Jump to content

கேட்டதில் பிடித்தது..


Recommended Posts

மன்னா துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள் இல்லயா :?:
மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்!
Link to comment
Share on other sites

  • Replies 773
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி மன்னரே well done. Keep it up. :wink:

Oops sorry Vasi Anna பாட்டு வரிகள் எழுதிய வசி அண்ணாவுக்கு நன்றிகள். 8)

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்!

சரி........ :lol:

Link to comment
Share on other sites

Oops sorry Vasi Anna பாட்டு வரிகள் எழுதிய வசி அண்ணாவுக்கு நன்றிகள். 8)

வணக்கம்,

பாடல் எழுதுயது வசி அண்ணா அல்ல, வைரமுத்து தான் எழுதினார். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தங்காள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் தங்காள். ஆங்கில கலப்பு வேண்டாமே.

நன்றி :lol::lol::lol:

அன்புடன்

மதுரன் :D

Link to comment
Share on other sites

புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்?

Link to comment
Share on other sites

வணக்கம்,

பாடல் எழுதுயது வசி அண்ணா அல்ல, வைரமுத்து தான் எழுதினார். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தங்காள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் தங்காள். ஆங்கில கலப்பு வேண்டாமே.

நன்றி :lol::lol::lol:

அன்புடன்

மதுரன் :D

நன்றி மதுரன் அண்ணா இனி அப்படியே எழுதுறன். :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: காதல் கொண்டேன்

பாடியவர்: ஹரிஸ் ராகவேந்தர்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்.

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.

தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்

மணல்வீடு கட்டிவைத்தேன்.

(தேவதையை)

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்

அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்

அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்

கல்தரை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலைப் போய்த்தான் சேராது

எத்தனை காதல் எத்தனை ஆசை

தடுமாறுதே தடம் மாறுதே

அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்

பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்

சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்

கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்

காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்

காற்றிடம் கோபம் கிடையாது

உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்

எங்கு போவது என்ன ஆவது

என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

(ஒரு வண்ணத்துப்பூச்சி)

Link to comment
Share on other sites

படம்: இயற்கை

Babe, Tell me you love me

I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

(காதல் வந்தால்...)

யிரைத்தவிர சொந்தமில்லையே

காதலிக்கும் முன்பு..

ந்த உலகே எந்தன் சொந்தமானதே

காதல் வந்த பின்பு..

Babe, Tell me you love me

It's never late, Don't hesitate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு..

ரு சாவை புதைக்க சக்திகேட்கிறேன்

காதல் வந்த பின்பு..

ன்னால் என் கடலலை

உறங்கவே இல்லை..

ன்னால் என் நிலவுக்கு

உடல் நலம் இல்லை..

டல் துயில் கொள்வதும்

நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும்

உன் சொல்லில் உள்ளதடி..

ன் இறுக்கம் தான் என்னுயிரை

கொல்லுதடி கொல்லுதடி..

(காதல் வந்தால்...)

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக்காண முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு..

ன்னை தந்தை கண்டதில்லை

நான் கண்திறந்த பின்பு

ன் அத்தனை உறவும்

மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு..!

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை..

தற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை..

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

ளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி..

ன் இறுக்கம் தான் என்னுயிரை

கொல்லுதடி கொல்லுதடி..

(காதல் வந்தால்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்?

அதை தானே இங்கே தருகிறார்கள்....

நன்றி வசி, மன்னா.....

Link to comment
Share on other sites

இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு...

நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: :D

Link to comment
Share on other sites

அதை தானே இங்கே தருகிறார்கள்....

அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன்

Link to comment
Share on other sites

படம்: இயற்கை

Babe, Tell me you love me

I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

பிடித்த பாடல்களில் ஒன்று, நன்றி வசி & ஹரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன்

மதன்.. www.ragaa.com ல உங்களுக்கு வேண்டிய பாடலின் லெறிக்ஸ்சை தங்கிலீஸ்ல பெற்றுக்கொள்ளலாம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு...

நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: :D

Link to comment
Share on other sites

யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான்

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்? :?: :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்?

:D:(:lol:

Link to comment
Share on other sites

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்?

சியாம்... தங்கையின் அண்ணாவை யோவ் எண்டது தஙகைக்குப் பிடிக்கல்ல....கவனம்...தங்கைகள் உள்ளான் சண்டைக்கு அஞ்சான்...! :wink: :D

Link to comment
Share on other sites

படம்: ஊமைவிழிகள்

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா..?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்

விடியும் -மனதில்

இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம்

முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில்

இன்னும் ஏன் ஈரம்..

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா..?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்

ரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா?

ரத்தத்தின் வெப்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா?

Link to comment
Share on other sites

யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான்

நினைப்பு தான்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: காக்க காக்க

உயிரின் உயிரே உயிரின் உயிரே

நதியில் வழியில் காத்துக்கிடக்கின்றேன்

ஈரஅலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்

முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்

அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்

காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்

நேரங்கூட எதிரியாகிவிட

யுகங்கள் ஆக வேடம் மாறிவிட

அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்

(உயிரின் உயிரே)

சுவாசம் இன்றி தவிக்கிறேனே

உனது மூச்சில் பிழைக்கிறேனே

இதழ்களை இதழ்களால் நெருப்பிட வாபெண்ணே

நினைவு எங்கோ நீந்திச்செல்ல

கனவு வந்து கண்ணைக் கிள்ள

நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வாபெண்ணே

காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்

உன்னை அன்றி யாரைத் தேடும்

விலகிப் போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்

(உயிரின் உயிரே)

இரவின்போர்வை என்னை சூழ்ந்து

மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து

விடியலை தேடினேன் உன்னிடம் வாபெண்ணே

பாதம் எங்கும் சாவின் ரணங்கள்

நரகமாகும் காதல் கணங்கள்

ஒருமுறை மடியிலே உறங்குவேன் வாபெண்ணே

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

தவணை முறையில் மரணம் நிகழும்

அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ

(உயிரின் உயிரே)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பூ மலர்ந்தது பூமிக்குத்தானே

நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும் சோலை இல்லையா?

றவைக்கும் சிறு எறும்புக்கும்

இன்பம் இருக்கும்.. என்ன தயக்கம் மனமே...

..........

முள்ளிலும் பூவொன்று

இயற்கை அன்று கொடுத்தது..!

பூவிலே முள்ளென்று

மனித ஜாதி மறந்தது..!

வேர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்

பாறையிலும் பாதை உண்டு..!

வெற்றி பெற ஆசைப்பட்டால்

விண்ணில் ஒரு வீடு உண்டு..!

துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே..

ரிக்கும் தீயை செரிக்கும் போது

சுகம் சுகம் சுகமே...

---------

ண்களே கண்களே

கனவு காண தடையில்லை!

நெஞ்சமே நெஞ்சமே

நினைவு ஒன்றும் சுமையில்லை..!

ள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்

ஊனம் ஒரு பாவம் இல்லை..!

ன்னைச் சுற்றி வாழ்க்கை உண்டு

ஓய்வு கொள்ள நேரம் இல்லை..

வலை என்பது மனதின் ஊனமே..!

புதிய வாழ்க்கை தொடங்கும் போது

பூமி கைகள் தட்டுமே..

.........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.