Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த முத்தையா முரளிதரன்? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு :D ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் :lol: !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! :D அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் :) ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா :D !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!! :D

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது :D ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! :) !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

தேசிய தலைவரின் சிந்தனை-

"ஜே.ஆர் உண்மையான பெளத்தனாக இருந்திருதால் நான் துப்பாக்கி தூக்கி இருக்க தேவையில்லை" :lol:

Link to comment
Share on other sites

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!!

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய :lol: வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :) . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க. :lol:

Link to comment
Share on other sites

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :D . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க.

வசபண்ணா வசபண்ணா!!

அது தானே சொல்லிட்டேன் இவரில எரிச்சல்பட என்ன இருக்கு வேண்டும் :lol: என்றா வசபண்ணா மேல எரிச்சல் படலாம் பிகோஸ் எவ்வளவு நல்ல கருத்துகளை சொல்லுறார் என்று :) ஆனா முரளியை போய் எரிச்சல்படுறது என்றா சிரிப்பா இருக்கு வசபண்ணா!!என்ன செய்ய பந்தி பந்தியா எழுதுறேன் ஏனேன்றா எங்களுக்காக எத்தனைபேர் கல்லறையில் உறங்கி கொண்டிருகிறார்கள் ஆனா இங்கே இவருக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தா அந்த வேதனையில பந்தி பந்தியா எழுதிபோட்டேன்.... :D வெறி சாறி வசபண்ணா உலகமே போற்றும் சாதனை என்பது முற்று முழுவதும் பிழை ஏனேனின் கிரிகேட் விளையாடுறது எத்தனை நாடு அண்ணா :lol: .........மற்றவையிட்ட போய் முரளியை பற்றி கேட்டா சீரோ தான் சரியா :D !!அத்தோட உலகமே இவரின் சாதானையில் விரல் வைக்கவில்லை ஏனேனின் நாளை இதை ஒருத்தர் கண்டிப்பாக உடைக்க போறார் என்பது திண்ணம் :D !!ஆனால் உலகமே வாயடைத்து போய் இருகிறது எம் தேசியதலைவரின் வழிநடத்தலை பார்த்து அண்ணா!!என்ன செய்ய வசபண்ணா ஜெயிலிற்குள்ள இருந்து பார்த்தா வெளியால இருகிறவனும் ஜெயிலிற்குள்ள இருகிற மாதிரி தான் என்னை பார்த்தா உங்களுக்கு வடிவேல் மாதிரி இருக்கும் பட் உண்மையாக யாரேன்று என்ட வாயால அதை எப்படி சொல்லுறது வசபண்ணா :) .......என்னை தான் புலம்பினாலும் அதனை பார்த்து கருத்து எழுதி இருகிறீங்க ரொம்ப நன்றி இப்படி சில பேர் பார்த்து திருந்தினாலும் என்று தான் சரி அண்ணா நான் என்டபாட்டில புலம்புறேன் நீங்க உங்கபாட்டில தொடங்குங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அப்ப என்னப்பு முரளி என்ன ரஸ்யனாக்கும் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :lol:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அஜீவன் என்ன எழுத வந்தாரென்று விளங்கேல்ல, ஆனல் நான் எழுதினது அவருக்கு விளங்கவில்லை என்று மட்டும் தெரியுது. நான் அமெரிக்காவில தான் இருக்கிறன். ஆனால் அமெரிக்க டொலரை அப்படியே சாப்பிடுவதில்ல. அதைக் கொண்டு கடையில உணவு வாங்கித்தான் சாப்பிடுறது. அப்படி சாப்பாடோ அல்லது வேறென்னவாவதோ வாங்கும் போது மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் வரியும் கட்டுறன்.இது வருமான வரியை விட நான் மேலதிகமாக அமெரிக்க அரசுக்குக் குடுக்கும் வருமானம். டொலரை நான் வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு, அங்கே அவர்கள் அதைக் கடையில் அப்படியே கொடுக்கவோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ கிடையாது. அதை இலங்கை சட்டத்திற்கேற்ற மாதிரி இலங்கை ரூபாயாக மாற்றிக் கடையில் குடுத்து உணவோ என்னவோ வாங்கும் போது சிறிலங்காவுக்கு வரி அந்தப் பணத்திலிருந்து தான் போகுது. இது சிம்பிள் கேஸ். இப்போதைய சிறிலங்காவின் நிலையில் இன்னொரு அனுகூலமும் வெளிநாட்டுப் பணத்தால உண்டு. இப்போதைய விலைவாசியில், சனத்தின்ர கொள்வனவு செய்யும் சக்தியைக் (purchasing power) குறையாமல் வைச்சிருக்கிறது வெளிநாட்டு டொலரும் யூரோவும் தான்.கொள்வனவு செய்யும் சக்தி குறைஞ்சால் விளைவு பொருளாதார மந்தநிலை (recession).பிசினஸ் படுக்கிறது எண்டு லோக்கல் மொழியில சொல்வார்கள். காசு அனுப்புறது எங்கட ஆட்கள் சாப்பிட மட்டும் எண்டு அஜீவன் நினைச்சுக் கொண்டிருக்கிற மாதிரி விளங்குது. தவறென்றா மன்னியுங்கோ. (நான் இன்னும் சிறிலங்கன் கடவுச் சீட்டுத்தான், இந்த நாட்டுச் சட்டத்த மீறாதிருக்க வேண்டுமென்டா ஒரு பாஸ்போட் தேவை. மற்றபடி சிறிலங்காப் பாஸ்போட்ட நான் பெருமையாத் தூக்கிக் கொண்டு திரிய இல்ல.)

