Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய யாழ் உறவுகளே உங்கள் பாடல் தேவைகளை (என்னிடமிருந்தால்) தீர்த்து வைக்க தனியாக ஒரு பகுதியை ஆரம்பிக்கின்றேன். என்னிடம் கொஞ்சம் பாடல்கள் இருக்கிறது. அதில் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தால் அது என் பாக்கியம்.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாலை நேரத்து மயக்கம் என்ற பாட்டு ஒருமுறை கேட்டு இருக்கிறேன். அந்த பாட்டு தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி உங்கள் முதல் பாடலே என்னை ஊக்கப்படுத்துகிறது.

இந்தப்பாடல் இடம் பெற்ற படம்

படம் தரிசனம்

பாடியவர்கள் T.M சௌந்தரராஜன் L.R ஈஸ்வரி

http://rapidshare.com/files/87619193/Nada-..._iNeraththu.mp3

Link to comment
Share on other sites

நல்ல சேவை நடா. "என் தலைவன் வருகிறான் நேரிலே, நல்ல இளமையெனும்..", எஸ்.ஜானகி பாடியது. என்ன படம் என்று தெரியாது. வைத்துள்ளீர்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை கேட்க முடியாமல் இருக்கே

Click here to watch kaRupi

Link to comment
Share on other sites

நடா,

உங்களிடம் மஞ்சள் குங்குமம் (1973) படத்தில் இடம்பெற்ற என் காதல் கண்மணி என்று தொடங்கும் பாடல் உள்ளதா? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் வசந்தராகம் என நினைக்கிறேன். பாடல் "நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் இந்தப் பாடல் "அவள் ஒரு மோகன ராகம்".

அவள் ஒரு மோகன ராகம்

என்னை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்

என் மனக்கோயிலின் தீபம்.

இறைவா என்னிடம் ஏன் இந்தக் கோபம்.

படம் பெயர் தெரியாது

Link to comment
Share on other sites

நடா,

உங்களிடம் மஞ்சள் குங்குமம் (1973) படத்தில் இடம்பெற்ற என் காதல் கண்மணி என்று தொடங்கும் பாடல் உள்ளதா? :rolleyes:

http://myspb.blogspot.com/2007/04/blog-post_09.html

Link to comment
Share on other sites

காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடல் L.R. ஈஸ்வரி அவர்களால் வெள்ளிவிழா படத்தில் பாடப்பட்ட பாடலை யாராவது தர முடியுமா?

Link to comment
Share on other sites

யோவ் நுணா,

இது தெரிந்தது தானே.. :wub: அது தளத்தில் பாடும்படி உள்ளதே தவிர தரவிறக்கம் செய்ய முடியாது போல் உள்ளது. அல்லது சுட்டுத் தர முடியுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

நாடு அதை நாடு அதைநாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

Link to comment
Share on other sites

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

உங்களிடம் மஞ்சள் குங்குமம் (1973) படத்தில் இடம்பெற்ற என் காதல் கண்மணி என்று தொடங்கும் பாடல் உள்ளதா? :rolleyes:

இதோ டங்குவாரின் காதல் கண்மணி பாடல்

http://rapidshare.com/files/87733986/Nada-...hal_Kanmani.mp3

கறுப்பி உங்கள்ம மீடியா பிளேயரில் ஏதாவது அப்டேற் செய்ய வேண்டி இருக்கும் என நினைக்கின்றேன்

இதே பாடலை வேறும் சிலர் தரவிறக்கம் செய்துள்ளனர். ஒன்றும் சொல்லவில்லை.

ஈஸ் உங்கள் பாடல் என் தலைவன் வருகின்றான் என்னிடமிருக்கிறது. தேடிக்கொண்டிருக்கின்றேன். பல இடங்களில் போட்டு வைத்திருக்கின்றேன். கண்டிப்பாக தருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இறைவன் உங்களுடைய தேவை

பாடல் நாடு அதை நாடு

படம் நாடோடி

பாடியவர்கள் சௌந்தரராஜன் சுசீலா

http://rapidshare.com/files/87735450/Nada-...Naadu_Athai.mp3

உங்களுடைய அடுத்த தேவை

பாடல் அமுதே தமிழே அழகிய

படம் கோவில் புறா

பாடியவர்கள் சுசீலா இளையராஜா

http://rapidshare.com/files/87739171/Nada-...theThamizhe.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடல் L.R. ஈஸ்வரி அவர்களால் வெள்ளிவிழா படத்தில் பாடப்பட்ட பாடலை யாராவது தர முடியுமா?

