Jump to content

விவாதத்துக்குரிய விடயங்கள்


இவ்வாறான விவாதம் நல்லது.  

12 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.

சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன்.

எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்?

இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும் மட்டும் கருத்துக்களை முன்வைப்பதன்மூலம் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு அழைக்கிறேன். இத்தலைப்பு எளிமையாக விளக்குவதற்காக மட்டுமே கையாளப்பட்டுள்ளது என்பதையும் இதன் கருப்பொருட்தலைப்பை கீழே தருகின்றேன்.

தமிழிலுள்ள சொற்களை ஆங்கிலத்தில் மாற்றுகின்றபோது நாம் கையாண்டுகொண்டிருக்கின்ற மொழியாண்மை சரியானதா?

Link to comment
Share on other sites

நல்ல விடயம். ஆனால் எண்சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு பெயர் மாற்றுகின்றோமென்று சிலர் செய்யும் கோமாளித்தனங்களை எதில் சேர்ப்பது. உதாரணமாக எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மகளிற்கு வைத்த பெயர் மூகாம்பிகா அவர் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது Mugampga எனவே எழுதுவார். வாசிக்கும் போது பிரச்சினையல்லோ எனக்கேட்டேன். அவர் சொன்னார் பெயரை வாசிக்கும் போது Pயை Piயென வாசித்தால் சரியாம். எப்படியாக இருந்த தமிழ் இப்ப இப்படியாக போய்விட்டது. :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

உங்கள் இரண்டு பேருக்கும் பரியாரியார் தடியோடை வரப்போறார். :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எண்ல்டா உண்மை...தாத்தா வயசுக்கு ஏற்ற போல நடக்கிறதே இல்லை....

numerology - இதனாலயே பல பிரச்சனைகள்...

Link to comment
Share on other sites

சின்னப்பு நான் அவதானித்து வாறன் நீர் கொஞ்சம் எல்லா கருத்துக்களத்திலும் குண்டக்கம் மண்டக்கமா கதைக்கிறியள்....

கதைக்கிற ஆட்களை திசை திருப்பிறியள்

நீங்கள் யாருக்கு வேலை செய்கிறள் அதை ஒருக்கால் சொல்லுறியளோ..

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நான் உங்களில் கோபமாக இருக்கிறன்...

உங்களை மடடுமல்ல எல்லாரையும் கவனித்துக்கொண்டு இருக்கிறன்...

Link to comment
Share on other sites

தமிழன் என்று உணர்வு எப்பொழுது வருகின்றதோ அப்பொழுதுதான் எமது போராட்டத்தில் முழுமைபெற்றோம் என்று பொருள்.

நாங்கள் தமிழனாக எல்லோரும் மாறினாலே தமிழீழம் தானாக கிடைத்துவிடும்.

தமிழனாக தமிழுணர்வு வரவேண்டும்.

ஆங்கிலேயனைத்தவிர எந்த இனத்தவன் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றான்?

தமிழுணர்வு எல்லோருக்கும் வரவேண்டுமானால் துளித்துளியாக சிறுமாற்றங்கள் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுனாமி, கோவிக்காதிங்கோ..அப்பு மப்புல பேசுது போல இருக்கு :mrgreen:

ப.தாத்த - துளிதுளியா எண்டா எப்ப தான் மாற்ற முடியும்..தடால் எண்டு மாற்ற வேண்டும்..

Link to comment
Share on other sites

தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.
patiyaatiyaar கேட்டுக்கொண்டுது போல் தொடங்கப்பட்ட கருத்துடன் தொடர்புபட்ட கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.
Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....

அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)

அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்

இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்

முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்

அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்

இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......

Link to comment
Share on other sites

முதலில் அ, ஆ வேறுபாடுகளை எழுதும்போது( ஆங்கிலத்தில்) a, aa எழுதுவதை முக்கியமாக வொள்ளவேண்டும். காந்தன் கந்தன் இருவருடைய பெயர்களும் எழுதும்போது இம்முக்கியத்துவத்தை உணரலாம்.

இதுபோல தேவன் Thevan ஆகவும் தமிழ்நிலா Thamilnila என எழுதலே சிறப்பு. இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் - thamizh - இதில எப்படி zhவரும்? எனக்கு தமிழ் பாடசாலையில் இப்படிதான் சொல்லி தந்தவை..

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....

அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)

அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்

இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்

முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்

அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்

இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......

சுனாமி உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். அப்படி செய்வது பிரயோசனமானபோதும் அதற்குரிய வாய்ப்புவளங்கள் அல்லாதபோது ஒரு விடயம் பற்றி கருத்தாடுவதன் மூலம் பலரின் கருத்தை அறிந்து சரிபிழைகளை எடைபோடமுடியும் என்றால் அவ்வாறு செய்வதில் தவறில்லையென நினைக்கிறேன்.

யாழ் இணையத்தளம் போதியளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. இணையத்தில் ஏற்படுகின்ற சிறுமாற்றமும் பிரயோசனமானது. இதன்மூலமமும் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதை என்னைப்போல நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

இதன் பயனபாடு யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆங்கிலச்சொல்லிலாவது ழ கர ஒலிக்கு இப்படி ஏதாவது சொல் இருப்பதாக தெரியவில்லை.

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.