Jump to content

கேட்டதில் பிடித்தது..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் தாமரை நல்லத்தான் எழுதிற.. அவங்க பாடல்கள் சு}ப்பர் தான் பட் அதை எடுக்கிற விதம் தான்.. :P

Link to comment
Share on other sites

  • Replies 773
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி மன்னரே

புலவருக்கு பொற்கிழி கொடுத்தீர்களா.

நல்ல இசை மற்றும் தனிதமிழ் கேட்க நன்றாக இருக்கு

பாடல் வரிகளில்தான் எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் இருவருக்கும் ஒரே ரசனை என்பதற்காக அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி மன்னரே

புலவருக்கு பொற்கிழி கொடுத்தீர்களா.

நல்ல இசை மற்றும் தனிதமிழ் கேட்க நன்றாக இருக்கு

பாடல் வரிகளில்தான் எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் இருவருக்கும் ஒரே ரசனை என்பதற்காக அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........

இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink: :idea:

Link to comment
Share on other sites

இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink: :idea:

நீங்கள் யாரைச் சொல்லுறீங்க :? :? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: என்ன குளக்காட்டான்.. பாவம் நித்திலா துரத்தி துரத்தி பேசுறீங்க.. என்ன சீனியர் என்றாப்போல இப்படியா செய்கிறது.. :lol:
Link to comment
Share on other sites

:lol::lol::lol: என்ன குளக்காட்டான்.. பாவம் நித்திலா துரத்தி துரத்தி பேசுறீங்க.. என்ன சீனியர் என்றாப்போல இப்படியா செய்கிறது.. :lol:

நானெ .............. 4./5இலை உள்ள ஒரு சிறு கன்று.........

சும்மா விளையாட்டுக்கு தான்............... :wink:

Link to comment
Share on other sites

:lol::lol::lol: என்ன குளக்காட்டான்.. பாவம் நித்திலா துரத்தி துரத்தி பேசுறீங்க.. என்ன சீனியர் என்றாப்போல இப்படியா செய்கிறது.. :lol:

றாக்கிங் கொடுக்கிறார் போல...! :wink: :D

Link to comment
Share on other sites

["]இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink: :idea:

இது அவங்களை பேசி எழுதல............

அவங்க சரியான புதிசா.............

தனக்கெண்டு தப்பா புரிஞ்சிட்டாங்க..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானெ .............. 4./5இலை உள்ள ஒரு சிறு கன்று.........

சும்மா விளையாட்டுக்கு தான்...............

_________________

அவங்கள பாதிக்காட்டால் சரி

இது அவங்களை பேசி எழுதல............

அவங்க சரியான புதிசா.............

தனக்கெண்டு தப்பா புரிஞ்சிட்டாங்க..........

_________________

சரி யாரைச்சொன்னீங்க ...?? :?

Link to comment
Share on other sites

சரி யாரைச்சொன்னீங்க ...?? :?

என்னக்கா நீங்களும் ரீயுப் லைட்டா............

அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........

:wink:

Link to comment
Share on other sites

சரி சரி அப்ப யாரை எண்டு சொல்லுங்கோ .... இங்க இல்லாட்டிலும் தனி மடல் மூலமாவது ஒரே சஸ்பென்ஸாக் கிடக்கு.

மற்றது நேற்றுத்தான் நான் நீங்கள் எல்லாம் முதல் எழுதிய கடவுள் பற்றிய கருத்துகளை பார்த்தேன் ஏன் அதில ஒரு முடிவுக்கும் வராமல் அப்படியே விட்டுட்டீங்க. இப்ப எல்லாரும் ஒழுங்கா சாமி கும்பிடுறீங்களா......

அது சரி கடவுள் என்றால் கடந்தும் உள்ளேயும் இருப்பவரை ஏன் எல்லாரும் வெளிய தேடினவை.... இப்ப கண்டு பிடிச்சிட்டினம் போல இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink: :idea:

அன்பு அக்கா.. ஓ அண்ணா.. :idea: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு அக்கா.. ஓ அண்ணா..

என்ன தட்டிவிட்டதா..?? :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தட்டிவிட்டதா..?? :x

ஏன்? :roll: :roll: ... :x ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றும் புரியல என்ன சொல்லுறீங்க என்று கேட்டன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி மன்னரே

புலவருக்கு பொற்கிழி கொடுத்தீர்களா.

நல்ல இசை மற்றும் தனிதமிழ் கேட்க நன்றாக இருக்கு

பாடல் வரிகளில்தான் எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் இருவருக்கும் ஒரே ரசனை என்பதற்காக அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........

இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல..........
அன்பு அக்கா.. ஓ அண்ணா..

ஓ-/

என்ன தட்டிவிட்டதா..??

ஏன் இப்படி கேட்டால் என்ன சொன்னீர்கள் என்றா அர்த்தம்...

:idea: :lol:

சரி அக்கா என்ன தட்டி விட்டதா..? :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயித்தியம் பிடிச்சிட்டுதா என்று அர்த்தம்.. :lol::lol:

Link to comment
Share on other sites

இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல..........

:?: :?: :roll: :roll:

Link to comment
Share on other sites

படம்: ஜெமினி

பாடியவர்: மாணிக்கவிநாயகம்

பாடல்: வைரமுத்து

லைகீழாய் பிறக்கிறான்

தலை கீழாய் நடக்கிறான்

வயிறு என்ற பள்ளத்தில்

இதயத்தையே புதைக்கிறான்

ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை

மக்கப் போற மட்டை

தேகம் ஒரு சட்டை

நீ யாரை வாழ விட்ட?

ற்றை துளியில ஒற்றை துளியில

ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது

அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு

ஒற்றை உயிர் ஒற்றை உயிர்

கருவில் வளருது..!

ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

ண்ணுக்குள்ள மண்ணு பட்டா

கண்ணு கலங்குறோம்

கடைசியில் மொத்தத்தையும்

மண்ணுல புதைக்கிறோம்..!

ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை

மக்கப் போற மட்டை

தேகம் ஒரு சட்டை

நீ யாரை வாழ விட்ட?

(தலைகீழாய்...)

ப்ப பிறக்குறோம் எப்ப பிறக்குறோம்

பெத்துப் போடும் ஆத்தாளுக்கும் தேதி தெரியலை..

எப்போ இறக்கிறோம் எப்போ இறக்கிறோம்

சாகப்போகும் ஆளுக்கும் தேதி தெரியலை..

ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா?

மனுசன் ஒரு ஓட்டைப்பானை மனசு நிறையுமா?

ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை

மக்கப் போற மட்டை

தேகம் ஒரு சட்டை

நீ யாரை வாழ விட்ட?

(தலைகீழாய்...)

Link to comment
Share on other sites

படம்: ஜெமினி

பாடியவர்: மாணிக்கவிநாயகம்

பாடல்: வைரமுத்து

மனிசன் ஒரு கட்டை

மக்கப் போற மட்டை

தேகம் ஒரு சட்டை

நீ யாரை வாழ விட்ட?

(தலைகீழாய்...)

:idea: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.