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :lol:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அஜீவன் என்ன எழுத வந்தாரென்று விளங்கேல்ல, ஆனல் நான் எழுதினது அவருக்கு விளங்கவில்லை என்று மட்டும் தெரியுது. நான் அமெரிக்காவில தான் இருக்கிறன். ஆனால் அமெரிக்க டொலரை அப்படியே சாப்பிடுவதில்ல. அதைக் கொண்டு கடையில உணவு வாங்கித்தான் சாப்பிடுறது. அப்படி சாப்பாடோ அல்லது வேறென்னவாவதோ வாங்கும் போது மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் வரியும் கட்டுறன்.இது வருமான வரியை விட நான் மேலதிகமாக அமெரிக்க அரசுக்குக் குடுக்கும் வருமானம். டொலரை நான் வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு, அங்கே அவர்கள் அதைக் கடையில் அப்படியே கொடுக்கவோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ கிடையாது. அதை இலங்கை சட்டத்திற்கேற்ற மாதிரி இலங்கை ரூபாயாக மாற்றிக் கடையில் குடுத்து உணவோ என்னவோ வாங்கும் போது சிறிலங்காவுக்கு வரி அந்தப் பணத்திலிருந்து தான் போகுது. இது சிம்பிள் கேஸ். இப்போதைய சிறிலங்காவின் நிலையில் இன்னொரு அனுகூலமும் வெளிநாட்டுப் பணத்தால உண்டு. இப்போதைய விலைவாசியில், சனத்தின்ர கொள்வனவு செய்யும் சக்தியைக் (purchasing power) குறையாமல் வைச்சிருக்கிறது வெளிநாட்டு டொலரும் யூரோவும் தான்.கொள்வனவு செய்யும் சக்தி குறைஞ்சால் விளைவு பொருளாதார மந்தநிலை (recession).பிசினஸ் படுக்கிறது எண்டு லோக்கல் மொழியில சொல்வார்கள். காசு அனுப்புறது எங்கட ஆட்கள் சாப்பிட மட்டும் எண்டு அஜீவன் நினைச்சுக் கொண்டிருக்கிற மாதிரி விளங்குது. தவறென்றா மன்னியுங்கோ. (நான் இன்னும் சிறிலங்கன் கடவுச் சீட்டுத்தான், இந்த நாட்டுச் சட்டத்த மீறாதிருக்க வேண்டுமென்டா ஒரு பாஸ்போட் தேவை. மற்றபடி சிறிலங்காப் பாஸ்போட்ட நான் பெருமையாத் தூக்கிக் கொண்டு திரிய இல்ல.)

