Jump to content

த்ரிஷா


Recommended Posts

அப்போ ஐஸ் அக்கா.?

அது குருவிகளின் அழகான அக்கா...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 534
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது குருவிகளின் அழகான அக்கா...!

அப்படி தான் சொல்லனும்... விவேக் ஓபராய்.. இருக்க..அபப்டி தான் வரும் வசனம்.. :wink:

அப்ப இவா... :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிரிப்பு...உண்மைதானே..! :wink: :P

இருக்கும் இருக்கும்.. யாருக்கு தெரியும்.. உண்மையை.. :wink:

Link to comment
Share on other sites

Aishwarya250.jpg

உங்களுக்கு உந்த டவுட்டு விட்டுப் போகாது...இந்தா கேட்டுப்பாருங்கோ அக்காவ...! :P :wink:

Link to comment
Share on other sites

Aishwarya250.jpg

உங்களுக்கு உந்த டவுட்டு விட்டுப் போகாது...இந்தா கேட்டுப்பாருங்கோ அக்காவ...! :P :wink:

:P :P மின்னஞ்சல் பண்ணியிருக்கு. பதில் வந்ததும் சொல்லுறேன். :lol:

Link to comment
Share on other sites

அக்காவுக்கு கொஞ்சம் என்றாலும் நல்ல மனசிருக்கு...நிச்சயமா அவங்க பிசி இல்லாட்டிப் பதில் போடுவாங்க...ஆனா உங்கள நம்பேலாதே...அதை மாத்தி எழுதிப்போட்டுக் காட்டுவியள்..பெண்கள் ஆச்சே...! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு உந்த டவுட்டு விட்டுப் போகாது...இந்தா கேட்டுப்பாருங்கோ அக்காவ...!

டவுட்டா யாருக்கு.. நாங்க சும்மா சொன்னம் பாவம் அக்கா.. அவங்களை கஸ்டப்படுத்தாதீங்க.. அவங்க பணி தொடரட்டும். :wink:

Link to comment
Share on other sites

அக்காவுக்கு கொஞ்சம் என்றாலும் நல்ல மனசிருக்கு...நிச்சயமா அவங்க பிசி இல்லாட்டிப் பதில் போடுவாங்க...ஆனா உங்கள நம்பேலாதே...அதை மாத்தி எழுதிப்போட்டுக் காட்டுவியள்..பெண்கள் ஆச்சே...!

அண்ணா தங்கை மீது இவ்வளவு டவுட்டோ? பெண்கள் எல்லோரிடமும் சந்தேகிக்கலாமா அண்ணா? அதுவும் எதையும் தீரவிசாரித்து நியாயத்தின் பக்கம் இருக்கும் குருவியண்ணாவா? :oops: :cry: :lol: :oops: :cry: :lol:

Link to comment
Share on other sites

பெண்களை எந்தளவும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக்களமே சாட்சியானாப் பிறகு யாரையும் நம்ப நாங்க தயாரில்லை...அதற்கான அவசியமும் இல்லை...அதுக்காக நீங்க வருத்தப்படாதேங்கோ...! :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை எந்தளவும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக்களமே சாட்சியானாப் பிறகு யாரையும் நம்ப நாங்க தயாரில்லை...அதற்கான அவசியமும் இல்லை...அதுக்காக நீங்க வருத்தப்படாதேங்கோ...!

இந்தக்களம் எப்படி சாட்சியானது.. அது சரி களத்தில உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்யது பெண் தான் என்று எப்படி தெரியும்..?? :wink:

Link to comment
Share on other sites

இந்தக்களம் எப்படி சாட்சியானது.. அது சரி களத்தில உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்யது பெண் தான் என்று எப்படி தெரியும்..?? :wink:

நிச்சயமாத் தெரியும் பெண்களைவிட இப்படிக் கேவலம் எவரும் செய்யமாட்டினம்...! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

