பாவிக்கின்றேன்.

நான் வழங்கிய இணைப்பை அழுத்துங்கள் நீங்கள் அந்த தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பிரிமியம் இலவசம் என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அதில் இலவசத்தை அழுத்துங்கள் ஒரு சில நொடித்துளிகள் காண்பிக்கும் அது 0 ஆக வந்தவுடன் நான் எழுத்துங்கள் தோன்றும் அந்த எழுத்துக்களை அதற்குரிய பெட்டியில் எழுதி டவுண்லோட் என்றதை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்

நன்றி நடா

ஆரம்பத்தில் நீங்கள் இணைத்ததை எப்படித் தரவிறக்கம் செய்வது என்று தெரியாமல் இருந்ததினாலேயே சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது உங்கள் விளக்கத்திற்குப் பின் இலகுவாகச் செய்ய முடிகின்றது. மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசம்பு உங்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் மகிழ்ச்சி ^_^:D :D

Link to comment
Share on other sites

நன்றி நடா,

அணங்கன் அங்கதன் என்றும்

மணங்கன் மன்மதன் என்றும்

வணங்கும் என் உயிர் மன்னவா!

இந்தப் பாடலை நான் எழுதியதில் பிழையிருக்கிறதோ தெரியாது. பாடல் இருந்தால் இணைத்து விடவும். அல்லது டங்குவார் அவரது பக்கத்தில் இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

இதோ டங்குவாரின் காதல் கண்மணி பாடல்

http://rapidshare.com/files/87733986/Nada-...hal_Kanmani.mp3

ஆகா.. ஆகா.. பல மாதங்கள் தேடினேன். யாழில் கேட்காமல் விட்டுவிட்டேனே.. :D நன்றி நடா.. ^_^

Link to comment
Share on other sites

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

இறைவன்,

நீங்கள் அதிகம் கேளாத இனிய பாடல்கள் திரியில் கேட்டிருந்த பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

நடா

எனக்கு இரு பாடல்கள் தேவை. விபரங்களை இணைக்கின்றேன். முடிந்தால் உதவுங்கள். நன்றி.

1) படம் - தர்மராஜா , பாடல்- கீக்கீ கீக்கீ கிளியக்கோய்

பாடியவர்கள் - S.P. பாலா - வாணிஜெயராம்

2) படம் - மனோரஞ்சிதம், பாடல் - ஒரு பார்வை நூறுகவிதை

பாடியவர்கள் - T.M.S - வாணிஜெயராம்

Link to comment
Share on other sites

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை, நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும், போதும்

ஜேசுதாஸ் பாடியது, படம் தெரியவில்லை. ஆனால் 1984-86க்குள் வந்த படம் என்று நினைக்கிறேன். படத்தின் பெயரை யாராவது அறியத் தருவீர்களா? நன்றி

Link to comment
Share on other sites

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை, நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும், போதும்

ஜேசுதாஸ் பாடியது, படம் தெரியவில்லை. ஆனால் 1984-86க்குள் வந்த படம் என்று நினைக்கிறேன். படத்தின் பெயரை யாராவது அறியத் தருவீர்களா? நன்றி

தமிழச்சி,

நீங்கள் கேட்ட பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

மிக்க நன்றி டங்குவார். இந்தப் பாடல் ஏற்கனவே என்னிடமிருந்தது. ஆனால் என்ன படம் என்றுதான் தெரியாமல் இருந்தது. நீங்கள் தந்த லிங் மூலம் படத்தை அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

நடா,

எங்க பாப்பா படத்தில் ஏ. எல். ராகவன் பாடிய பாப்பா பாப்பா கதை கேளு என்ற பாடலைத் தருவீர்களா?

^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு பழைய பாடல் தேவைப்படுகின்றது. தருவீர்களா? பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு....... பாடியவர்கள்: சௌந்தரராஜன், சுசீலா. படம்: தங்க வளையல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு..... பாடியவர்கள் சௌந்தரராஜன் சுசிலா, படம் தங்கவளையல். இருந்தால் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நடா!! . ^_^:D

Link to comment
Share on other sites

நாடு அதை நாடு அதைநாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

நடா, அந்த இரு பாடல்களையும் கேட்கவும் முடியவில்லை. Download செய்யவும் முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, அந்த இரு பாடல்களையும் கேட்கவும் முடியவில்லை. Download செய்யவும் முடியவில்லை

இதில் விரைவாக தரவேற்றம் தரவிறக்கம் செய்ய முடியும். என்பதால் இதை பாவிக்கின்றேன்.

