Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: நீதானே நீதானே
படம்:மெரசல்
பாடியவர்கள்: ஏ.ஆர் ரகுமான், செரியா கோசல்
இசை: ஏ.ஆர் ரகுமான் 
வரிகள்: விவேக்

 


 

Link to comment
Share on other sites

 

பாடல்: மாச்சோ என்னாச்சோ
பச்டம்:மெரசல்
இசை: ஏ ஆர் ரகுமான்
பாடியவர்கள்: சிட் சிறிராம், சுவேதா மோகன்
வரிகள்: விவேக்

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்:தேனி காற்றோரம்
படம்: வணக்கம் சென்னை
இசை: அனிருத்
பாடியவர்கள் அனிருத், பிரகதி
வரிகள்:கார்க்கி

 

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்:கொஞ்சி பேசிட வேணாம்
திரைப்படம்:சேதுபதி
இசை:நிவாஸ் பிரசன்னா
பாடகர்கள்:சித்ரா , ஸ்ரீராம் பார்த்தசாரதி
வரிகள்:நா.முத்துகுமார்

 

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: உலக வாயாடி
படம்: கருப்பன்
இசை: டி. இமான்
பாடியவர்: பெனி     தயாள்
வரிகள்: யுகபாரதி

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: பச்சை  உடுத்திய காடு
படம்: வனமகன்
இசை: ஹரிஸ் யெயராஜ்
பாடியவர்கள்: அபேய் ; ஹரிணி
வரிகள்: கார்க்கி

 

 

Link to comment
Share on other sites

பாடல்: சொடக்கு மேலே
படம்: தானா சேர்ந்த கூட்டம்
இசை: அனிருத்
பாடியவர்:அந்தோனி தாசன்

 

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

பாடல்: கல்யாண வயசு
படம்:கோலமாவு கோகிலா
இசை அமைத்து பாடியவர்: அனிருத்
வரிகள்:சிவகார்த்திகேயன்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்:யாரடி நீ மோகினி
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயண்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடல்: குறும்பா
படம்: ரிக் ரிக் ரிக்
இசை: டி. இமான்
பாடியவர்: சிட் சிறிராம்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: தாபங்களே ரூபங்களாய்
படம்: 96
இசை:கோவிந் வசந்தா

 

 

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா
காலம் வினாக்கள்தானா
போதும்
அருகினில் வரமணமுறிகியதல்
கறையுதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே,

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

 

பாடல்: I miss you miss you da
படம்:சக்கரை கட்டி
பாடியவர்: சின்மயி &  Indai Haza
இசை: ஏ.ஆர். ரகுமான்

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடல் நீல மலைச்சாரல்
இசையமைத்து பாடியவர்  ஏ ஆர் .ரகுமான்

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மலைச்சாரல்……

வானம் குனிவதிலும்

மண்ணைத் தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்து படும்

ஞானப் பெருவெளியில் ஒரு

ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விரித்திருந்தேன் நான்

இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டுக் குருவியன்று

சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல்

என்னை வா வா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒற்றைச் சிறுகுருவி நடத்தும்

ஓரங்க நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒரு நாள் கனவு

இது பேரற்ற பேருறவோ….

யார் வரவோ…….

நீ கண் தொட்டுக்

கடந்தேகும் காற்றோ

இல்லைக் கனவினில் நான்

கேட்கும் பாட்டோ

இது உறவோ…..

இல்லைப் பரிவோ…

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

ந ந ந ந நனனன…

அலகை அசைத்தபடி பறந்து

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் சற்றே

உயரப் பறந்ததுவே…

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

முகிலினம்

சர சர சரவென்று கூட

இடி வந்து

பட பட படவென்று வீழ

மழை வந்து

சட சட சடவென்று சேர

அடை மழைக் காற்றுக்குக்

குடையில்லை மூட

வான வெளி…

மண்ணில் நழுவி

விழுந்ததென்ன

திசையெல்லாம்

மழையில் கரைந்து

தொலைந்ததென்ன

சிட்டுக் குருவி பறந்த

திசையும் தெரியவில்லை

விட்டுப் பிரிந்து விட்டேன்

பிரிந்த வேதனை

சுமந்திருந்தேன்…..

விட்டுப் பிரிந்தேன் பிரிந்தேன்

உயிர் நனைந்தேன்

அந்தச் சிறுகுருவி

இப்போது அலைந்து

துயர் படுமோ…துயர் படுமோ

இந்த மழை சுமந்து

அதன் றெக்கை

வலித்திடுமோ….வலித்திடுமோ

காட்டில் அந்நேரம்

கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக்

குருவி கும்மியடித்ததுகாண்

சொட்டும் மழை சிந்தும்

அந்தச் சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப் போனவனை

எண்ணி எண்ணி அழுதது காண்

Link to comment
Share on other sites

பாடல்:கண்ணான கண்ணே
படம்:விசுவாசம்
இசை டி இமான்
பாடியவர் சிட் சிறிராம்
வரிகள் கவிஞர் 

 

 

 

Link to comment
Share on other sites

 பாடல்: வானே வானே
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிகரன்
படம்: விசுவாசம்

 

Link to comment
Share on other sites

பாடல்: ரெளடி பேபி
படம்: மாரி2
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: தனுஸ்
பாடியவர்கள்: தனுஸ், டீ

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 3 months later...
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா.
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா
குலேபா…. குலேபா….
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
சோகாமா சோகாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே….விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….
ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா.
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா.
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா
ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா.
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…
கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா
குலேபா……குலேபா .
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
Source: Musixmatch
Songwriters: ku. karthick / vivek - mervin

 

Link to comment
Share on other sites

 

பாடல்: அன்பே பேரன்பே
படம்: NGK
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செரியா கோசல், சிட் சிறிராம்
வரிகள்: உமா தேவி

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: ஒக்சிஜன் தந்தாயே
இசையமைத்து பாடியவர்: கிப்பொப் தமிழா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: இணையே என் உயிர் துணையே
படம்:தடம்
பாடியவர்கள்: சிட் சிறிராம், பத்மலதா
இசை:அருண் ராஜ்
வரிகள்:மதன் கார்க்கி

 

 

 

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
தேனீரில் தேன் கூடுமே


 
துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கயில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இமையினலே
நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இமையினிலே
நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: கண்ணே கண்ணே
படம்:அயோக்கியா
இசை: சாம் சி.எஸ்
பாடியவர்:அனிருத்

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்:வெள்ளை கனவொன்று
படம்:புரியாத புதிர்
பாடியவர்கள்:கரிகரன், கரிணி
இசை:சாம் C.S
வரிகள்:ரஞ்சித் ஜெயக்கொடி

 

 

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி...


மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம்  மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?

இரு கரங்களியிடையே  இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..

உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..

ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..

Link to comment
Share on other sites

பாடல்: மச்சக்கண்ணி
படம்:சீமராஜா
பாடியவர்: டி.இமான்
இசை:சாம் டி.இமான்
வரிகள்:யுகபாரதி

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.