Jump to content

தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?


Recommended Posts

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

அடடே.. இலண்டனில் நமது மக்கள் டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் பொருளாதார வல்லுனர்களாகவும் விஞஞானிகளாகவும் விமானிகளாகவும் நீதிபதிகளாகவும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

திருமதி நவத்தின் தமிழ்ச்தேசிய சிந்தனையை மெச்சுகிறேன்.

(அப்புறம் இதிலேதும் வஞ்சப் புகழ்ச்சி இல்லையென நம்புகிறேன்)

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இலண்டனில இருந்து தேசத்திற்கு சார்பாக மக்கள் குரலாக தொலைக்காட்சி இயக்குவது பொய்யான வேலை.

புலிகளை தடை செய்துள்ள நாடு. இப்ப கூட நிகழச்சிகளில் விடுதலை பற்றி பாடக்கூடாது இது பொலிஸ் வாய் மொழி உத்தரவு.

வெண்புறா இன்னிசை நிகழ்வில் நடனத்திற்காக பாடப்பட்ட பாட்டு எத்தனையோ சொற்கள் வெட்டப்பட்டு போடப்பட்டன. பிறகு விசாரித்ததில் அந்த சொற்கள் விடுதலை பற்றி கூறுகின்றனவாம் அவற்றிக்கு தடையாம்.

அத்தோடு தமிழர் தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழர்கள் புலம் பெயர் நாட்டில் அதிகம் இருக்கும் நாடு இலண்டன்.அவர்கள் இங்கு அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள்.

தமிழருக்கு எதிராக செயற்படும் பலம் கொண்ட சிங்களதூதுவராலயம் இருக்கும் நாடு இலண்டன்.இப்ப தமிழர்களின் விடுதலைக்கு சார்பானநடவடிக்கைகளை கண்காணித்து அவற்றை குழப்ப முயற்சிப்பது அல்லது நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசின் உதவியை நாடுவது போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த தூதுவராலயத்தில் ஒரு சிறிலங்கன் இராணுவ அதிகாரி பொறுப்பாக வந்து வேலை செய்கின்றார்.

அப்படி எல்லாம் இருக்கும் போது தரிசனம் நாங்கள் எதிர்பார்க்கின்றதை தர முடியாது.இலண்டனில் இருந்து விடுதலைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு தொலைக்காட்சி நடத்துவோம் என்றால் பொய் வேலைதான்.

Link to comment
Share on other sites

பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம். அப்படி இருக்கிறது ஒரு சிலரின் எண்ணம். ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டது காணாது போலுள்ளது. போன காலம் திரும்பி வரமலா போகப்போகிறது?

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இதென்ன நவமண்ணை சின்னப்புள்ளத்தனமாத் தெரியேல்லயா ?

Link to comment
Share on other sites

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

விடைகளை தேடுவதாக எண்ணி விருட்சத்தை வேரோடு அழிக்கும் எண்ணப்பாடுகளை மனங்களிலிருந்தும் நினைப்புகளிலிருந்தும் இல்லாமல் செய்யுங்கள்.

தேசியம் தாத்தாவீட்டுச் சொத்து என்ற எண்ணம் என்று உந்த செயற்பாட்டாளர்களிடமிருந்து போகிறதோ அன்றுதான் நாங்கள் விடிவுபெறுவோம்.

எங்கள் முதுகில்தான் எல்லாம் ஏறி நிற்க வேண்டும். மற்றெல்லாம் எச்சில்கள் இழிவுகள் என்ற வசைகள் நிறுத்தப்பட வேண்டும்.

(உங்கள் கருத்தை விளங்காமல் பதில் எழுதியதாக எண்ண வேண்டாம் நவமண்ணை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

தயவு செய்து அவரவர் செய்யும் தொழில்களை இங்கே இழுத்து வராதீர்கள்

விவாதியுங்கள் ஆனால் தொழிலை வைத்து விவாதிக்காதீர்கள்

இந்தப்பிரச்சனைதான் இன்று எம்மவரிடம் சாதிப்பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது

அது சரி திருமதி நவம் அவர்களே!

மலசலகூடம் கழுவுதல்,கோப்பை கழுவுதல் உங்களுக்கு அவ்வளவு இழக்காரமாக தெரிகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வட அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லலை. TVI , ATN(JeYa TV), SUN TV, KTV இந்த ஒளிபரப்புகள் தாங்களும் தங்களுடைய பாடும் என்று பிரச்சனை இல்லாமல் நடக்கின்றது.