நான் வழங்கிய இணைப்பை அழுத்துங்கள் நீங்கள் அந்த தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பிரிமியம் இலவசம் என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அதில் இலவசத்தை அழுத்துங்கள் ஒரு சில நொடித்துளிகள் காண்பிக்கும் அது 0 ஆக வந்தவுடன் நான் எழுத்துங்கள் தோன்றும் அந்த எழுத்துக்களை அதற்குரிய பெட்டியில் எழுதி டவுண்லோட் என்றதை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ மெ.தமிழனின் விருப்பம்

http://rapidshare.com/files/88378485/Nada-..._Solladduma.mp3

பாடல் நான் உள்ளதை சொல்லட்டுமா?

படம் வசந்தராகம்

உங்கள் அடுத்த தேர்வு

http://rapidshare.com/files/88376606/Nada-...Oru_Mohana_.mp3

பாடல் அவள் ஒரு மோகனராகம்

படம் தணியாத தாகம்

டங்குவாரின தோவு

http://rapidshare.com/files/88376115/Nada-...appa_Paappa.mp3

பாடல் பாப்பா பாப்பா கதை கேளு

படம் எங்க பாப்பா

வசம்பின் தேர்வு

http://rapidshare.com/files/88380715/Nada-..._Kiliyakko_.mp3

பாடல் கிக்கீ கிக்கீ கிளியக்கோ

படம் தர்மராஜா

Link to comment
Share on other sites

நடா, எனக்கும் ஓர் உதவி

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

அதை

உள்ளமெங்கும் அள்ளி ..."

எஸ்.ஜானகியின் அன்றைய தேனிலும் இனிய குரலுக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கோர்வை!! எத்தனை தரம் கேட்டாலும் ....

ஓர் கசற்றில் பதிந்து வைத்திருந்தேன்!! இன்றோ??

இயலுமானால் இணைத்து விடுங்கள்!!! ந..ன்..றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் முடிந்தவற்றை இணைத்துக்கொண்டிருக்கின்றேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யக்கா யக்கா கிளியக்கா, உன் பேரு என்ன சொல்லு கிளியக்கா..." - என்று நினைக்கிறேன், இந்த பாடல் இருந்தால் தயவுசெய்து இதையும் இணைத்துவிடுங்கள்.

பி.கு.

பாடல்காட்சியில் ஒரு சிருமியும், யானை, குரங்கு, கிளி மற்றும் குதிரைகள் தோன்றுகின்றன.

Link to comment
Share on other sites

நடா எல்லா இடமும் தேடினேன் கிடைக்க இல்லை. நீங்கள் தருகிறீர்களா பார்ப்போம்.

"எங்கள் தமிழினம் தூங்குவதோ?

சொந்த மண்ணின் வாழ்வுக்காய் ஏங்குவதோ? ...."

இந்தப் பாடலையும் பாடல் இடம்பெற்ற திபை;படத்தையும் தர முடியுமா எனப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, பாடல்களை கச்சிதமாக கவ்வுகிரீர் போம். ரொம்ப நன்றி.

வருடக்கணக்கில் தேடி அலைந்த பாடல்கள் இவை.

ரொம்ப நன்றி :huh:

Link to comment
Share on other sites

நன்றி நடா,

அணங்கன் அங்கதன் என்றும்

மணங்கன் மன்மதன் என்றும்

வணங்கும் என் உயிர் மன்னவா!

இந்தப் பாடலை நான் எழுதியதில் பிழையிருக்கிறதோ தெரியாது. பாடல் இருந்தால் இணைத்து விடவும். அல்லது டங்குவார் அவரது பக்கத்தில் இணைத்து விடுங்கள்.

இந்தப் பாடல் கிடைக்கவில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.