Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

 

பாடல்: சின்னஞ்சிறு நிலவே
படம்: பொன்னியின் செல்வன் 2
வரிகள்: இளங்கோ கிருஸ்ணன்
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்: கரிசரண்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

நீ என் பக்கம் ( calm down tamil version)

 

மூல  ஆங்கிலப் பாடலும் எனக்குப் பிடிக்கும் என்பதால்…
தமிழ்ப் பாடலையும் ரசித்தேன். இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். 

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: ஜெசிக்கா ஜெசிக்கா
படம்: பிரின்ஸ்
வரிகள்: அறிவு
இசையமைத்து பாடியவர்: எஸ்.தமன்

 

Link to comment
Share on other sites

 

பாடல்: உன்னை நினைச்சதும்
வரிகள்:கவிஞர் தாமரை
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல்,சர்தக் கல்யாணி

 

 

பல்லவி.

ஆண் :

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

பெண் :

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே...

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

பெண் :

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !

பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே !

நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் :

நேசங்களால் கைகள் இணைந்ததே !

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !

தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..!

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

சரணம்.

ஆண் :

மழை வருகிற மணம் வருவது

எனக்கு மட்டுமா ?

தனிமையில் அதை முகர்கிற சுகம்

உனக்கும் கிட்டுமா ?

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல்

எனக்கு மட்டுமா ?

மழையென வரும் மரகதக்குரல்

சுவரில் முட்டுமா ?

ஆண் :

எனது புதையல் மணலிலே...

கொதிக்கும் அனலிலே !

இருந்தும் விரைவில் கைசேரும்

பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே !

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா  பாடல்   ஞாபகம்  வருகிறதா??


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ நினைவிருக்கா.. “இந்தப் பாடலும் இனிமையான ஒரு பாடல்

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: ராசா கண்ணு
படம்:மாமன்னன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: வடிவேலு
வரிகள்: யுகபாரதி

 

 

 

தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
நடந்த பாத அத்தனையிலும் ராசா
அதுல வேலி போட்டு மறுச்சது யாரு ராசா?
திக்குதெச தெரியலையே ராசா
அத தேடித் தேடித் திரியுறோமே ராசா
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: நிரா
படம்: தக்கர்
இசை: நிவாஸ் K பிரசன்னா
பாடியவர்கள்: சிட் சிறிராம், கெளதம் மேனன், மால்வி சுதர்சன்
வரிகள்: கு. கார்த்திக்

 

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

 

ஆண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

BGM

ஆண் : நிரா… ஆஅ…
திரா… ஆஅ…
நிரா… திரா…
நிரா… ஆஅ…

ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…

ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…

ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
பிழைத்திடுவேன் அடி…

ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
கனவாய் கலைந்திடுமா…

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

பெண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

பெண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

 

Link to comment
Share on other sites

 

பாடல்: மைனரு வேட்டி கட்டி
படம்: தசரா
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: அனிருத், டீ
வரிகள்: முத்தமிழ்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி…
தரையில குந்திக்கிட்டான் மச்சினி…
கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்…

 

ஆண் : ஏ… கல்யாண புதுசுல வாசம்தான் பூசுவேன்…
உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன்…

ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்…
சக்கர போலதான் பேசி சிரிப்பபேன்…
கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே…

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி…
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி…
ஆசையா பேசாமத்தான் என்னையும் அக்கரையில விட்டுப்புட்டானே…

 
பெண் : மைனரு வேட்டி கட்டி…
மனசுல அம்புவிட்டான்…

 

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி…
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்…
இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும்…
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்…

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும்…
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்…
நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி…
குப்ப போல நீயும் தூக்கி போட்ட…

பெண் : ஏ… காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா…
பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா…
விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற…

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…

ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே…
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே…
பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா…

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே…
வந்ததும் அழுதிடுவா மச்சானே…
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா…

பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன…
கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன…
எந்த சோகம் உன் பக்கம் வந்தா…
எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே…

பெண் : துன்பங்கள் ஏது வந்தா…
அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்…
நீ வைக்கும் பொட்டுகுள்ள…
அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்…

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...