இந்த ஜரோப்பாவில் சும்மா வார காசை எடுத்து தான் சனங்களுக்கு கொழுப்பு கூடி அலையுதுகள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வட அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லலை. TVI , ATN(JeYa TV), SUN TV, KTV இந்த ஒளிபரப்புகள் தாங்களும் தங்களுடைய பாடும் என்று பிரச்சனை இல்லாமல் நடக்கின்றது.

இந்த ஜரோப்பாவில் சும்மா வார காசை எடுத்து தான் சனங்களுக்கு கொழுப்பு கூடி அலையுதுகள் :lol:

ஆமாடா. இப்பிடியே தமிழனை ஐரோப்பியத் தமிழன் அமேரிக்கா தமிழன் என்று பிரித்து பிரிவினையை வளவுங்கடா.

Link to comment
Share on other sites

உண்மையான தமிழ்தேசியவாதிகளை நாங்கள் இடத்தின் பெயரால் பிரிக்கலாம் என்று சொல்லுவது அற முட்டாள் தனம் இருந்தாலும் அப்படி துரோகி கூட்டம் சொல்லும் அளவுக்கு சின்ன சின்ன விடயத்தை எல்லாம் முரன்பட்டு காட்ட கூடாது.............

Link to comment
Share on other sites

அஜீவன் இப்போது ஒரு சற்றலைற் இருக்கின்றது. ஒரு மெல்லிய பெட்டி போன்றிருக்கும்

. அதை நீங்கள் பாவிக்கலாம்.

சற்றலைற் போல் தெரியாது. 300 சுவிஸ் பிராங் மீடியா மாக்கற்றில் விற்பனையாகின்றது.

தகவலுக்கு நன்றி நடா

Link to comment
Share on other sites

QUOTE (AJeevan @ Jan 9 2008, 02:00 PM)

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

இதை ஒரு முறை பாருங்கள்..............

Karuna implicates Gotabaya in false passport – report

[TamilNet, Friday, 25 January 2008, 15:33 GMT]

Tamil paramilitary leader Karuna (Vinayagamoorthi Muralitharan) was sentenced Friday to nine months in prison for entering Britain on a Sri Lankan passport under a different name. Pleading guilty, Karuna had implicated the government of Sri Lanka and the defence secretary Gotabaya Rajapaksa of providing the travel documents including the diplomatic passport for him to enter the UK, the BBC Sinhala service reported.

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK, the Sandeshaya reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24419

உள்ளதை உள்ளபடி சொன்னா போதும்

மேலே தமிழ் நெற்றில்

வேறு ஏதாவது வார்த்தைகள் உண்டா?

இதே நிலை

இன்னும் யார் யாருக்கு வருமோ? :icon_mrgreen:

U 2? :lol:

இவங்களையும் என்னென்று எல்லாமோ கூப்பிட்டாங்க!

அம்மான் என்று எல்லாம்..........

இன்று..............? :icon_mrgreen:

தரிசனத்தோட காட் புதுப்பிக்காதீங்க

தேசிய தொலைக் காட்சி வரப் போகுது என்கிறாங்களே

அப்போ விரைவில தரிசனத்துக்கும்

அதே நாமம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

இதை ஒரு முறை பாருங்கள்..............

Karuna implicates Gotabaya in false passport – report

[TamilNet, Friday, 25 January 2008, 15:33 GMT]

Tamil paramilitary leader Karuna (Vinayagamoorthi Muralitharan) was sentenced Friday to nine months in prison for entering Britain on a Sri Lankan passport under a different name. Pleading guilty, Karuna had implicated the government of Sri Lanka and the defence secretary Gotabaya Rajapaksa of providing the travel documents including the diplomatic passport for him to enter the UK, the BBC Sinhala service reported.

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK, the Sandeshaya reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24419

உள்ளதை உள்ளபடி சொன்னா போதும்

மேலே தமிழ் நெற்றில்

வேறு ஏதாவது வார்த்தைகள் உண்டா?

இதே நிலை

இன்னும் யார் யாருக்கு வருமோ? :icon_mrgreen:

U 2? :lol:

இவங்களையும் என்னென்று எல்லாமோ கூப்பிட்டாங்க!

அம்மான் என்று எல்லாம்..........

இன்று..............? :icon_mrgreen:

தரிசனத்தோட காட் புதுப்பிக்காதீங்க

தேசிய தொலைக் காட்சி வரப் போகுது என்கிறாங்களே

அப்போ விரைவில தரிசனத்துக்கும்

அதே நாமம் கிடைக்குமா?