ஜஸ்டின்

நீங்கள் முரளியை எதிர்க்கச் சொன்ன காரணங்களுக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கு சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஆக உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம்.

தயவுசெய்து இதனை நாட்டுப்பற்றென்றோ தமிழ்ப்பற்றென்றோ சொல்லி அவற்றை கேவலப்படுத்த வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்

நீங்கள் முரளியை எதிர்க்கச் சொன்ன காரணங்களுக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கு சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஆக உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம்.

தயவுசெய்து இதனை நாட்டுப்பற்றென்றோ தமிழ்ப்பற்றென்றோ சொல்லி அவற்றை கேவலப்படுத்த வேண்டாம்.

வசம்பு, அபிப்பிராயத்தில் மட்டுமன்றி விளங்கிக் கொள்ளும் திறனிலும் அஜீவனுக்கும் உங்களுக்கும் ஒற்றுமை உண்டு. :) நான் ஏதோ சொன்னால் நீங்கள் ஏதோ அமெரிக்காவில் வசிக்கும் காரணத்தை நான் சொன்னது மாதிரிப் பதில் பதிந்திருக்கிறீர்கள்.முரளிய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள இரு விடயங்களும் எப்படி ஒன்றுக்கொன்று முரன்படுகின்றது என்பது கூட எழுதிய புத்தனுக்கு புரிகின்றதா தெரியவில்லை. சேன் வார்ணேயின் சாதனை முரளியால் முறியடிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் புத்தன், சேன் வார்ணே நமது போராட்டத்திற்கு என்ன செய்தார் நீங்கள் கவலைப்படுமளவிற்கு.

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :lol:

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :D

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

Link to comment
Share on other sites

ஓமோம் சிங்கள அரசின் காலணி துடைச்சால்.. நீங்களும் பெரியாளா வரலாம்.... பரிசும் பாராட்டும் கூட ஒரு நாள் கிடைக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

யுனெஸ்கோவின் சகிப்புத் தன்மைக்கான விருதைப் பெற்ற முதலாவது தமிழர் ஆனந்தசங்கரி அவர்களை இட்டும் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் :lol:

Link to comment
Share on other sites

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

முதலில் புத்தர் பண்டைய தமிழர்களுக்கெதிராக சிங்கள மக்களுக்காதரவாகவும் பல சித்து வேலைகள் செய்து தமிழர்களை விரட்டியடித்தாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட புத்தரின் பெயரைப் புனைப்பெயராக வைத்துத் தமிழ்த் தேசியம் பேசும் தங்களுக்கு பேஷ் பேஷ். அதானுங்க பாராட்டுக்கள்.

முரளியைப் பொறுத்தவரை ஒரு அணியில் விளையாடியே ஒரு சாதனையைச் செய்ய முடியும். இலங்கையைப் பொறுத்தவரை உள்ள ஒரு அணியில் அவர் விளையாடி தனது தனிப்பட்ட சாதனையை அவர் செய்துள்ளார். நாளை சரித்திரத்தில் முரளியின் பெயர் பொறிக்கப்படுமேயன்றி சிங்கள அரசின் பெயரல்ல. முரளி கண்டி மைதானத்தில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து பல ஊடகங்கள் உங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்று சொல்லப்பட்ட ஏழை எளிய இந்திய வம்சாவளி மக்களிடம் செவ்வி கண்டார்கள். அவர்கள் எல்லோரும் பூரித்த முகத்துடன் முரளியின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே போற்றிப் புகழ்ந்தார்கள். காரணம் சாதனை படைத்தவர் தங்களிளொருவர் என்பதை புரிந்து கொண்டதால்.

புலம்பெயர் மக்களில் நீங்கள் குறிப்பிட்டது போல் 80 வீதமல்ல 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முரளியின் வெற்றியை பாராட்டி மகிழ்கின்றார்கள். அவர்கள் போற்றுவது முரளியென்ற தனிமனிதனின் வெற்றியை மட்டும் தான். அவர் சார்ந்த அணியையோ அல்லது அந்த அணி சார்ந்த அரசையோ அல்ல. ஆனால் உங்களைப் போன்ற 5 வீத்திற்கு குறைவானவர்களே எதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்ப்பவர்கள்.

