Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மென்பொருளும் உபயோகமாக இருக்கும் EVEREST Home Edition (free) ரைவர்களை தேடிகண்டுபிடிக்க.

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள். :P . தம்பி.. ம் ம்.. வாறன்.. :evil:

Link to comment
Share on other sites

நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின்

mcfee personal firewall plus போதுமானது. இரண்டையும் உபயோகிக்க தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் பதில் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி-------------ஸ்ராலின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள். :P . தம்பி.. ம் ம்.. வாறன்.. :evil:

என்னாச்சு அக்கா ? :cry: :( :wink:

Link to comment
Share on other sites

ஓபராவில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவான்ட் பாவியுங்கள்.. ஒப்ராவைவிட நல்லது..

http://avantbrowser.com/ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிற மொனிட்டரை கழட்டி வைத்திடு புது மொனிட்டர் பொருத்தி இருகலாமே..  ஹாட்றை..வ்..  

:evil:

Link to comment
Share on other sites

ஓபராவில் தமிழ் எழுத்துக்கள் குழம்பிய நிலையில் தான் காண்பிப்பதாக அறிந்தேன். எதற்கும் உங்கள் ஒபரா Browser இன் Settings ஐ சரிபாருங்கள்.

Link to comment
Share on other sites

அக்கி, ரொம்ப நன்றி. இப்பொழுது கவலை தீர்ந்தது. வலைஞன் அண்ணா, நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனது வலைப்பின்னலுக்கு போக மறுக்கிறது.

காரணம் norman personal fire wall, வலைப்பின்னல் தொடர்பை ஏற்படுத்த தடுக்கிறது. அனால் norman personal fire wall moter ஐ நிறுத்தியவுடன் ,வலைப்பின்னல் தொடர்பு கிடைக்கிறது.

எனவே எவ்வாறு ஒழுங்கு படுத்துவது அன்ரி வைரஸ் இயங்ககூடிய மாதிரி வலைப்பின்னல் கிடைப்பதற்கு.

திடீர் என ஏற்பட்ட கோளாறுதான்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

did you updated your PC with Service pack 2 (SP2) lately? sp2 have its own fire wall, which will fight with Norton firewall to become master :twisted: . Because a windows can not work with two firewalls. :cry: unstall one. restart. hope it will work. :roll: :roll: :roll:

Ps.Sorry to type in English. I am at work and using office PC. :(

Link to comment
Share on other sites

நன்றி.

சரி அப்படி ஒன்றை அழிக்கும் போது ,முழு அன்ரி வைரஸ் ம் செயல் இழந்து போகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yes. it will. but you have to INSTALL NORTON ANTIVIRUS ONLY. do not install norton firewall with it.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி. செய்து பார்த்துவிட்டு மீண்டும் தகவல் தருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சின்னப்பு என்ன வேணும் ஆஆஆஆ :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் நகர்த்தப்படு இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையஇணைப்பில் உள்ள இரு கணனிகளுக்கிடையே கோப்புகளை பகிர்ந்துகொள்ளுவதற்து ஏதேனும் இலவசமென்பொருள் உள்ளதா?

Link to comment
Share on other sites

30 தடவை மட்டும் இணைப்பை ஏற்படுத்த இலவசம்!, இரண்டு கணனியிலும் மென்பொருளை நிறுவவேண்டும்!

http://www.access-remote-pc.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஹரி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எம்.எஸ்.என். போக முடிகிறது. ஆனால் Hotmail ல் இமெயில் பார்க்க முடியவில்லையே... ஏன்?

வைரஸ் பிரச்சனையா... அல்லது என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா.. எனக்கு போகமுடிகிறதே.. என்ன பிரச்சனையாய் இருக்கும் வைரஸ்போல.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரச்சனை என்று தெரியா ஆனால் சிலருக்கு இன்ரநெற் எக்ஸ்புளோரில் ஈமெயில் திறக்க கஸ்டப்படும் . எனவே வேறு புறவ்சர் பாவித்து திறவுங்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.