Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: கண்ணதாசா கண்ணதாசா

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...

அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...

நான் உன்னை காதலிக்கிரேன்..

மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்

நான் உன்னை காதலிக்கிரேன்

உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்

கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்

நான் இங்கு காத்திருக்கிரேன்

காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்

நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

Link to comment
Share on other sites

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

(வீசும் காற்றுக்கு...)

என்னையே திறந்தவள் யாரவளோ?

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?

வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..

மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

மேகமே மேகமே அருகினில் வா..

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

(வீசும் காற்றுக்கு...)

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...

விழிகள் முழுதும்.. நிழலா இருளா..

வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..

சருகென உதிர்கிறேன் தனிமையிலே..

மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

(வீசும் காற்றுக்கு...)

மேகம் போலே என் வானில் வந்தவளே..

யாரோ அவள்.. நீதான் என்னவளே..

மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..

உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

(வீசும் காற்றுக்கு...)

படம்: உல்லாசம்

இசை: கார்த்திக் ராஜா

பாடியவர்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

Link to comment
Share on other sites

பாடல்: காதல் கொண்டேன்

படம்: மனசு இரண்டும்

பாடியவர்: சங்கர் மகாதேவன்

Link to comment
Share on other sites

 

அழகிய அசுரா அழகிய அசுரா

அத்துமீர ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

(அழகிய அசுரா..)

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி

குட்டி குட்டி மாலை ஆக்குவேன்

புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்

மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று

உன்னை அடைவேன்

(அழகிய அசுரா..)

கடல் நீலத்தில் கண்கள்

கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்

கருங்கூந்தலின் பெண்கள்

தொட்ட காரியம் வெற்றி ஆகும்

உச்சந்தலையில் உள்ள

என் அர்ஜுனா மச்சம் சொல்லும்

என்னை சேர்பவன் யாரும்

அவன் சகலமும்

பெற்று வாழ்வான் என்று

(அழகிய அசுரா..)

கனாவொன்றிலே நேற்று

ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்

நகம் பத்திலும் பூக்கள்

மாறி மாறியே பூக்க கண்டேன்

விழுகும் போதே வானில்

ஏறி நட்சத்திரத்தை கண்டேன்

நிகழும் யாது நன்றாய்

தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்

(அழகிய அசுரா..)

படம்: விசில்

இசை: D இமான்

பாடியவர்: அனிதா சந்திரசேகர்

Link to comment
Share on other sites

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..

(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..

மார்கழி பூக்கள் என்னை தீண்டும்

நேரமே வா

தேன் தரும் மேகம் வந்து போகும்

சிந்து பாடும் இன்பமே

ரோஜாக்கள் பூமேடை போடும்

தென்றல் வரும்

பார்த்தாலும் போதை தரும்

(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..

தாமரை ஓடை இன்ப வாடை

வீசுதே வா

பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்

இன்ப சாறும் ஊருதே

ஆளானதால் வந்த தொல்லை

காதல் முல்லை

கண்ணோடு தூக்கம் இல்லை

(யாரது..)

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்

பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்

பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை

கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை

அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்

கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

தாய்மடி தருகிற அரவணைப்பு

உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்

வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்

அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை

ரசிக்கும் வாசகன் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

Link to comment
Share on other sites

பாடல்: மார்கழி பூவே

படம்: மே மாதம்

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடலாசிரியர் :வைரமுத்து

பாடியவர்: ஷோபா

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை"

.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.

Link to comment
Share on other sites

நுணா, மார்கழிப்பூவே பாடியது ஷோபா சேகர் அல்ல. அது இன்னொரு ஷோபா.

Link to comment
Share on other sites

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி

நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி

ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில்

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன்

இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன்

கடல் காற்று நீ நான் பாய் மரம்

(அனார்கலி..)

இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே

இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே

அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்

அழகியின் திமிரில் ருசி அதிகம்

அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம்

கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்

அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்

நடை நடந்து போகையில் நீல கடல் நீ

நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய்

(அனார்கலி..)

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே

என் மனம் என்பதற்கு முகவரி நீதானே

என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்

முதல் வரி தந்த முகவரி நீ

இருதயம் சொல்லும் முகவரி நீதான்

இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ

என்னிடம் சேறும் முகவரி நீதான்

மழை துளிக்கு மேகமே முதல் முகவரி

உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

(அனார்கலி..)

படம்: கண்களால் கைது செய்

பாடியவர்: கார்த்திக்

இசை: AR ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

Link to comment
Share on other sites

 

படம்: உயிரோடு உயிராக

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி

வரிகள்: வைரமுத்து

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

Link to comment
Share on other sites

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற

அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்

என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி

நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?

கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்

நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?

பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?

மாசம் போகும் பிடிச்சிருக்கா?

வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

படம்: நீ வருவாய் என

இசை: SA ராஜ்குமார்

பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி

Link to comment
Share on other sites

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

(மேகமே..)

தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

(மேகமே..)

படம்: பாலைவனச் சோலை

இசை: கங்கை அமரன்

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

மேகமே-- அருமையான பாடல். நன்றி நுணா. இந்தக்காலத்து (குறிப்பாக வட இந்திய) பாடகிகள் இந்தப்பாடலை கொன்றிருப்பார்கள். நல்லவேளை வாணி ஜெயராம் பாடியுள்ளார். அருமையான வரிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

ஆமாம் ஈஸ். தமிழை கொல்ல என வட இந்தியாவில் இருந்து ஒரு படையே கிளம்பியுள்ளது. உ +ம் : உதித் நாராயணன் :D

 
 

 

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட..தா....(2)

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு

கண்ணே தலையாட்டு

காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ

தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ

அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தக்காரிங்க

(கத்தாழ கண்ணால )

தழுதழுவென கூந்தல் கை வீசுதே

துருதுருவென கண்கள் வாய் பேசுதே

பளபளவெனப் பற்கள் கண் கூசுதே

பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே

உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்

ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்

உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால )

படம்: அஞ்சாதே

இசை: சுந்தர் சி.பாபு

பாடல்: கபிலன்

பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்

Link to comment
Share on other sites

படம்: கர்ணன்

பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி

இசை: வித்தியாசாகர்

பாடல்: மலரே மௌனமா

 

 

 

 

Link to comment
Share on other sites

 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்

(கன்னிக்காய்..)

மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

(இரவுக்காய்..)

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்

(ஏழக்காய்..)

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ

(உள்ளதெல்லாம்..)

கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

Link to comment
Share on other sites

பாடல் : கண்ணன் வரும் வேளை

படம்: தீபாவளி

இசை: யுவன் சங்கர் ராஜா

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு காதல் தேவதை

இசை: சங்கர் கணேஸ்

 

 

 

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.