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

உங்களது முட்டாள்த் தனமான ஒப்பீடுகளை என்னென்று சொல்வது. கதிர்காமர் அரசியல் சதுரங்கத்திற்காக அரசால் நியமிக்கப் பட்டவர். ஆனால் முரளியோ தனது தனிப்பட்ட சாதனைகளால் உலக அரங்கில் உயர்ந்து நிற்பவர். அவரையும் கதிர்காமரையும் உங்களால் எப்படி ஒப்பிட முடிகின்றது. ஓஓஓஓஓஓ நீங்கள் ஆய்வாளரல்லோ பேஷ் பேஷ். மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப் போடுவதில் நீங்கள் வல்லவரென்பதை நான் மறந்தே விட்டேன். மன்னிச்சுக்குங்க!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போராடும் ஏழை எழிய வெளிநாடு வர வசதியற்ற போரளிகளின் போராட்டங்களை வைத்து..

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்காக தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு பாகுபடுத்தி நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

Link to comment
Share on other sites

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்கான தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

நன்றி நெடுக் உங்கள் பதிவிற்கு

நான் பெரும்பான்மையான போராளிகளின் பொருளாததார நிலையையே குறிப்பிட்டேன். அதைவிட அப்போராளிகளின் தியாகத்தை என்றுமே நான் கொச்சைப் படுத்த முயன்றவனுமல்ல. அவர்களை வைத்து வெளிநாடுகளில் தம்மை வளர்க்க முயல்பவர்களையே நான் சாடியுள்ளேன்.

முரளிதரனை ஒரு திறைமை மிக்க வீரராகவே நாம் பார்க்கின்றோம். அவரை அரசியலோடு ஒப்பிட்டு போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்கள் யார் என்பது புரிந்தும் இது தேவை தானா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக் உங்கள் பதிவிற்கு

நான் பெரும்பான்மையான போராளிகளின் பொருளாததார நிலையையே குறிப்பிட்டேன். அதைவிட அப்போராளிகளின் தியாகத்தை என்றுமே நான் கொச்சைப் படுத்த முயன்றவனுமல்ல. அவர்களை வைத்து வெளிநாடுகளில் தம்மை வளர்க்க முயல்பவர்களையே நான் சாடியுள்ளேன்.

முரளிதரனை ஒரு திறைமை மிக்க வீரராகவே நாம் பார்க்கின்றோம். அவரை அரசியலோடு ஒப்பிட்டு போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்கள் யார் என்பது புரிந்தும் இது தேவை தானா??

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

Link to comment
Share on other sites

ஆனந்தசங்கரியை இதில் விட்டுவிடுவோம். ஆனந்த சங்கரி துரோகி. முரளியை துரோகி என்று நான் பாக்கவில்லை.

ஆனால் கதிர்காமரையும், முரளியையும் ஒப்பிடலாம்

சிறிலங்காவின் அரசியற்துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடிய தமிழர் கதிர்காமர்.

சிறிலங்காவின் விளையாட்டுத் துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடுகின்ற தமிழர் முரளிதரன்

இதிலே கதிர்காமரோ, முரளிதரனோ தம்மை தமிழர்கள் என்று தம்மை உணர்பவர்கள் அல்ல. அவர்கள் தம்மை சிறிலங்கன்களாகவே உணர்கிறார்கள். தமது தாய்நாட்டிற்காக விளையாடுகிறார்கள்.

இருவருடை உழைப்பும் பயன்படுவது சிறிலங்காவிற்குத்தான். அது மட்டும் அல்ல. இருவருமே எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்பட்டார்கள், பயன்படுகிறார்கள்.