இந்தக்களம் எப்படி சாட்சியானது.. அது சரி களத்தில உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்யது பெண் தான் என்று எப்படி தெரியும்..?? :wink:

நம்பிக்கையே வாழ்க்கை. பெண்கள் நாமத்தில் வந்து களத்தில் மற்றவர்களுக்கு நாமம்போட்டால் ............................... :evil:

ஆனால் என்னைப்பொறுத்தளவில் நான் யாருக்கும் தீங்கு செய்யவுமில்லை யாரையும் ஏமாற்றவுமில்லை. ஏமாற்றவுமாட்டேன். ஏமாறவும்மாட்டேன். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாத் தெரியும் பெண்களைவிட இப்படிக் கேவலம் எவரும் செய்யமாட்டினம்...!

என்ன செய்தது என்று சொல்லுங்க முதலில.. :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின் சொந்த சோகத்தை கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள். என்றாலும் அவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ஏதோ உலக நடைமுறையென்று திணிக்க முயற்சிப்பது நன்றாக இல்லை. :lol:

Link to comment
Share on other sites

குருவிகளின் சொந்த சோகத்தை கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள். என்றாலும் அவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ஏதோ உலக நடைமுறையென்று திணிக்க முயற்சிப்பது நன்றாக இல்லை. :lol:

இந்தக்களத்தில் என்றுதானே கறிப்பிட்டுள்ளார். அதெப்படி சொந்தக்கதையாகும்? :?: :?

Link to comment
Share on other sites

குருவிகளின் சொந்த சோகத்தை கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள். என்றாலும் அவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ஏதோ உலக நடைமுறையென்று திணிக்க முயற்சிப்பது நன்றாக இல்லை. :lol:

நாங்க என்ன வல்லாதிக்க அரசாட்சியா நடத்திறம் திணிக்க...நாங்க எங்க கருத்தைச் சொல்லுறம் எடுக்க விரும்பினா எடுங்க...மாற்றுக் கருத்திருந்தா முன்வையுங்க...இல்ல விடுங்க...இதில திணிப்புக்கு எதுவும் இல்ல...! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சொல்லுங்க.. கேக்கிறம்.. யார் உங்களை ஏமாற்றினாங்க..?? :?:

Link to comment
Share on other sites

சரி சொல்லுங்க.. கேக்கிறம்.. யார் உங்களை ஏமாற்றினாங்க..?? :?:

ஒருத்தரும் இல்லையே...சும்மா சொன்னம்...நம்பி ஆளாளுக்கு ஏதோதோ எழுதுறீங்க...! இதெல்லாம் ஒரு பரீட்சை...நீங்க எல்லாம் குருவிகள் பற்றி உண்மையா என்ன நினைக்கிறீஙக் என்று அறியத்தான்...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்டி வண்டியாய் பூச்சுத்திறீங்க.. :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

ஒருத்தரும் இல்லையே...சும்மா சொன்னம்...நம்பி ஆளாளுக்கு ஏதோதோ எழுதுறீங்க...! இதெல்லாம் ஒரு பரீட்சை...நீங்க எல்லாம் குருவிகள் பற்றி உண்மையா என்ன நினைக்கிறீஙக் என்று அறியத்தான்...! :P :wink: :lol:

சும்மாவா? குருவிகளண்ணா சும்மாவும் சொல்லுறனிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் குருவியண்ணா இப்படி தான் அடிக்கடி கதை விடுவார்.. சின்னனா அப்படியா குருவி :wink: :lol:

Link to comment
Share on other sites

ம் குருவியண்ணா இப்படி தான் அடிக்கடி கதை விடுவார்.. சின்னனா அப்படியா குருவி :wink: :lol:

ஏதோ தெரியாமாதிரிக் கேக்கிறீங்க...! :wink: :P

Link to comment
Share on other sites

ஏதோ தெரியாமாதிரிக் கேக்கிறீங்க...! :wink: :P

அக்கா அண்ணா நாளை சந்திப்போம்.

bye bye takecare :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.