Jump to content

''ஈழத்து கேபாப் கொத்து''


Recommended Posts

ஈழத்து கேபாப் கொத்து''

தேவையான பொருட்கள்!

கோழிச்சதை500கிராம்

தக்காளி 1

வெங்காயம்2

குடமிளகாய்2

முட்டை 3

உப்பு -தேவையான அளவு

எண்ணை தேவையான அளவு

மிளகாய்தூள் தேவையன அளவு

மஞ்சள் கொஞ்சம்

கறிப்பவுடர் கொஞ்சம்

சீனி கொஞ்சம்

300கிராம் மாவில் ரொட்டி செய்யவும்

"ரொட்டியை பெரிதாக செய்யவும்"

செய்முறை

எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும்

பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவையான அளவு போடவும் நடுப் பகுதியில் நீளமாக. பின் ரொட்டியை நீளமாக சுத்தவும்.

செய்து முடிந்ததும் அதை 34 அல்லது 43 துண்டுகளாக வெட்டவும். கொத்து ரெடி.

;-)

Link to comment
Share on other sites

ஈழத்து கேபாப் கொத்து''

செய்து முடிந்ததும் அதை 34 அல்லது 43 துண்டுகளாக வெட்டவும். கொத்து ரெடி.

;-)

கன்னா பின்னாவெண்டு வெட்டச் சொல்லுறீங்க.. பிறகு கொத்து என்கிறீங்க..

கொத்தோ வெட்டோ.. வயித்துக்குள்ள ஒண்டும் வெட்டுக் கொத்து வராதுதானே.. செய்து பாத்துடுறேன்..!! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரை பொங்கல் எல்லாம் ஒரு பிடி பிடிச்சுட்டு இப்போ காரமா சாப்பிடுறதுல்ல இறங்கிட்டிங்க போலிருக்கு சோழியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஏன் உறைப்புக்கறிக்கு சீனி சேர்க்கீறிங்கள் :unsure: அதோட அங்கால இனியவள் சொன்னதும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் இருக்கு.என்ன அவ சுத்திப்போட்டுச்சாப்பிடச்

Link to comment
Share on other sites

சீன உணவுகளில் சீனி சேர்ப்பார்கள்.. நாங்கள் தேங்காய் பால் சேர்ப்போம்.. சீனி கறி குழம்புக்கு சுவை சேர்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பனங்காய்! உள்ளதை சொல்லும்? உதென்ன கணக்கு முப்பத்திநாலு நாப்பத்திமூண்டு?

கூடக்குறைய வெட்டினால் பின்விளைவு இல்லாட்டி முன்விளைவு ஏதும் நடக்குமோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன உணவுகளில் சீனி சேர்ப்பார்கள்.. நாங்கள் தேங்காய் பால் சேர்ப்போம்.. சீனி கறி குழம்புக்கு சுவை சேர்க்கும்.

அதெண்டால் உண்மைதான் சோழியர்!

எல்லா சாப்பாட்டிலையும் தேங்காய்ப்பாலையும் சீனியையும் சேர்த்தால் அந்த மாதிரித்தான் இருக்கும்.

அதுக்குப்பிறகு வருத்தம் வராமல் இருக்கோணுமெண்டால் உங்களை மாதிரித்தான் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கோணும் :lol:

Link to comment
Share on other sites

அதெண்டால் உண்மைதான் சோழியர்!

எல்லா சாப்பாட்டிலையும் தேங்காய்ப்பாலையும் சீனியையும் சேர்த்தால் அந்த மாதிரித்தான் இருக்கும்.

அதுக்குப்பிறகு வருத்தம் வராமல் இருக்கோணுமெண்டால் உங்களை மாதிரித்தான் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கோணும் :D

அதைப்பற்றி கவலைப்படாதீங்க.. இருக்கவே இருக்கிறது எங்க மிளகாய்த்தூள்.. எல்லாத்தையும் பொசுக்கிவிடும்.. :lol:

அதுசரி குமாரசாமியர்.. இவை என்ன கேபாப் என்று கதை விடீனம்.. யேர்மனீல கேபாப் (Dönner Kebab) எப்பிடி இருக்குமெண்டு சொல்லிவிடுங்கோ..!

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணே... ரெண்டு நம்பர் போடுரதண்டு முடிவாச்சு... சோ... நம்ம லக்கி நம்பர் 7 வார மாதிரி ரெண்டு நம்பர் போட்டநான்.

நான் 7 துண்டாக வெட்டசொல்லியிருந்தால்... எவனாவது அதை அப்பிடியே கொப்பியடித்து அதை முட்டையில் தொய்ச்சு ஈழத்து கேபாப் கொத்து ரோல்ஸ் பொரியுங்கோ எண்டு எழுதுவான்... எதுக்கு வம்பு?

:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.