Jump to content

vectone TV


Recommended Posts

எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது.

:lol::(:lol::lol:

மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

சட்டி திருப்பணுமா? திருப்பினா சண், கே டிவி, ரிரிஎன், தீபம் எல்லாம் போய்விடுமே?

Link to comment
Share on other sites

3 LMP வாங்கி போட்டும் பாவிக்கலாம் அல்லது மோட்டர் போட்டு தேவையின் போது திருப்பியும் பாவிக்கலாம் :lol::(:lol::lol:

Link to comment
Share on other sites

அது எப்படி இணைப்பது அதனை விளக்கமாக சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படி இணைப்பது அதனை விளக்கமாக சொல்லுங்களேன்.

என்ன எல்லாம் யாழ்களத்திலே சொன்னால் அவரின் பிழைப்பு என்ன ஆகிறது.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டி திருப்பணுமா? திருப்பினா சண், கே டிவி, ரிரிஎன், தீபம் எல்லாம் போய்விடுமே?

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எண்டால் ஒண்டும் செய்யேலாது

Link to comment
Share on other sites

வணக்கம்,

அதுசரி யார் அது புதிசா ஒருத்தர களத்துக்கு கூட்டி வந்திருக்கீங்க?

அன்புடன்

விடுரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

அதுசரி யார் அது புதிசா ஒருத்தர களத்துக்கு கூட்டி வந்திருக்கீங்க?

அன்புடன்

விடுரன்

எல்லருமே கண்ணுவைக்கிறியள்.. சரி இல்லை இது..சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

இந்த 28 பாகை விளையாட்டு ஒரு வித தந்திர விளையாட்டுப்போலுள்ளது.

28 பாகை ஓசிக்காக சட்டியை திருப்பினால் ரிரிஎன் தீபம் போன்றவை விளம்பரத்திற்காகவோ அல்லது நல்லநாள் பெருநாளுக்கோ விடும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போய்விடும்.அதனை விட இலவசமாக வெளிவரும் அத்தனை வானொலிகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிடவேண

Link to comment
Share on other sites

எல்லருமே கண்ணுவைக்கிறியள்.. சரி இல்லை இது..சொல்லிட்டன்

என்ன பெரிய ஆட்டோகிராப் சேரன் என்ற நினைப்போ ???? :P :P :P

Link to comment
Share on other sites

இந்த 28 பாகை விளையாட்டு ஒரு வித தந்திர விளையாட்டுப்போலுள்ளது.

28 பாகை ஓசிக்காக சட்டியை திருப்பினால் ரிரிஎன் தீபம் போன்றவை விளம்பரத்திற்காகவோ அல்லது நல்லநாள் பெருநாளுக்கோ விடும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போய்விடும்.அதனை விட இலவசமாக வெளிவரும் அத்தனை வானொலிகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிடவேண

Link to comment
Share on other sites

என்ன எல்லாம் யாழ்களத்திலே சொன்னால் அவரின் பிழைப்பு என்ன ஆகிறது.... :lol:

லண்டன் முழுக்க அவரா பூட்ட போகின்றார்? இது பெரிய சந்தை, தகவல்களை பகிர்ந்து கொள்வதால் அவர் தனது பிழைப்பை இழக்கப் போவதில்லை,

Link to comment
Share on other sites

மதன் எனக்கு இலண்டனிலும் ஏஜண்டுகள் இருக்கலாமல்லவா?? சும்மா நகைச்சுவைக்காக. நீங்கள் இலணடனிலிருப்பதால் Sky chanel மூலம் வெக்டோன் தொலைக்காட்சியை பார்க்கமுடியும். இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு வெக்டோன் தொலைக்காட்சியின் அலுவலக தொலைபேசிஇல (0)207 517 43 00. :idea: :idea: :lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பெரிய ஆட்டோகிராப் சேரன் என்ற நினைப்போ ???? :P :P :P

அட என்மேலை இல்லை அதலை நிக்கிற பொண்ணுமேலை நீங்கள் எண்டா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெக்டோன் க்கு ரசிகர்கள் கனபேர் போல கிடக்கு.. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க நம்ம தம்பி சேரனைவிட நல்லாய் தான் இருக்கார்.. மச்சாள் கு}ட கோபிக்கா மாதிரியிருக்கா பிறகு எதற்கு நினைக்கனும்.. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய

LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.

யாராவது இதை புரிந்து கொண்டால் ஒரு படம் வரைந்து இiணைத்துவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.

முன்னால்

Link to comment
Share on other sites

நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய

LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.

***********

*******நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

Link to comment
Share on other sites

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா சட்டலைற் சட்டிக்கையும் உங்கடை சண்டையா???? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய

LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.

யாராவது இதை புரிந்து கொண்டால் ஒரு படம் வரைந்து இiணைத்துவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.

முன்னால்

விளக்கத்திற்கு நன்றி. இந்த துறையில் இருப்பவர்கள் இது குறித்த மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

Link to comment
Share on other sites

வணக்கம்,

தமிழ் தொலைகாட்சி இணையம் தான் தமிழனோட கடசிவரைக்கும் வரும். மற்ற இரண்டும் துன்பம் வரும் போது வருவினம். வந்து எட்டி பார்த்துட்டு போய்விடுவினம். எனவே அரசிய நம்பி மனைவிய விடுகிற விளயாட்டு வேண்டாம்.

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.