Jump to content

ஆண்களுக்கு மீசை அழகா?


Recommended Posts

ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:wub:

Link to comment
Share on other sites

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :lol::wub:

:D இதுக்குப் பதில் சொல்ல குருவியண்ணா தான் உகந்தவர். அவர் இப்ப எங்கேயோ. ம்ம் ம்ம் எல்லாம் காலம்.

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :blink::huh::lol::D ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :D:blink::huh::lol: ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்பாணத்தில் இருந்து மீசையோட கொழும்பிற்கு படிக்க போனனான் அப்ப அந்த வீட்டில் இருந்த முதியவர் தம்பி இந்த மீசையை எடுத்து போடு பார்க்க தமிழன் மாதிரி இருக்கு உங்க பிரச்சினைகுள்ள ஏன் மாட்டுபடுவான் என்று அறிவுரை கூறினார். :wub:

Link to comment
Share on other sites

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:blink::wub:

:huh::lol::D:lol::lol::( பெரிய கண்டுபிடிப்பு.

எனக்கு வேணும்தான். :D

Link to comment
Share on other sites

ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :blink: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு :D !!நிலா அக்கா மீசை இல்லாத ஆண்கள் முகம் தான் வடிவே அப்ப பேபி முகம் அழகில்லை என்று சொல்லுறது போல இருக்கு :lol: !!நுணாவிலன் அண்ணா உங்களுக்கு மீசை இருக்கோ சொல்லவே இல்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :huh:

சபேஷ் மாமா நித்தாவால எழும்பி வந்துட்டேன் ஆமாம் நான் பச்சை பாலகன் தான் அது சரி மாமாவிற்கு மீசை இருக்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :wub: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

Link to comment
Share on other sites

மீசைதான் ஆண்மைக்கு அழகு. :wub::D

நரைத்த மீசை அதை விட அழகு...சத்தியாமாய் என்னை சொல்ல வில்லை பாருங்கோ....

Link to comment
Share on other sites

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

வெற்றிவேல் அண்ணா வீட்டை அம்மா என்று தான் கூப்பிடுறனான் "மம்மி: என்று கூப்பிட்டா அம்மாவிட்ட ஏச்சு தான் விழும் :D இங்கே சும்மா நம்ம கந்தப்பு தாத்தாவை டென்சன் ஆக்க தான் வெற்றி அண்ணா :huh: !!நாம இங்கே தான் மம்மி என்று எழுதுறோம் ஆனா இங்கே தமிழ் என்று சொல்லுறவை எல்லாம் என்ன செய்யீனம் என்று நேக்கு தானே தெரியும் :wub: !!நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா!! :blink:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

கள்ளவாக்கு போட ஏலாம் போயிட்டோ நுணாவிலன் அண்ணா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நுணுக்கம்! அப்பிடிக் கூப்பிடலாமா? அனுமதி பிளீஸ்

ஆமா நலமோடு வாழும் பகுதிக்கும் மீசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆதிக்கு யோசிச்சு யோசிச்சு மூளையும் நரம்பும் களைச்சுப் போச்சு....

Link to comment
Share on other sites

நானும் எங்கே போடலாம் என்றுதான் யோசித்து பார்த்தேன்.ஊரிலே பெரிய மீசை வைச்ச ஆட்கள் கூழ் குடிக்கேக்குள்ளே பார்த்திருக்கிறேன்.மீசை எல்லாம் பிரட்டி அடிச்சு ....அந்த கண்றாவியை பார்க்க முடியவில்லை.ஆகவே யாராவது இந்த வழியில் யோசிக்கிறாங்களோ என்று பார்த்தனான்.அது தான் இங்கு இணைத்துள்ளேன் :):D:)

Link to comment
Share on other sites

நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:)

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

Link to comment
Share on other sites

:):) ஒரு காலத்திலை ஏனடா மீசை வளருதில்லையெண்டு கவலை இப்ப இது ஏண்டா வளருது எண்ட கவலை. :D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

ஓ.. இந்தக் கணக்கை சரியெய்யத்தான் பெண்களுக்கு முளைக்குதோ...! இப்பதான் விளங்கிச்சிது..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

அதுவா.. அது ஏனென்னா.. காலு கையி.. முகமு.. தலையை மட்டும் மறந்திட்டாங்க.. என்று எல்லா இடமும் உள்ள மயிர்களை மழுச்சி எறிஞ்சா தங்கட வடிவு கூடுமாம் என்று மழுக்கினம் பெண்கள். பாத்தாங்க ஆண்கள் சேவ் பண்ணிப் பண்ணி முகம் பொலிவாகிறாங்க.. பொறாமை தாங்க முடியல்ல.. உடன தாங்களும் இல்லாத பொல்லாத இடமெல்லாம் மழுயல் தான்..! :D:)

Link to comment
Share on other sites

என்னங்கடா இது மீசையில துவங்கி இப்ப சப்ஜெக்ட் வேற எங்கையோ போகிது.

ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி உடலில் உள்ள உரோமங்களை அகற்றுவது மேலைநாடுகளில் ஒன்றும் புதுசு இல்லை. முக்கியமாக சுகாதார காரணங்களிற்காக இப்படி செய்கின்றார்கள். அழகாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு காரணம்.

மற்றது, சேவ் எல்லாம் எடுத்து கஸ்டப்படத் தேவை இல்லை. லேசர்கதிர் மூலம் நிரந்தரமாக உரோமங்களை உடலில் இருந்து அகற்ற முடியும். உடலில் உள்ள உரோமங்களை முழுதாக அகற்ற கனடாக் காசில் சொல்வதானால் சுமார் $1,500 செலவாகும். பெண்கள் மட்டுமன்றி இங்கு ஆண்களும் அதிகளவில் இவ்வாறு உடலில் உள்ள உரோமங்களை அகற்றுகின்றார்கள்.

எனக்கும் யாராவது $1,500 காசு தந்தால் நானும் எண்ட உடலில தேவை இல்லாத இடங்களில் உள்ள உரோமங்களை அகற்ற ஆயத்தமாய் இருக்கிறன்.

கீழ சில படங்கள் இருக்கிது பாருங்கோ.

permanent_laser_hair_removal.jpg

hairpic.jpg

male-back-before-and-after.jpg

manchest2.jpg

laser4.jpg

back2.jpg

picture-03.jpg

ஆங்கிலம் தெரிஞ்ச ஆக்கள் மேலதிக தகவல்கள இஞ்சபோய் வாசியுங்கோ.. http://en.wikipedia.org/wiki/Laser_hair_removal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் உள்ள முடிகளை செயற்கைத்தனமாக அகற்றுவதில் உள்ள சுகாதாரக் காரணிகள் என்ன..??! முகத்தில் உள்ள முடிகளை தவிர..!

தோலில் உள்ள முடிகள் மனிதனின் ஓர்சீர்த்திடநிலையை (Homeostasis).. அதாவது உடல்வெப்பச் சீராக்கலில் மிக முக்கிய பங்காற்றுகிறது..! மனித உடலைச் சுற்றி ஒரு காற்றுப்படையை சிறைபிடித்து வைக்க அது உதவுகிறது. இதன் மூலம் தோலின் புறச்சூழல் அதிக மாற்றமின்றி உடலின் வெப்பநிலையை அண்மித்திருக்க செய்யப்படுகிறது. குறிப்பாக காலநிலை மாற்றங்களோடு உடலின் ஓர்சீர்த்திடநிலையை கட்டிக்காக்கும் பணியில் இந்த உரோமங்களுக்கு முக்கிய பணி இருக்கிறது..!

அழகு என்று சொல்லி உரோமத்தை அகற்றுகின்றனர். மயிர்க்கணுக்களில் எண்ணைச் சுரப்பிகள் உள்ளன. அவைதான் தோல் உலராமல் இருக்க எண்ணையை சுரக்கின்றன. இந்த எண்ணையில் உள்ள anti microbial agents நுண்ணங்கிகள் தோலில் ஏற்படுத்தும் தொற்றை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உரோமங்களை அகற்றும் போது மயிர்க்கணுக்களும் சேதமாக வாய்ப்புள்ளது. இதனால் தோல் உலர்வடையவும் இதன் மூலம் பல பாதகமான பின் விளைவுகள் நேரவும் வாய்ப்பு ஏற்படும். அதற்கு பரிகாரமாக கிறீம்களை தருவர். கிறீம்களின் பாவனை தோலில் உள்ள வியர்வைச் சுரப்பித் துவாரங்களை மூடுவதால் மனித உடலின் சீரான உடற்தொழிபாட்டில் குழப்பங்கள் நேர இடமளிக்கப்படுகின்றன.