 

பாடல்: ஏதேதோ எண்ணம் வந்து
படம்: அமரகாவியம்
பாடியவர்கள்: கரிசரண், பத்மலதா
வரிகள்:பார்வதி
இசை: ஜிப்ரான்

 

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் எதொ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசிகொண்டு
தென்றல் வந்து நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
மீண்டும் திறந்து செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

தோளில் மெல்ல சாயும் முடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்
பந்தம் எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

 


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல பாடல்கள் .....கச்சிதமான தேர்வுகள் .......!   👍 😂

நன்றி நுணா......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: யாரும் காணாத
படம்: Fight Club
இசை: கோவிந் வசந்தா
பாடியவர்கள்:கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன்
வரிகள்: கார்த்திக் நேத்தா

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: என் றோஜா நீயா
படம்: குசி
வரிகள்:மதன் கார்க்கி
இசையமைத்து பாடியவர்: கேசம் அப்துல் வகாப்

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ கோளாறா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் கடலில் அலை பாயும்
ஓர் மௌன ராகம் நீதான்
காற்றுவெளியிடை எல்லாம்
நாம் இருவர் பறந்து செல்லத்தானே

நான் நாயகன் ஆனால்
என் நாயகி நீதானே
நான் ராவணன் ஆனால்
என் ஈழமே நீதானே

ஊ நாலும் ஊ சொல்லு
ஊஊ நாலும் ஊ சொல்லு
ஓகே கண்மணியே

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

எதிர்கால பல்லவியா
இசை சேர்க்காத கவிதை வரியா
குழல் யாசிக்கும் புயலா
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா

காஷ்மீரில் பொன் பனியா
ஐவிரலிலே அக்கினி கனியா
கூர் தீட்டிய விழியா
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா

இந்த வான் மேகம் யார் என்று
என் மோகம் ஏன் என்று
பேகம் சொல்வாயா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

 

Link to comment
Share on other sites

பாடல்: நீ நினைச்சா
படம்: Mr. Local
இசை: கிப்பொப் தமிழா
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கிப்பொப் தமிழா

 

ஆண் : ஹா… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உனக்காக தானே நான் என் உசுர தருவேன்…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஓ…

 

BGM

ஆண் : நான் போகும் பாதை…
அது எனக்கே தெரியாது…
நீயும் பின்னால் வந்தால்…
என்னால் முடியாது…

ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம…
என்னால் மெல்லவும் முடியாம…
நான் வாழுறேன் வாழ்க்கை…
யாருக்கும் தெரியாம…

ஆண் : நீ சோகம் கொண்டால்…
என் நெஞ்சம் சாகும்…
நான் வாங்கி வந்த…
என் வாழ்வின் சாபம்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

BGM

ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்…
தோல்வியால் துவண்டே போனாலும்…
அஞ்சாமட்டனே நான்…
அச்சமில்லாத வானை…

ஆண் : தொடுவேனே தொலை தூரம்…
நீ இருந்தா அது போதும்…
நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் …
எல்லாமே இனி சரி ஆகும்…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

BGM

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: எஞ்சாயி எஞ்சாமி
பாடியவர்கள்: டீ , அறிவு
இசை: சந்தோஸ் நாராயணன்

வரிகள்: அறிவு

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: உருகி உருகி போனதடி
பாடியவர்:  ஆனந் அரவிந்தகாசன்
இசை: சிட்டு குமார்
வரிகள்: விக்னேஸ் ராமகிருஸ்ணா
படம்: ஜோ

 

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: நான் ரொம்ப பிசி
படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
இசை: டி.இமான்
பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன்,  சரண்யா கோபிநாத்
வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா

Subscriber not reachable at the moment மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன்
நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப் ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக்
Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ
நான் எத்தன தடவ சொன்னாலும்
நீ சுத்தம காதுல வாங்கிகல
நா சொலுரது உனக்கு கேக்குதா
இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா
டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே
நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே
தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன்
கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ
கார்டுக்குள்ள யெல்லா காட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா
மனதை மயக்கும் மாய வா
வா வா வா
ஏன் வயதை நீயும் வெல்ல வா
Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம
ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம
என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு
லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று
கட்டு கட்டு தாலி கட்டு பேபி
ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன்
நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம்
Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம்
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி

Link to comment
Share on other sites

பாடல்: கட்சி சேர
இசையமைத்து பாடியவர்: சாய் அபாயங்கர்
வரிகள்: அடேஸ் கிருஸ்ணா

எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே

ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: குட்டி பட்டாஸ்
பாடியவர்கள்: சந்தோஸ் தயாநிதி, ரக்சிதா சுரேஸ்
இசை: சந்தோஸ் தயாநிதி
வரிகள்: ராஜா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.