Jump to content

கேட்டதில் பிடித்தது..


Recommended Posts

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர..........நிலா நீங்கள் தந்த தகவல் பிழை :-( நீங்கள் கேட்ட பாடல் ஜெய்ஆகாஷ் நடித்த படத்திலில்லை. படத்தின்ர பெயர் அந்த நாள் ஞாபகம்.றமணா சிறீதேவிகா நடித்திருக்கிறார்கள்.மூன்று நாளா இந்தப்பாட்டுத்தேடி ம் :evil: ...இப்ப லொலிபொப் மட்டும் வாங்கித்தரேல்ல என்றால் நான் என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது.பாடல் வரி எழுதுறன்.

ஓஓ மன்னிச்சிடுங்கப்பா. நிலாக்கு ரமணாவை பார்க்க ஆகாஷ் போல இருந்திச்சுப்பா. ரியலி சொறி.

லொலிபப் தானே. நித்திலாக்காட்டை சொன்னால் ஒரு பார்சல் அனுப்பிவிடுவா. டோண்ட் வொறி. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் பாட்டுக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 773
  • Created
  • Last Reply

பாடல் வரிகளுடன் சில MP3 பாடல்கள் இணைத்துள்ளேன் பாருங்கள்!http://www.freewebs.com/harirajendran/tamilsongs.htm

எங்கப்பா மன்னா ஆளையே காணேல்ல அப்பப்ப எட்டிப்பார்த்துட்டு ஓடுறீர். தலைமறைவு வாழ்க்கையோ?`?

Link to comment
Share on other sites

இல்லை சுபித்திரன்! கன நாட்களாக கவனிப்பார் இல்லாமல் இருந்த இணையத்தளத்தை மேம்படுத்துவதில் முன்முரமாக இருக்கிறன்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இதில் பாடல்வரிகளை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள், உங்கள் புண்ணியத்தில் பாடல்வரிகளை தொகுத்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளேன்! பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்! www.isai.tk

Link to comment
Share on other sites

என்னய்யா? எங்க போனாலும் விடமாட்டீர் போல இருக்கு! முதலில் அந்த கரடியை பிடிச்சுட்டு உம்முடன் கதைக்கிறன்! இந்த கரடி சீன் பெரிய தலையிடியாக இருக்கு! :evil: :evil:

Link to comment
Share on other sites

மன்னா அது என்ன கரடி உதவி வேணுமெண்டா சொல்லுங்க, அட உங்களுக்கு இல்ல கரடிக்கு உங்களப் பிடித்துக் கொடுப்பதற்கு. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா? எங்க போனாலும் விடமாட்டீர் போல இருக்கு! முதலில் அந்த கரடியை பிடிச்சுட்டு உம்முடன் கதைக்கிறன்! இந்த கரடி சீன் பெரிய தலையிடியாக இருக்கு! :evil: :evil:

இணையங்கொண்டான் எனக்கு அதைப்பார்த்தவுடன் வேறு ஒருவர் துப்பாக்கியை போட்டுட்டு ஓடின ஞாபகம் வருதே வருதே :lol::lol:

Link to comment
Share on other sites

படம்: புதுப்பேட்டை

பாடியவர்கள்: ரான்வி, விஜய் ஜேசுதாஸ்

இசை : யுவன்சங்கர் ராஜா

can u feel me...now put ur hands up high

can u feel me...now get ready to my sisterz.. ready come on...

பெண்:

புல் பேசும் பூ பேசும்

புரியாமல் தீ பேசும்

தெரியாமல் வாய் பேசும்

தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை

பெண் பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும்

கடை விரித்து கண் வீசும்

நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை

மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேசம்!

ஆண்:

ஒரு பக்கம் எரியுதடி மறுபக்கம் குளிருதடி முன்ஜென்மம் தெரியுதடி

சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்

வா வா என்றது இன்பம் நில் நில் என்றது நெஞ்சம்

நீ நான் என்பது மாயை போ போ ஓட்டிடு பேயை

பெண்:

போதையில் நீ விழுந்தால் அங்கே கூச்சங்கள் கிடையாது

பள்ளத்திலே பாயும் நதிகள் மலைமேல் ஏறாது

ஆண்:

படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது

காலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காது

ஆண் + பெண் :

விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேசம்!