ஆக உரோமம் அகற்றக் காசு.. பின் தோலைப் பராமரிக்க வழங்கும் செயற்கை கிறீம்களின் வியாபாரத்தால் காசு.. ஆக மொத்தத்தில் மனிதனை அழகுபடுத்திறன் என்று இயற்கையான உடற்பாதுகாப்புச் செயற்பாட்டினை சீரழிச்சு வியாபாரம் செய்யுறாங்க. படிச்ச கூட்டம் முதல் படிக்காதது வரை அழகின் ரசனை மட்டத்தை இறக்கி.. உடல் உரோமத்தில போய் நிற்கிறது.. இது ரெம்ப வேடிக்கையானது..!

அண்மைய பிரித்தானிய விஞ்ஞான பாட வினாத்தாள்களில் இந்த உரோமம் அகற்றுதலின் பின்னணியில் எழும் கிறீம்களின் பாவனை எவ்வாறு தோலின் செயற்பாடுகளை பாதிக்கின்றன என்பது குறித்தான வினாக்களை அவதானிக்க முடிகிறது. உலகம் வியாபாரத்துக்க சிக்கிக் கிடந்தாலும்..சிந்திக்கவும் செய்கிறது என்பதற்கு இது நல்ல சான்று..!

பொதுவாக ஆண்கள் முக முடி மற்றும் சில இடங்களைத் தவிர உடல் முடி அகற்றுவது குறைவு. பெண்கள் தான் முகத்தில முடியில்லை எண்ணாக் கூட முகப்பொலிவு நாடி மழிக்கின்றனர். நான் நேரடியா அவதானிச்சிருக்கிறன் கேட்டும் இருக்கிறன். பெண்கள் சரியான லூசுகளோ என்று கூட நினைக்கும் படி... அவர்களின் சில நடத்தைகள் அமைந்திருக்கின்றன.

உடலில் உள்ள உரோமங்களால் என்ன சுகாதாரக் கேடு.. என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா.. கலைஞன்..???! :):lol:

Link to comment
Share on other sites

இந்த குளிரிக்கையும், வெக்கையுக்கையும் நாங்கள் ஹீட்டரையும் ஏசியையும் பாவிக்கிறம். நீங்கள் சொன்னமாதிரி உரோமம் ஒரு சீர்த்திடநிலையை ஏற்படுத்த காட்டுமனிதனுக்கு உதவக்கூடும். இஞ்ச மைனஸ் மூண்டு துவக்கம் மைனஸ் பதினைஞ்சு டிகிரியுக்க ஜக்கட்ட போட்டு, ஹீட்டருக்க இருந்தால் ஒழிய இல்லாவிட்டால் எங்கட கதை காலி. இத மாதிரி வெக்கை காலத்தில ஏசி...

மொடேர்ன் மனிதன் உரோமங்களை நம்பி வாழவில்லை. எல்லாம் பிசினசு உலகம். பல்லைக் காட்டினால் பலகோடி கிடைக்கும். உம்மெண்டு வாயை வச்சு இருந்தால் போலீசு பயங்கரவாதி எண்டு விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகும்.

இப்படியான நிலமைகளில உரோமங்கள வளர்த்து காட்டுமிராண்டிகள் மாதிரி மற்ற ஆக்கள பயப்படுத்தாமல் நாகரீகமான மனிதனா டீசண்டா (ஆகக்குறைந்தது உடல் தோற்றத்திலாவது) இருக்கலாம்.

உரோமம் சாப்பாட்டுக்க விழுந்தால், போகக்கூடாத இடத்துக்க போனால் எல்லாம் சுகாதாரக் கேடுதான். இதுபற்றி மேலதிகமாக உங்களுக்கு விளக்கமா சொல்லி நிருவாகத்திடம் நான் வெட்டு வாங்கமுடியாது.

உரோமம் இல்லாமல் வழுக் வழுக் எண்டு உடம்பு இருந்தால் அதிலும் ஒரு சுகம் உள்ளது. கண்டபடி உடம்பை சொறியத் தேவையில்லை. இலகுவாக சவுக்காரம் போட்டு குளிக்கலாம். உடம்பில் ஊத்தை கிலோக் கணக்கில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருக்காது.

உங்களுக்கும் விருப்பம் எண்டால் லேசர் கதிர் மூலம் உரோமங்களை அகற்றி பாருங்கோ. வெட்கம் எண்டால் சொல்லுங்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து போவம். ஆனா என்ன இதுக்கு ஒரு $3,000 செலவாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.