Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

 

பாடல்:சல்மார்
படம்:தேவி
பாடியவர்:பெனி டயாள்
இசை:சஹிட் வாஜி
வரிகள்:நா.முத்துக்குமார்


 

Link to comment
Share on other sites

பாடல்:  எந்த பக்கம்
படம்:தர்மதுரை
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்:சின்மயி , ராகுல் நம்பியார்

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்:ஓயா   ஓயா
படம்: காஸ்மோரா
இசை: சந்தோஸ் நாராயணன்
வரிகள்: லலிதானந்த்
குரல்: கல்பனா ராகவேந்தர்

ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா

மன்னா நீ மதி காண வாராயோ
என் மறுபக்கம் பார்த் தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ
பெண் பாவைக்குள் பேராசையோ

ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
அழகினை மேயும் மாயா

நீங்காத மேலாடை நீங்க
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட
அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள
அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள
தீர ஏக்கம் தீர

ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
அழகினை மேயும் மாயா

கால் வெட்டு போல் எந்தன் கன்னம்
உன் பால் பத்து வரலாற்று சின்னம்

முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம்
அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்
வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை
குத்தி தள்ளும் உன் பார்வை
யாரோ யார் வெல்வாரோ

ஓ எம்மை கொஞ்சும் உன் காமம்
உம்மை விஞ்சும் என் யாமம்
யாரோ யார் மிஞ்சுவாரோ

ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினால் மேயும் மாயா

 

https://m.youtube.com/watch?v=JKzKd2_Q2LU

 

 

Link to comment
Share on other sites

பாடல்:வினா வினா
படம்:பாபநாசம்
பாடியவர்: கரிகரன்
இசை: ஜிப்ரான்

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்:நான் கொஞ்சம் கறுப்பு தான்
படம்:கத்தி சண்டை
பாடியவர்:ஹிப் ஹொப் தமிழா
இசை: ஹிப் ஹொப் தமிழா
வரிகள்:ஹிப் ஹொப் தமிழா


 

Link to comment
Share on other sites

பாடல்:வீர துறந்தரா
படம்:கபாலி
பாடியவர்கள்:கானா பாலா,லோரன்ஸ் ராமு,பிரதீப் குமார்
இசை:சந்தோஸ் நாரயணன்
வரிகள்:உமா தேவி

 

 

Link to comment
Share on other sites

பாடல்:விர்ரு விர்ரு
படம்:றெக்க
பாடியவர்கள்:ரித்தின் ராஜ்
இசை:டி.இமான்
வரிகள்:யுகபாரதி

 

 

Link to comment
Share on other sites

பாடல்:உன்னை ஒன்று நான் கேட்கவா
படம்:18 வயது
பாடியவர்கள்: சுதா ரகுநாதன், சிறிராம் பார்த்தசாரதி
இசை:டினேஸ், சாள்ஸ் பொஸ்கோ
வரிகள்:நா. முத்துகுமார்

 

Link to comment
Share on other sites

பாடல்:அழகிய  சூடான பூவே
படம்:பைரவா
இசை:சந்தோஸ்  நாராயணன்
பாடியவர்கள்:தர்சனா, விஜய்நரேன்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல் : என்ன  சொல்ல
படம்:தங்கமகன்
இசை: அனிருத்
பாடியவர்: சுவேதா மேனன்

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..

சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள

Link to comment
Share on other sites

பாடல் : கூடு விட்டு கூடு
படம்:போகன்
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஜோதி நூரன், அரவிந்சாமி

 

 

Link to comment
Share on other sites

பாடல்: அரசனே அடிமையே
படம்::24
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்.சிட் சிறிராம்.ஜொனிதா காந்தி.,Sanah Moidutty,

 

 

Link to comment
Share on other sites

பாடல்:நான் இனி காற்றில்
படம்:யாக்கை
பாடியவர்கள்: சின்மயி, யுவன் சங்கர் ராஜா
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:பா.விஜய்

 

 

 

Link to comment
Share on other sites

மஞ்சள் மேகம் ஒரு

மஞ்சள் மேகம் சிறு

பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும் என்

கதறும் உயிரும் அவள்

பேர்கேட்டுப் பின்னே போகும்

செல்லப் பூவே நான்

உன்னைக் கண்டேன்

சில்லுச் சில்லாய் உயிர்

சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ

உன்பேர் என்ன

உன்னாலே மறந்தேனே

என்பேர் என்ன

கனவா கனவா நான்

காண்பது கனவா என்

கண்முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா கம்பன்

கவிதை மடலா இவள்

தென்னாட்டின் நான்காம் கடலா

சிலிக்கான் சிலையோ

சிறுவாய் மலரோ

வெள்ளை நதியோ

வெளியூர் நிலவோ

நில்லாயோ நில்லாயோ

உன்பேர் என்ன

உன்னாலே மறந்தேனே

என்பேர் என்ன

செம்பொன் சிலையோ இவள்

ஐம்பொன் அழகோ

பிரம்மன் மகளோ இவள்

பெண்பால் வெயிலோ

நான் உன்னைப் போன்ற

பெண்ணைக் கண்டதில்லை

என் உயிரில் பாதி

யாரும் கொன்றதில்லை

முன்னழகால் முட்டி

மோட்சம் கொடு இல்லை

பின் முடியால்

என்னைத் தூக்கிலிடு!

 

Link to comment
Share on other sites

பாடல்:ஆடலுடன் பாடலை கேட்டு
படம்மொட்டை சிவா கெட்ட சிவா

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

 

பாடல்:அழகியே
படம்: காற்று வெளியிடை
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்கள்: ஹரிசரண், அர்ஜுன் சன்டி, ஜொனிதா காந்தி
வரிகள்: கார்க்கி

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்:உன்னாலே கண்கள்
படம்: டார்லிங்
இசை: ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், சங்கர் மகாதேவன்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: ஒரே ஒர் ஊரில்
படம்:பாகுபலி(பாகம்2)
பாடியவர்கள்:மோகனா, திப்பு
இசை:மரகதமணி
வரிகள்: கார்க்கி

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...

பாடல்:பிடிக்குதே
படம்: சிகரம் தொடு
இசை: டி.இமான்
பாடியவர்கள்:ஜித்தன் ராஜ், செரியா கோசல்
வரிகள்: யுகபாரதி

 

 

Link to comment
Share on other sites

பாடல்:மறுவார்த்தை பேசாதே
படம்: என்னை நோக்கி பாயும் தோட்டா
இசை: இசைஞானி
பாடியவர்கள்: சிட் சிறிராம்
வரிகள்: தாமரை

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே விரலுன்னை வருடும்! 
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக 
இமைத்தாண்டக் கூடாதென..

துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..

வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..

உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!

முதல் நீ...! முடிவும் நீ...!
அலர் நீ...! அகிலம் நீ...!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

பாடல்: பாதி காதல் பாதி முத்தம்
படம்: மோதி விளையாடு
பாடியவர்கள்: பம்பாய் ஜெயசிறி, சுனிதா சாரதி
இசை: ஹரிகரன், லெஸ்லி லூயிஸ்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: Yaanji 
படம்:விக்ரம் வேதா
இசை: சாம் C.S
பாடியவர்கள்: அனிருத், சக்திசிறி கோபாலன்
வரிகள்:மோகனராஜ்

 

 

Link to comment
Share on other sites

பாடல்:ஆகா ஆகா ஆதாம் ஏவாள்
படம்:ஜெமினிகணேசனும், சுருளிராஜனும்
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸெரியா கோசல்
வரிகள்: யுகபாரதி

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: ஷுட் அப்  பண்ணுங்க
படம்: பலூன்
இசை: யுவன்
பாடியவர்: அனிருத்

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.