ஆண்:

உன்னைக்கூட்டிக்கிட்டுக் கடைக்குப்போறன்

உனக்கு வேண்டியத வாங்கித்தாறன்

என் வீட்டுக்குத்தான் கூடவாடி

எங்கு போனாலும் கூட வா நீ

நேற்று உன்னைப் பார்க்கலையே

அட இன்னிக்கு இன்னும் தூங்கலையே

காலையில என்னாகும்

அட கல்யாணம் யாருக்காகும்

காலையில என்னாகும்

அட கல்யாணம் யாருக்காகும்

போதையில் புத்தி மாறுமா

வட்ட நிலாவும் சதுரமாகுமா

போதையில் புத்தி மாறுமா

வட்ட நிலாவும் சதுரமாகுமா

கெட்டபின் நாணம் ஏனம்மா

அட கட்டிலில் நியாயதர்மமா

Link to comment
Share on other sites

என்ன நடக்கிறது இங்க? :evil: :evil: எவ்வளவு புதுப்பாட்டு வந்துட்டு யாரும் எழுதுவைதை கானோம்! இப்படியே போனால் என்ட இணையத்தளத்தை மூடவேண்டியதுதான்! ஒரு பொருப்புணர்ச்சி இல்லாத பிள்ளைகளாக இருக்கிறீர்கள்?? :evil: :evil:

Link to comment
Share on other sites

ஏற்கனவே எழுதிய பல பாடல்கள் என்னிடம் இருக்கு...தனிமடலில் அனுப்பவா அண்ணா?

Link to comment
Share on other sites

அனுப்புங்கோ! அனுப்புங்கோ! அச்சா பிள்ளை!

Link to comment
Share on other sites

படம்: இம்சை அரசன் 23ம் புலிக்கேசி

பாடியவர்: திப்பு

இசை: சபேஸ் முரளி

:arrow: http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000799.html

பூட்டிய சிறையினை உடைப்போம்

புரட்சியின் சரித்திரம் படைப்போம்

கிழக்கினி சிவக்கும் இருட்டினை வெளுக்கும்

மூடிய விழிகளை திறக்கும்!

வளம்மிக்க நாடு வறுமையின் கோடு

ஏன் எனும் கேள்விகள் பிறக்கும்!

நம்மை எதிர்ப்பவன் எலும்பினை நொறுக்கும்...

____

சித்தம் எங்கும் நெருப்பு ரத்தம் எங்கும் கொதிப்பு

மக்கள் தம்மை தட்டித் தட்டி எழுப்பு!

மக்களுக்கு அரசா? மன்னனுக்கு அரசா?

சட்டப்படி கேள்வி ஒன்று எழுப்பு!

அறிவும் தெளிவும் துணிவும்

நம் சொந்தம் என்று சொல்லு..

அலையும் கடலும் மலையும்

இனி துச்சம் என்று நில்லு..

புலிகள் எவையும் பசியில்

ஒரு புல்லைத் தின்பதில்லை..

புயலாய் புயலாய் எழுவாய்

அட வானம் உந்தன் எல்லை!

இனி வரும் அனைவரும் ஒரு குலம் ஒரு குலமே...

எழுதுக எழுதுக புதுவிதி தமிழ் நிலமே...

அதிருது அதிருது நிலமது அதிருது

தகருது தகருது தடையென்ன தோழர்களே..!

____

குட்டக் குட்டக் குனிந்து கட்டுப்பட்டுக் கிடந்து

செத்த பின்பு மிச்சம் என்ன உனக்கு?!

அச்சமிங்கு எதற்கு.. நெஞ்சைத்தட்டி நிமிர்த்து..

உள்ளமட்டும் பார்த்துவிடு கணக்கு..

உடமை எதுவும் பொதுவே..

இது எங்கள் சட்டம் சட்டம்...

உரிமை எதுவும் சமமே..

இது எங்கள் திட்டம் திட்டம்!

கனவா பகலில் கனவா

அட இல்லை இல்லை தோழா!

உலகம் முழுதும் ஒருநாள்

இது சட்டம் ஆகும் வாடா..!

எரிமலை வருகையில் மலையது தகர்கிறதே..

பொடிப் பொடி பொடியென சிகரமும் உதிர்கிறதே..!

வலியவர் கொடுமையில் எளியவர் வதைபடும்

கதையது முடியுது புதுயுகம் விடிகிறதே..!

Link to comment
Share on other sites

சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வந்த பூவே செம்பூவே என்ற பாடலின் பாடல் வரிகள் வேணும்.

நாளை நமதே படத்தில் வந்த நாளை நமதே பாடல் வரிகள் வேணும்.

Link to comment
Share on other sites

உங்களின் பாடல்கள் இணைத்துள்ளேன் பார்க்கவும்!

www.isai.tk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசி நீங்கள் மன்னரை ஒரு வழி பண்ணுகிறதென்று முடிவெடுத்துவிட்டீர்கள் போலும். இம்சை அரசனிலிருந்து பாட்டுவேறு இவைக்கின்றீர்கள் இது நல்லா இல்லை ஆமா சொல்லிப்போட்டன் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

றெம்ப முக்கியம் இப்ப :evil:

தவறுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.