Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

பாடல் 28:

பாடல்: மோகம் அது முப்பது நாள்

படம்: அணையா விளக்கு (1975)

இசை: எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்கள்: மு.க. முத்து மற்றும் சுசீலா அவர்கள்

இனிமையானதொரு பாடல். காதலைப் பற்றி போன மாதம் பல ஆராய்ச்சிகள் நடந்தன (உபகாரம்: மாப்பிளை). :wub: இதுவும் ஒரு நல்ல காதல் குறித்த பாடலே..!

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

டங்குவார்,

சித்திரமே நில்லடி, முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றலுன்னை தொட்தில்லையோ?

Link to comment
Share on other sites

டங்குவார்,

சித்திரமே நில்லடி, முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றலுன்னை தொட்தில்லையோ?

இறைவன்,

நடாவின் பக்கத்தில் உங்கள் பாடலை இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல் 30:

பாடல்: ராசி நல்ல ராசி

படம்: வீட்டு மாப்பிள்ளை (1973)

இசை: A.M. ராஜா

பாடியவர்கள்: A.M. ராஜா மற்றும் ஜிக்கி

இனிமையான இசையுடன் கூடிய பாடல். இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பானது.

பாடல் இங்கே...

நன்றி.

Link to comment
Share on other sites

சம்சாரம் என்பது வீணை என்று தொடங்கும் பாடலை கேட்க விரும்புகிறென். படத்தின் பெயரும் தெரியாது பாடியவர்களையும் தெரியாது. முடிந்தால் உதவுங்கள்.

ஜானா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: 31:

பாடல்: வாழ்வில்

படம்: தூண்டில் மீன் (1977)

இசை: வீ. குமார்

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

அமரர் வீ. குமார் அவர்களின் இசையில் வெளிவந்த பாடல்கள் தரமும் இனிமையும் வாய்ந்தவை. அதிகமான படங்களில் இசையமைக்காவிட்டாலும், அவர் கொடுத்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து. வீ. குமார் என்றதும் உடனடியாக மனதில் தோன்றும் ஒரு பாடல் நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்ற நூற்றுக்கு நூறு படப் பாடல் ஆகும். இது போலப் பல பாடல்கள். எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் என்ற நல்ல பெண்மணி திரைப்படப் பாடல்.

இன்றைய பாடலைப் பொறுத்தவரையில் இது ஒரு இனிய மெல்லிசைப் பாடல். தாலாட்டும் மெட்டுக்கு பாலா மற்றும் சுசீலா அவர்களின் குரல்வண்ணம் அழகு சேர்க்கிறது. பாடலுக்கு இரண்டு சரணங்கள். இராண்டின் மெட்டுக்களும் வேறுபடுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...

பாடல்: செல்லப் பிள்ளை சரவணன்

படம்: பெண் ஜென்மம் (1977)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P.சுசீல மற்றும் P. ஜெயச்சந்திரன்

அண்மையில் ஒரு தேடலில் கிடைத்த ஒரு பழைய பாடல். நீண்ட நாள் கழித்துக் கேட்டபோது இனிமையாக இருந்தது. குறிப்பாக சரணத்தின் மெட்டு செவிகளுக்கு விருந்து.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

யாருக்காவது 'மயக்கும் மாலைப்பொழுதே போ போ.... இனிக்கும் இன்ப நிலவே வா வா' என்ற பாடல் தெரியுமா?

மிக மிக பழைய எம்.ஜி.ஆர் பாடல் (1940களில் வெளியானது, பாடகர்கள்: ஏ.எம்.ராஜா & ஜிக்கி (???), படம்: குலோபகாவலி)... பல தளங்களில் தேடி பார்த்துவிட்டேன். கிடைக்கவேயில்லை.

Link to comment
Share on other sites

:lol: டான், பாடல் உங்கள் தொடர்பில் இல்லை.

மன்ன்னிக்கவும் நுணா.. தவறு திருத்தப்பட்டுள்ளது.. :D

யாருக்காவது 'மயக்கும் மாலைப்பொழுதே போ போ.... இனிக்கும் இன்ப நிலவே வா வா' என்ற பாடல் தெரியுமா?

மிக மிக பழைய எம்.ஜி.ஆர் பாடல் (1940களில் வெளியானது, பாடகர்கள்: ஏ.எம்.ராஜா & ஜிக்கி (???), படம்: குலோபகாவலி)... பல தளங்களில் தேடி பார்த்துவிட்டேன். கிடைக்கவேயில்லை.

மல்லிகை வாசம்.. இங்கே உள்ளதே.. :D

Link to comment
Share on other sites

மிக்க நன்றி டங்குவார், இந்த இனிய பாடலை 6 வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்... :lol:

Link to comment
Share on other sites

பாடல் # 34

பாடல்:என் மனசை பறிகொடுத்து

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்

பாடியவர்: ஜெயச்சந்திரன்

என் மனசை பறிகொடுத்து

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: ஊரைக் கூட்டி

படம்: இது நம்ம பூமி (1992)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மனோ, எஸ். ஜானகி

இன்று இப்பாடலைத் தரவிறக்கினேன். இந்தப் பாடல் பேஸ் கிட்டாருக்கு பேர் பெற்றது என்று தெரியும். ஆனாலும் இன்றுதான் ஹெட்போனில் கேட்டேன். பேஸ் கிட்டாரின் முழுப் பரிமாணமும் இதன்போது தெளிவாகக் கேட்டது. பேஸ் கிட்டார் என்ன இசையைத் தரும் என்று தெரியாதவர்கள் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல் #37: நெஞ்சில் குடியிருக்கும்

படம்: இரும்புத்திரை

பாடியவர்கள்: ரி.எம்.எஸ் , பி.லீலா

http://music.cooltoad.com/music/song.php?id=214301

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 10 months later...

பாடல்: நினைவிலே மனைவி என்று

படம்: சரிகமப

இசை: சிறிகுமார்

பாடியவர்: எஸ். பி. பாலா

பாடலை கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 5 months later...

பாடல்#41

பாடல்: நானும் கூட மன்னன் தான்

படம்:இரும்பு பூக்கள்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/I-J/Irumbu Pookal 1991 - Naanum Kooda Mannan Thaan - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடத்தண்ணி உப்பு தண்ணி..

ஒடத்தண்ணி உப்பு தண்ணி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் காணாத வாழ்வுண்டா

சந்தோசம் காணாத வாழ்வுண்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

வளர் பிறை என்பதும்

வளர் பிறை என்பதும்

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்..

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்..

ராத்திரிக்கு கொஞ்சம்... :)

ராத்திரிக்கு கொஞ்சம்..

காலை நீயே மாலை நீயே..

காலை நீயே மாலை நீயே..

ஒரு குள்ள நரி...

ஒரு குள்ள நரி...

ஒரு பிருந்தாவனம்...

ஒரு பிருந்தாவனம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.