இதோ உங்கள் பாடல் நன்றாகத்தெரியுமா படம் வெள்ளி விழா என்று?

http://rapidshare.com/files/87740332/Nada-...duthan_Naan.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் தங்கமலைரகசியம் என நினைக்கிறேன். 'அமுதைப் பொழியும் நிலவே"

வஞ்சிக்கோட்டைவாலிபன் 'இதய வானின் உதயநிலவே" இருந்தால் தாருங்கள்.

மேலும் நுனாகேட்ட காதோடுதான் பாட்டு ஜெமினி, ஜெயந்தி நடித்த வெள்ளிவிழா படத்தில்தான்இடம்பெற்றது. நன்றி.

Link to comment
Share on other sites

காதோடு தான் பாடல் வெள்ளிவிழா படம் தான். ஜெமினி, வாணிசிறீ, ஜெயந்தி நடித்தது. பாலசந்தர் இயக்கம். வி.குமார் இசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ சுவையின் பாடல்கள்

பாடல் அமுதை பொழியும் நிலவே

படம் தங்கமலை ரகசியம்

பாடியவர் சுசீலா

http://rapidshare.com/files/87789279/Nada-...ai_Pozhiyum.mp3

பாடல் இதயவானின் உதய நிலவே

படம் பார்த்திபன் கனவு

http://rapidshare.com/files/87789025/Nada-...haya_Vaanin.mp3

சுவைநீங்கள் வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று தவறாக குறிப்பிடடுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

(

nunavilan @ Jan 30 2008, 03:18 AM)

காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடல் L.R. ஈஸ்வரி அவர்களால் வெள்ளிவிழா படத்தில் பாடப்பட்ட பாடலை யாராவது தர முடியுமா?

இதோ உங்கள் பாடல் நன்றாகத்தெரியுமா படம் வெள்ளி விழா என்று?

http://rapidshare.com/files/87740332/Nada-...duthan_Naan.mp3

நன்றி நடா பாடலை இணைத்தமைக்கு.

Link to comment
Share on other sites

நடா

உங்கள் சேவைக்கு நன்றி. ஆனால் நீங்கள் இணைக்கும் முறையில்பாடலைத் தரவிறக்கம் செய்யவும் கேட்கவும் முடியாமலிருக்கின்றது. டங்குவார் இணைப்பது போல இணைத்தால் தரவிறக்கவும் கேட்கவும் முடியும். அல்லது உங்கள் இணைப்பில் பாடலை எப்படித் தரவிறக்கம் செய்வது மற்றும் எப்படிக் கேட்பது என்பவற்றை தயவு செய்து விபரமாகச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு இதில் விரைவாக தரவேற்றம் தரவிறக்கம் செய்ய முடியும். என்பதால் இதை பாவிக்கின்றேன்.

நான் வழங்கிய இணைப்பை அழுத்துங்கள் நீங்கள் அந்த தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பிரிமியம் இலவசம் என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அதில் இலவசத்தை அழுத்துங்கள் ஒரு சில நொடித்துளிகள் காண்பிக்கும் அது 0 ஆக வந்தவுடன் நான் எழுத்துங்கள் தோன்றும் அந்த எழுத்துக்களை அதற்குரிய பெட்டியில் எழுதி டவுண்லோட் என்றதை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்

Link to comment
Share on other sites

இதோ உங்கள் பாடல் நன்றாகத்தெரியுமா படம் வெள்ளி விழா என்று?

http://rapidshare.com/files/87740332/Nada-...duthan_Naan.mp3

இல்லை இப்பாடல் இடம்பெற்றபடம் "தேன்கிண்ணம்"

உங்களுக்கு தேவையானபாட்டை இங்கு இலவசமாஎடுக்கலாம்.

http://music.cooltoad.com/music/ முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.