என்ன அஜீவன் எந்தக் காலத்தில் நிற்கின்றீர்கள். தரிசனம் தொலைக்காட்சியின் காட்டைப் புதுப்பிக்க வேண்டாம் எண்டு மட்டுமல்ல அது துரோகத் தொலைக்காட்சி என்ற நாமகரணமும் எப்போதோ சூட்டியாகிவிட்டது. காரியம் ஆகும்வரை நல்லவர் காரியம் முடிஞ்சதும் துரோகியென்பது தான் வாடிக்கையான விடயமாயிற்றே. இப்ப TTN னுக்குள்ளும் உள் குத்துவெட்டுகள் ஆரம்பித்து ஒருவரையொருவர் துரோகிகள் என்று அறிக்கைகள் வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாகத் துரோகிகள் என்றால் வெளியில் தானே இருப்பார்கள். ஆனால் இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு அட்டகாசம் பண்ணுகின்றார்கள். இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா சொல்ல்வதில் பல உண்மைகள் மறைந்து இருந்தாலும் வசம்பு போன்ற சந்தர்பவாதிகள் நக்கல் பன்னும் அளவுக்கு நிலமை மோசம் ஆகிவிட்டதே..........

Link to comment
Share on other sites

சசி, வசம்பு என்ன சொல்கின்றார்? அவர்கூறிய விசயங்களிற்கு உங்கள் பதில் என்ன? அதாவது சந்தர்ப்பவாத அரசியல் செய்வது பற்றி?

வசம்பு சொன்ன இந்த விடயத்திற்கு உங்கள் பதில் என்ன? புலம் பெயர்ந்த தமிழர்கள் இளிச்சவாய்களா?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

வசம்பு, தங்களை எப்ப இருந்து "பரபரப்பு" கிளையின் சுவிஸ் செய்தியாளர் ஆக்கினவங்க??? :icon_mrgreen::icon_mrgreen: கேக்கிறவன் கேனையன் எண்டால் வசம்புவும் ஏரோப்பிளேன் ஓட்டுவாராம்.. :lol:

Link to comment
Share on other sites

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்பது உள்ளுக்குள் இருப்பவரை தான் துரோகிகளாக மாற்றுவது. sri lankan intelligence உம் அதைத் தான் செய்யும். செய்கிறது. வெளியிலிருப்பவனை மாற்றுவதால் பயன் அதிகம் இல்லை. உ.ம்: கருணா, உண்டியல் ஜயதேவன்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்டமைப்புகளில் துரோகிகளை உருவாக்குதல் உளவு நிறுவனங்களிற்கு இலகுவான காரியம். ஏனெனில் பணம் எதையும் செய்ய வைக்கும். ஊரிலிருந்தாலாவது மண்டையில் போடப்படும் என்ற பயமிருக்கும். இங்கு தான் எந்தப் பயமும் இல்லையே.

ஆகவே உள் வீட்டு குத்துவெட்டு என்று நாம் ஒதுங்க முடியாது. துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள். துரோகிகளைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் இருத்தல் அவசியம்.

Link to comment
Share on other sites

தப்பு செய்பவர்களுக்கு இங்கு சிலர் வக்காலத்து வாங்கி அவர்களை நியாயப்படுத்த முயல்வது மேலும் மேலும் அவர்கள் தப்புச் செய்வதை ஊக்குவிக்குமே தவிர திருந்த வைக்காது. சசி போன்றவர்களின் கவலை கூட தப்பு செய்தவர்கள் ஏன் அவற்றை மற்றவர்கள் தெரியும் படி செய்தார்கள் என்பதே தவிர ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதல்ல!!! மொத்தத்தில் தங்கள் சந்தர்ப்பவாதங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்து போனதால் மற்றவர்களையே சந்தர்ப்பவாதிகள் எனச் சொல்லி தாம் தப்பிக்கலாமென கனவு காணுகின்றார். டண் இங்கு ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கப் பார்ப்பது போல் தன் இருப்பை இப்படி இடைக்கிடை காட்டியவாறு தவறு செய்பவர்களையும் காப்பாற்ற எண்ணியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல் காட்டாறு CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்று சப்பைக்கட்டுக் கட்டி சாதாரண உள்வீட்டுக் குத்துவெட்டுக்களைக் கூட நியாயப்படுத்த முயன்றிருக்கின்றார். இதன் மூலம் காட்டாறு எம்மைவிட எதிரிகள் புத்திசாலி என்று சொல்ல வருகின்றாரா??