ராஜதந்திரம் என்று வருகின்ற போது நாங்கள் கதிர்காமரிலிருந்தும் சில விடயங்களை கற்றுக்கொள்ளலாம். கிறிக்கட் என்று வருகின்ற போது முரளிதரனிடம் இருந்தும் இருந்தும் சில விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இவர்களுடைய வெற்றி குறித்து நாம் மகிழ்ச்சி அடைவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

Link to comment
Share on other sites

முரளியின் சாதனையை தனக்குச் சாதகமாக பயன்படுத்த முயலும் சிங்கள அரசின் பிரசாரத்தை ஏற்கனவே நெடுக் குறிப்பிட்டது போல் பல கேள்விகளை வைத்து பிரசாரமாக்கி நாமும் முறியடிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதமென்பார்கள். ஆனால் இங்கு சிலர் இயலாமையை வைத்துக் கொண்டு சொல்லுத் தான் தமக்கு ஆயுதம் என்று அடம்பிடித்தால் என்ன செய்ய முடியும்.

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

நன்றி நெடுக்

நான் ஏற்கனவே புரிந்திருந்தும் ஒரு சந்தேகத்தில்த் தான் கேள்வியாக்கினேன். இப்போது எனது சந்தேகமும் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு சொல்வது போல முரளிக்கும் கதிர்காமருக்கும் பல வேறு பாடுகள் உண்டு. ஆனால் பல ஒற்றுமைகளும் உண்டு. கதிர்காமர் ராஜதந்திரத் துறையில் திறமையாளராக இருந்தார். முரளி ஒரு உலக அபிமானம் பெற்ற விளையாட்டில் திறமையாளர். கதிர்காமர் வாழ்ந்த காலத்தில் அவரது துறையில் அவரை விஞ்சக் கூடியளவு எவரும் சிறிலங்காவில் இருக்கவில்லை. அந்தத் திறமையும் சிங்கள அடிவருடிப் போக்கும் சேர்ந்த போது அவர் தமிழர் போராட்டத்திற்கெதிரான நல்லதொரு ஆயுதமானார்.சிறிலங்காவில் தகுதியறிந்து நியமிக்கப் படும் ஒரே அமைச்சு வெளிநாட்டமைச்சு மட்டுமே, ஒரு தகுதியான தமிழர் தமிழர் விரோதப் போக்குடன் அப்பதவிக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்தார்.முரளி தெரிந்து தமிழர் விரோதமாக எதுவும் செய்யவில்லை.செய்வதற்கு அவர் அரசியலிலும் இருக்கவில்லை. ஆனால் அவர் சார்ந்த கிரிக்கட் விளையாட்டு எப்போதுமே இலங்கைக்கு ஒரு சர்வதேச முகமூடியாக இருந்தது.இந்த வெற்றியும் அப்படித் தான் பயன்படுகிறது. எனவே சிங்களப் பிரச்சாரத்திற்குத் தான் முரளி பெரிதும் பயன் படுகிறார். இந்த வகையில் தான் அவரைக் கதிரோடு சேர்த்து வைக்க முடியும்.தமிழர்கள் புறக்கணிப்பதால் முரளியின் சாதனை வரலாற்றில் இல்லாமல் போய் விடுமா எனக் கேட்கிறார்கள். அப்படி ஆகாது, அது எங்கள் நோக்கமும் அல்ல. ஆனால், சிறிலங்கா சார்பில் தமிழரொருவர் செய்யும் சாதனையையும் தமிழர்கள் கொண்டாடக் கூடிய நிலையில் இல்லை என்பதும் வரலாற்றில் பதியப் பட்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

Link to comment
Share on other sites

முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராகப் பார்த்து அவருக்கு ஒரு ரசிகராக இருப்பதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

கிரிக்கட் என்று வருகின்ற போது ஒருவர் ஜெயசூர்யாவிற்கும் ரசிகராக இருக்கலாம்.

அவர்களுடைய திறைமைகளை வியக்கலாம். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் "முரளி ஒரு தமிழன், அதனால் அவருடைய வெற்றி எனக்கு பெருமையை தருகிறது" என்று ஒருவர் சொல்கின்ற போதே அதற்குள் அரசியல் வந்து விடுகின்றது.

