Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

:D:(:lol:

Link to comment
Share on other sites

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

உங்களுடைய கணணியில் புதிதாக பிரிண்டர் எதையாவது இன்ஸ்ரோல் செய்தீர்களா? என்ன பிரிண்டர் உபயோகிக்கின்றீர்கள்? Lexmark ஆ? பிரிண்டர் டிரைவரை முழுமையாக அகற்றிவிட்டு திரும்பவும் புதிதாக இன்ஸ்ரோல் செய்து முயற்சித்து பார்க்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் Lexmark தான்.. முயற்சிசெய்து பாத்திட்டு சொல்லுறன் மதன்.. உங்கள் உதவிக்கு நன்றிகள். :P

Link to comment
Share on other sites

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வையிட் பண்ணுங்க.. கவிதன் மதன் ஹரியண்ணா யாரும் வந்து கெல்ப் பண்ணுவார்கள். :P

Link to comment
Share on other sites

நன்றி அக்கா. திடீரெண்டு இப்படி ஆனதால கொஞ்சம் குளப்பமா இருக்கு. என்னிடம் அன்ரிவைரஸ் கூட இல்லை.

:lol: :arrow: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

Link to comment
Share on other sites

மதுரன் apphelp.dll என்ற file சேதமடைந்திருக்கலாம், நான் எனது கணனியில் இருந்து அதை அனுப்புகிறேன், குறிப்பிட்ட இடத்தில் (system 32)அதை paste பண்ணி பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

Link to comment
Share on other sites

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

நன்றி மதன் அண்ணா உங்கள் உதவிக்கு,

நான் முளுமையாக றீஇன்ஸ்ரால் செய்ய முயன்றேன். அப்போது திரையில் சில முக்கிய கோப்புகள் தாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளை நகல் (கொப்பி) செய்யவும் என திரையில் விளுகின்றத்து.

Link to comment
Share on other sites

நன்றிகள் பல கரி மற்றும் றாகவா. சரி பார்த்துவிட்டு பின் உங்களுக்கு தகவல் தருகின்றேன்.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ராகவா சொன்னது போல் CDயை போட்டு repair செய்யுங்கள் ! அதுதான் நல்லது

Link to comment
Share on other sites

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

R= rapair option nirku evvaaRu selvathu? konsam vilakkamaaka kuuRungkaleen.

Link to comment
Share on other sites

XP CDயை போட்டு கணணியை ஒன் பண்ணுங்கள் தானாக CDயில் இருந்து பூட் பண்ணும் அப்பொழுது கீழே option தெரியும் அதன் படி வாசித்துசெய்யவும், விளக்கப்படங்கள் இருந்தால் அனுப்புகின்றேன்

Link to comment
Share on other sites

இதே பகுதியில் 2ம் பக்கத்தில் setup செய்வதற்கான கவிதனின் விளக்கமும் உள்ளது பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

picture_1.jpg

முதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...

picture_2.jpg

இரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.

படம் 3

picture_5.jpg

வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...

சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..

நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....

நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......

நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...

இங்கே இருக்கிறது... ..

நன்றி மன்னா...

Link to comment
Share on other sites

மதுரன் முயற்சித்து பார்த்துவிட்டு ஏதும் பிரைச்சனை என்றால் களத்தில் அறியதாருங்கள் யாராவது ஒருவர் உதவுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால பிறின்டர் ஆட் பண்ண முடியல ஏன்..?? நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..?? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை உங்களிடம் என்ன மொடல் பிறின்ரர் இருக்கிறது. அதன் மென்பொருள் நீங்கள் இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்களா... அல்லது இன்ஸ்ரோல் பண்ணியதை அழிக்க முடியவில்லையா அழிக்க முடியும் என்றால் அதனை முழுவதுமாக அழித்துவிட்டு புதிதாக இன்ரோல் பண்ண சரியாகிடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.