Jump to content

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் பகைக்கு நிம்மதி மண்ணில் எங்கும் இல்லை என்ற பாடத்தை சொல்லிக் கொடுத்த

எங்கள் வீரர்களின் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள்!

உலகப் படையே ஒன்றாக வந்தாலும் புதைக்கப்பட முடியாதது

தமிழன் வீரம் என்ற உண்மையை எங்கள் நினைவுக்குள் விதைத்தது

போரின் விதியை மதியால் வென்ற உங்கள் நெஞ்சுறுதி!

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply

Elite Troops Show Their Colors Killing Air Force Attack Terrorists

Two Top-Level Board of Inquiries to Probe Air Force Incidents

Air Force Fighter Craft Strike Iranamadu Airstrip

Joke of the Day @ defence lk

Link to comment
Share on other sites

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வன்னி வான்பரப்பிற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு நுழைந்த 6 கிபீர் ரக வானூர்திகள் மிக் ரக வானூர்திகள் ஆகியன இணைந்து நீண்ட நேரம் வான்பரப்பில் சுற்றி வட்டமிட்டு பரா வெளிச்சக் குண்டுகளை வீசி கண்காணித்து விட்டுச் சென்றுள்ளன என்று வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

6 கிபீரும்.... நீண்ட நேரம் உதைக்கிதே... :lol:

நீண்ட நேரம் இரணைமடுவில்.... :lol::D

Link to comment
Share on other sites

என்ன நெட் பிரண்ட் சந்தேகம் எங்கு என்ன எது இருக்கும் என்பது அது சம்பந்த படாத ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரிந்திருகாது பயம் வேண்டாம்

Link to comment
Share on other sites

இத்தாக்குதலை "எல்லாளன் தாக்குதல்" என்று பெயரிடப்பட்டதாக கனடிய இணைய வானொலி கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாக்குதலை "எல்லாளன் தாக்குதல்" என்று பெயரிடப்பட்டதாக கனடிய இணைய வானொலி கூறுகிறது.

வந்திட்டினம்...

இனி பாருங்கோவன் தங்களை தாங்களே தேசிய ஊடகம் என்டு சொல்லிக்கொண்டு திரியிறவயளின்ர விளையாட்டுக்களை. இப்ப கதை,வசனம் எல்லாம் றெடி பண்ணுவினம்.

Link to comment
Share on other sites

5TH LEAD (Added details)

Tigers claim "Operation Ellaa'lan" success, say 8 aircrafts destroyed in Anuradhapura

SLAF's Chinese-made K-8 trainer aircraft and a propeller driven naval reconnaissance aircraft were also destroyed, "crippling the Sri Lanka Navy's deep sea operations," Iqbal Athas, Sri Lanka correspondent of Jane's Defense Weekly told Hindustan Times. 12 to 18 aircraft might have been damaged or destroyed, according to Iqbal Athas.

Meanwhile, the Tigers have released photos of the 21-member Black Tiger attack team that included three female Black Tigers and the Air Tiger personnel who took part in the attack. The photos were taken when LTTE leader V. Pirapaharan sent the commandos on their mission, the Tigers said.

The LTTE leader had code named the attack "Operation Ellaa'lan," TamilNet's Vanni correspondent quoted a high ranking LTTE official as saying. Ella'lan (Elara) was a Tamil (Chola) king, referred as the Just King by the Buddhist chronicles, ruled the island from the ancient city of Anuradhapura, in the 2nd century BC.

21 கரும்புலிகளும் மீண்டும் களம் திரும்பியதாக ஊர்ஜிதப்படாத செய்திகள் கூறுகின்றன.அவர்கள் திரும்ப வந்து மீண்டும் மீண்டும் இப்படி பல தாக்குதல்களை செய்து சிங்கள கொலைவெறி இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்க வேண்டும்.

"Arrangements are now in progress to dispatch dead bodies of twenty (20) Tiger terrorists who had fallen dead unable to meet the fire challenge of the troops. Their remains are to be placed at ANURADHAPURA hospital mortuary for post-mortem and judicial inquires."defense.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால் பெரும்பான்மைத்தமிழர்களுக்க

Link to comment
Share on other sites

சாதனை படைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

சிங்களவன் விதைத்ததை அறுவடை செய்யும் காலமிது

இது எம்முறை..........

Link to comment
Share on other sites

*********

இந்த வராலறறுச் சமரில் வீரசர்சாவை இணைத்துக் கொண்ட அனைத்து மாவிரர்களிற்கு அஞ்சலி செலுத்துக்கின்ற அதே நேரம் அவர்களை தமிழிமத்திற்கு தந்த அன்னையர்களிற்கும் மனவேதனையுடனும் வெற்றிபெருமிதத்து;டனும் அவர்களது கவலையை பகிhந்து கொள்வோம்.

