Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும்தான் தேடுறன், தல்லாத வயதில் யாரும் தடியை பிடிங்கிவிட்டார்களா

Link to comment
Share on other sites

தள்ளாத வயதில்

தடியை தவறவிட்டதால்

தேடல் தொடங்கியது...

அப்போதுதான்

கண்டுபிடித்தேன்...

தவளும் வயதில்

தவறவிட்ட அரிச்சுவடி

அழகோவியத்தை

அழகோவியம்

நீதான்

வரைந்தவன்

பிரம்மன்

வர்ணிப்பவன்

கவிஞன்

வாழப்போவனோ

அடிமை

அடிமை விலங்கை

விடுதலை உடைக்கும்

வீரம் விலை போனால்

உன் நிழலும் உன்னை

இருட்டுக்குள் துரத்தும்

துரத்தும் உன்

நினைவுகளைக்கூட

தூரம் வைப்பேன்

அண்ணா என்றழைக்காமல்

நண்பா என்றழைத்து விட்டுப்போ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் விகடகவி நீங்கள் தான் உண்மையான கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை விலங்கை

விடுதலை உடைக்கும்

வீரம் விலை போனால்

உன் நிழலும் உன்னை

இருட்டுக்குள் துரத்தும்

விகடகவி அருமை வசனங்கள், ஏன் நித்திரை கூட நிம்மதியாக கொள்ள முடியா, கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் கவிஞரே! தூறலின் சாரலில் துளித் துளியாய் நனைகிறோம்! தொடருங்கள் வாழ்த்துகள்! :D

Link to comment
Share on other sites

  • 9 months later...

தாலாட்டும் தாய்பாட்டை...

தமிழ் ஏட்டை தொலைக்க..

முடியாமல்

தூக்கமிழந்த இரவில்

தூரிகையோடு...குருட்டு

ஓவியன்...

நட்பு நாடி

நான் பார்த்த

முற்றம் பழையது

முகங்கள் புதியது..

இரவு வணக்கங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு நாடி

நான் பார்த்த

முற்றம் பழையது

முகங்கள் புதியது..

இரவு வணக்கங்கள்..

அது தானே வாழ்க்கை, விகடகவி!

முற்றம் பழையது!

முகங்கள் புதியது!

நடுவில் ஓடுகின்ற,

நட்பென்னும் கோடு மட்டும்,

நித்தியமானது! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தாமரைக்குளத்தில்..தாங்கள் குதித்ததும்

மாங்காய் அடித்ததும்..உப்போடு கடித்ததும்

உயரச்சுவரில் ஓங்கிக்கல்லெறிந்ததும்

பள்ளி வரும் சின்னசின்ன சவால்களை

நாள் முழுதும் நயம் பிடித்துதும்

தேங்கிக்கிடக்கும் நீரில் தொட்டும் தொடாமலும்

நீர் சிந்தும் பூமரங்களில் பட்டும் படாமலும்

மழையில் நனைந்த இனிய நினைவுமீட்டல்கள்

இளமை அழகு இசை அழகு

அழகுக்கு அழகு சேர்க்கும்

எம் தமிழோ பேரழகு..

அருமையான பாடல்

அழகான ஒளிப்பதிவு

http://www.youtube.com/watch?v=aB-03axwQZ8&feature=related

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

Link to comment
Share on other sites

  • 1 year later...

முள்ளிவாய்க்கால் கள் அறுத்தபோதெல்லாம்... கண் மூடிக்கிடந்தவனோ...காலணியாய் கலையுளிகள் செதுக்கியதைச் சிதைப்பதை சினங்கொண்டு தடுப்பான்...தமிழ் உணர்வுகள் காயப்படல்...புதிதல்ல..கொடுங்கோலர் கொக்கரித்தல் முதலுமல்ல.. நீதியின் பயணம் முடங்காது முடியாது... உள்ளுக்குள் அழுதாலும் உன்னுரம் ஏற்று சிந்தித்தாற்று உன்பணி..கயவர் சிதைத்தாலும்..நெஞ்சிலுண்டு.. வானுயர...நினைவுத்தூபி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அவலம் நீந்திவிளையாடும்.. மீனின் வாயில் கொழுக்கியேத்தி இழுத்தெடுத்து பெரிதாய்ச்சிரித்து.. மீண்டும் மீனை ஏரிக்குள் எறியும்.. பணக்கார விளையாட்டில் சிறு மீன் படும் அவலம் போல் நாமும் நம் வாழ்வும்.. .......................................................................................................................................................................................................................................................................................................

கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல். ....................................................................................................................................................................................................................................................................................................... பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை................................................................................................................................................................................................................................................................................................ தமிழ்த்தாய் செத்துக்கொண்டிருக்கிறாள்.. அவளுக்கென இல்லையாம் ஊர் சுற்றும்.. உல்லாசப்பிறவிகளுக்கு ஊரெல்லாம் மன்றம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

காதலி காணாமல் போவாள்... காதல் ... ஆமையாய் நாட்கள் போனாலும் உள்ளே ஊமையாய் ஒளிந்திருக்கும்...

நேரம் தேவையான நேரங்களில் முயலாகவும் .... காத்திருக்கும் நேரங்களில் ஆமையாகவும்... ஆமைதான் இதிலும் வெல்கிறது

எல்லோரும் சேர்ந்து என் காதலை புதைத்துவிட்டதாய் மகிழ்ந்தார்கள் பாவம்...ஓட்டுக்குள் புகுந்த ஆமையின் தலையாய் அது எட்டிப் பார்த்தபடி...அவ்வப்போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி! மீண்டும் கண்டதில் சந்தோசம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி ..சித்திரைப் புதுவருட  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நீல வானம் திறந்து கிடக்கிறது நெஞ்சம் அலைவதில்லை கொஞ்சமும் நீ மூடி வைக்கிறாய் முகம்தனை கண்கள் மட்டும் கண்டே தவித்துத்துப்போனேன் என்னை மதம் கொள்ள வைப்பது மதம்தான் அதை மாற்றுமொரு வார்த்தை உன் சம்மதம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி !

 

எவ்வளவு ஏர்கள் மையிட்டு வயல் உழுதாலும்  உங்களின் வயலில் நெல்மணிகள் மட்டும் தனித்துவமானவை...!

 

மீன்டும் காண்பது சந்தோசம்...!! :D :D

Link to comment
Share on other sites

மேகமூட்டங்களில் மறைந்து மறைந்து பார்க்கும்....நிலவை .....சாய்நாட்காலியில் ஓய்ந்திருந்து இரசிக்க...கூதலோடு கலந்த வேப்பமரக்காற்றில்..தேகம் சுகப்பட... மெல்லனக்கேட்கும் இனிய தமிழ்ப்பாடல் சுகம் மழை வரக் கலைவது போல்..வாழ்வின் சுகங்கள் யாவும்...சுயத்தை தொலைத்தபோதே மறைந்து போகிறதே மெல்ல மெல்ல..பிறர்க்காக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காணாமல்போன கவிஞன் மீள வந்ததில் மகிழ்ச்சியே...மறுபடியும் காணாமல் போகாமல் தொடர்ந்திருங்கள் விகடகவி :)

Link to comment
Share on other sites

நன்றி வல்வை சகாறா...காணாமல் போகவில்லை கல்யாணமாகிப்போனேன்...என் பொண்டாட்டி ஊருக்கு போயட்டா :-)

Link to comment
Share on other sites

காதலி காணாமல் போவாள்... காதல் ... ஆமையாய் நாட்கள் போனாலும் உள்ளே ஊமையாய் ஒளிந்திருக்கும்...

நேரம் தேவையான நேரங்களில் முயலாகவும் .... காத்திருக்கும் நேரங்களில் ஆமையாகவும்... ஆமைதான் இதிலும் வெல்கிறது

எல்லோரும் சேர்ந்து என் காதலை புதைத்துவிட்டதாய் மகிழ்ந்தார்கள் பாவம்...ஓட்டுக்குள் புகுந்த ஆமையின் தலையாய் அது எட்டிப் பார்த்தபடி...அவ்வப்போது

 

விகடகவி வித்தியாசமாவே சிந்திக்கிறீங்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள் கவிதையை பந்தி பிரித்து போடுங்கள் இன்னும் அழகு சேரும்.வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.