கிரிக்கட்டை கிரிக்கட்டாக மட்டும் பார்க்காது, அதில் விளையாடுபவர்களின் இன அடையாளங்களை தேடுவதுதான் அரசியல்.

ஆகவே முரளியை தமிழன் என்ற வகையில் பாராட்டுபவர்கள்தான் ஒரு தவறான அரசியலை இதற்குள் கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அவர்களே "விளையாட்டு வேறு, அரசியல் வேறு" என்று பேசுகின்ற வேடிக்கையும் நடக்கின்றது.

சிறிலங்காவின் தேசிய அணிக்காக விளையாடுகின்ற, சிறிலங்கா அரசின் அரசியற் பிரச்சாரங்களுக்கு பயன்படுகின்ற ஒருவருடைய வெற்றி குறித்து சில தமிழர்கள் பெருமையடைவதும், அதற்கு இனரீதியான காரணங்களை முன்வைப்பதும், இவர்களுக்கு தமிழர்களின் போராட்டம் குறித்த தெளிவு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இவ்விடயத்தை களத்தில் இணைத்தவர் தன் சுயதம்பட்டத்திற்காக தமிழன் என்பதற்காகத் தான் வாழ்த்த விரும்பவில்லை என அரசியலாக்கினார். அதன் பின் வாழ்த்த வந்தவர்கள் தனிப்பட்ட முரளியின் திறைமைகளைத் தான் வாழ்த்திச் சென்றார்கள். ஆனால் பின்பு வந்த சிலரே இதனை அரசியலாக்கி ஆதாயம் தேட முனைந்தார்கள்.

சிலருக்கு கருத்துக்கள் எழுதுவதிலும் தன் தவறான கருத்துக்களை நியாயப்படுத்தவதிலும் தான் குறைபாடுகள் உள்ளதென்றால் :D கண் பார்வையிலுமா?? :(

:lol: !!!!!!!!ஆண்டவா நீதான் களத்தை காப்பாற்றவேண்டும்!!!!!! :wub:

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

இல்லையே.ஏனெனில் கதிர்காமர் குலத்தை கெடுத்த கோடரிகாம்பு.தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகி.முரளி யாரை காட்டி கொடுத்தார்? தனது திறமையை காட்டி எவ்வளவோ தடைகளை தாண்டி தான் இந்த சாதனையை சாதிக்க அவரால் முடிந்தது.நினத்து பாருங்கள் அவுஸ்த்ரேலிய இனவாதிகள் ஒரு பக்கம்,சிங்கள இனவாதிகள் மறு பக்கம்.இவ்வளவையும் தாண்டி ஒரு தமிழ் வீரன் சாதனை படைக்கும் போது அவரை பாராட்டாமல் இருப்பது கவலைக்கிடமானது.எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் முரளியை பாராட்டாமல் விடுபவர்கள் இருந்தென்ன விட்டென்ன?

Link to comment
Share on other sites

கதிர்காமர் ஒரு போதும் தன்னை தமிழனாகக் கருதியது இல்லை. அவர் தமிழ் மொழியைப் பேசுவாரா என்று கூட யாருக்கும் தெரியாது. அவர் ஒரு சிறிலங்கன்.

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

அதே போன்று முரளியாலும் அணித் தலைவராக முடியவில்லை. அதற்கு காரணமும் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்ப்பதுதான்.

ஆகவே இருவருமே பல தடைகளை தாண்டியிருக்கிறார்கள். இருவருக்கும் தகுதி இருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் சிங்கள இனவாதம் அவர்களை உயர விடவில்லை.

கதிர்காமரும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்பட்டார். முரளிதரனும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்படுகின்றார்.

உண்மையை சொன்னால், நான் இருவருக்கும் ரசிகன்தான். கதிர்காமரின் ராஜதந்திரமும், முரளியின் பந்துவீச்சும் எனக்குப் பிடிக்கும்.

ஆனால் அவர்களுடைய வெற்றி குறித்து நான் பெருமிதமோ மகிழ்ச்சியோ கொள்ள மாட்டேன்.

அவர்களுடைய வெற்றி, எங்களுடைய பரப்புரைப் போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.