Link to comment
Share on other sites

எடுத்ததற்க்கெல்லாம் தமிழ்த்தரப்பில் வெற்றிச்செய்திகள் ஏதும் இருக்கா என்று ஏங்கி அலைகிற வெளிநாட்டில் வாழ்கிற எங்களுக்கு அந்த வெற்றியின் பின்னாலிருக்கின்ற உயிர்த்தியாகங்கள் கசக்கின்ற உண்மை என்பதை ஏனோ ஏற்க மறுக்கின்றோம்.

தங்களை அர்ப்பணித்து காற்றோடு கலந்துவிட்ட அம்மாவீரர்களை தலைசாய்த்து வணங்குகிறோம்.

பிறக்கவிருக்கும் ஈழத்தில் தமிழினத்தை ஆள தியாகவீரர்கள் இவர்கள்தான் வரவேண்டும்.

சிறுபுள்ளி

Link to comment
Share on other sites

விடுதலைகனவோடு எதிரியின் உலோக பறவைகளை அழித்துவிட்டு தூங்கும் எம் வீர புருசர்களின் படம் சில வெளியாகியுள்ளது அவர்களுக்கு என் நன்றியுடன் கலந்த வீரவணக்கங்கள்.எம்மை தலைநிமிர்த்திவிட்டு மீளாதுயரில் ஆழ்ந்த அவர்களின் கனவு நிச்சயம் பலிக்கும் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் வீரமரணத்தை எய்திய அவர்களுக்கு வணக்கங்கள் உங்களை எம் உயிர் இருக்கும்வரை என்றும் மறவோம்

New_2_127.jpg

New_1_159.jpg

New_3_100.jpg

New_6_17.jpg

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்!!

களமாடிய கரும்புலி வீரர்களே. உங்கள் கனவு பலித்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Blumenstrauss_klein.jpg

மாவீரர்களிற்கு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

என் தேசத்தின் தூண்களுக்கு!

இன்னுயிர் தந்த என்னுயிர் தோழர்களுக்கு

இதய அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீமன் உட்பட்ட கரும்புலிகள் அனைவருக்கும் வீரவணக்கம்.

புலிகள் எம்-ஐ 24 ஐ கடத்திக்கொண்டு போய்விட்டதாக கதை எழுத சிலர் தயாராவதாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீமன் உட்பட்ட கரும்புலிகள் அனைவருக்கும் வீரவணக்கம்.

புலிகள் எம்-ஐ 24 ஐ கடத்திக்கொண்டு போய்விட்டதாக கதை எழுத சிலர் தயாராவதாகத் தெரிகிறது.

யாராப்பா அந்த கதாசிரியர்? :lol:

Link to comment
Share on other sites

அநுராதபுர தாக்குதலினால் சிறிலங்காவின் ஆழ்கடல் நடவடிக்கை முடக்கப்பட்டு விட்டது: இக்பால் அத்தாஸ்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007, 06:09 PM ஈழம்] [சி.கனகரத்தினம்]

அநுராதபுர தாக்குதலின் மூலம் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முடக்கியுள்ளனர் என்று சிறிலங்காவின் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" நாளேட்டின் ஊடகவியாலாளரிடம் இக்பால் அத்தாஸ் தெரிவித்து கருத்து:

தமிழீழ விடுதலைப் புலிகளால் "எல்லாளன் நடவடிக்கை" எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அநுராதபுர தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான சிறிலங்கா வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

தேசத்தின் விடுதலைக்காய் உடல் பிளந்து உயிர் கொடுத்த கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

திங்கள் 22-10-2007 21:23 மணி தமிழீழம் [கோபி]

விசேட செய்தி : அநுராதபுர வான்படைத் தாக்குதலில் 17 வானூர்திகள் அழிப்பு

அநுராதபுர வான்படைத் தளத்தில் இன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் 17 யுத்த வானூர்த்திகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

Pathivu

Link to comment
Share on other sites

விடுதலைகனவோடு எதிரியின் உலோக பறவைகளை அழித்துவிட்டு தூங்கும் எம் வீர புருசர்களின் படம் சில வெளியாகியுள்ளது அவர்களுக்கு என் நன்றியுடன் கலந்த வீரவணக்கங்கள்.எம்மை தலைநிமிர்த்திவிட்டு மீளாதுயரில் ஆழ்ந்த அவர்களின் கனவு நிச்சயம் பலிக்கும் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் வீரமரணத்தை எய்திய அவர்களுக்கு வணக்கங்கள் உங்களை எம் உயிர் இருக்கும்வரை என்றும் மறவோம்

New_2_127.jpg

New_1_159.jpg

New_3_100.jpg

New_6_17.jpg

செய்தி கேட்டத்தில் இருந்து இருந்த மகிழ்ச்சி எங்கள் வீரர்களின் உடல்களை கண்டதும் கவலையாக இருக்கிறது.

ஆனாலும் அவர்கள செய்த தியாகம் என்பது வார்த்தைகளால் கூற முடியாது

எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.