Link to comment
Share on other sites

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

வணக்கம் கலைஞன்

நான் நெற் இல்லாத ஒரு ஊருக்கு போயிருக்கிறன்.............. :icon_mrgreen:

வரும் போது தகவல்களை பார்க்கிறன்.

அதுதான் காண முடியல்ல.........?

பிரிவினை என்பது தமிழர் தலைவிதி போலும்.

நாட்டை விட்டு வெளிக்கிட்டவைகளை

ஆரம்பத்தில் அகதிகள் என்றார்கள்?

அதிலும் அரசியல் அகதிகள்

பொருளாதார அகதிகள் என்று

அகதியாக வந்தவர்களே தரம் பிரித்தார்கள்?

வந்த நாட்டில கூட

போட்டுக் கொடுத்தவனே

நம்மோடு இருந்தவைதான்?

அதற்கு பிறகு ஏதோ புலம் பெயர்ந்தோர் என்றார்கள்?

இப்போ வந்த நாட்டு பாஸ்போஸ்போட் கிடைத்ததும்

அந்த அந்த நாட்டை சொல்லி பிரிவினை வேற?

பாஸ்போட் கிடைக்க முன்னமே அதை ஆரம்பிச்சவங்க இதில வேற?

இதை எல்லாம் தமாஸா எடுத்து ரசிங்க! :D

இதில முதல்ல ஐரோப்பாவில வந்த டீவியை எல்லாரும்

எங்கட டீவியெண்டு நம்பினாங்க!

பாவம் சனங்கள் ஏமாறினதுதான் மிச்சம்?

செய்தி - பரப்புரைகள் அதிலாவது வருது எண்டு விட்டாங்க.............

ஓ..........அது நாங்கதான் என்றாங்க?

அந்த வளர்ச்சி வெகு நாளைக்கு இல்லாமல் போச்சு?

அடிச்சு பிடிச்சாங்க!

ஏமாந்தது மக்கள்தான்! ^_^

எந்த ஊடகம் வந்தாலும் மக்கள் அவதானமா இருக்க வேணும்?

கொடுத்தா காசு திரும்பி வராது?

சுவிஸ் வர்த்தகர்கள் பலர் பல லட்சங்களை இழந்தாங்க?

தனிப்பட்ட மக்களும்தான்?

அதுக்கும் அதே பேர்தான்?!

தமிழருக்கு ஒரு ஊடகம் என்று நினைத்து உதவிய அனைவரும்

துரோகிகளானார்கள்?

சும்மா உதவியதால் வந்த வினை?

தமிழை வச்சு பிளைப்பு நடத்துற கூட்டங்களால் வரும் வினை?

அவங்க காரில நிம்மதியா போவாங்க.

உதை : ஏச்சு : பேச்சு எல்லாமே நடந்து போற

ரசிச்ச அப்பாவிக்குதான்?

இதில எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு

மாட்டி வெளியில வந்தவன்

அடுப்படி சூடுபட்ட பூனை போல

வெளியில நிற்பான்?

அடுத்த அப்பாவிகள் நிறைய பேர்

இன்னமும் வரிசையில நிக்கிறாங்க! :icon_mrgreen::lol::(

அந்த அந்த நாட்டில உள்ள டீவீக்கள்

நடக்கிற மாதிரி நடக்கிறதுக்கு விடுறது நல்லது கலைஞன்.

அதிக கலைஞர்களுக்கு வாய்ப்பாவது கிடைக்கும்.

ஒரே ஒரு டீவீ வந்து

அதை மூடினா

எல்லாமே கோவிந்தாதானே?

அதை விட பல ஊடகங்கள் வர வேணும்

ஏதாவது ஒருநாள் மிஞ்சும்.

நல்லதா இருந்தா!

ரேஸ் பார்க்கிறது நல்லது.

தெரியாமல் கூட

விபரம் தெரியாதவன் ரேஸ்கோசுக்குள்ள

தவறியாவது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்களுக்கு எந்த ரீவி ஓசியிலை போகுதோ அவையெல்லாம் தேசிய தொலைக்காட்சிதான்.

உதாரணத்துக்கு ஒருசில வீடுகளிலை யெகோவாக்காரற்றை ரீவியும் தேசிய தொலைக்காட்சிதான் :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.